ஆர்யாவுடன் லவ் இன் ரிலேஷன்ஷிப்பில் நடிகை நயன்தாரா வா? குட்டை உடைத்த பயில்வான்…!!

 தற்போது நடிகை லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் திடுக்கிடும் சம்பவங்களையும் கூறி பயில்வான்  பலரையும் கலங்கடித்து இருக்கிறார்.

 தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா அதிக அளவு சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாகவும் இருக்கிறார். சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

 உச்சகட்ட நடிகர்களோடு இணைந்து நடித்திருக்க கூடிய நயன்தாரா தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகை ஆரம்ப நாட்களில் இவர் நடிகர் சிம்பு உடன் இணைந்து வாழ்வதாக பல வதந்திகள் பரவி வந்த நிலையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்தார்கள்.

 அடுத்து நடிகர் சிம்பு அவரோடு இருக்கும் நெருக்கமான போட்டோக்களை வெளியிட்டு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது ஏற்படுத்தினார். இதன் மூலம் நடிகை நயன்தாரா தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

 

 அடுத்து அந்த நிகழ்வில் இருந்து மீண்டு வந்த அவர் பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவாவையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய போது அவரது மனைவி கடும் கண்டனங்களை தெரிவித்ததன் காரணத்தினால் பிரபுதேவா உடன் இருந்த உறவையும் முறித்துக் கொண்டார்.

 சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நயன்தாரா 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் இயக்கத்தில் நானும் ரௌடி தான் என்ற படத்தில் நடித்தது போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

 அதுமட்டுமல்லாமல் கடந்த ஏழு ஆண்டுகளாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இவர்கள் இருந்திருக்கிறார்கள்.  தற்போது தான் அவர்கள் ஊர் அறிய திருமணம் செய்து கொண்ட நான்கு மாதங்களிலேயே வாடகை தாயின் மூலம் பிள்ளைகளை பெற்றுக் கொண்டதாக அறிவித்தார்கள்.

 ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுடர்களில் மத்தியில் பேச்சு பொருளாக இருக்கக்கூடிய நயன்தாரா கனெக்ட் திரைப்படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் மீண்டும் ஒரு பேசும் பொருளாக மாறிவிட்டார்.

இந்த சூழ்நிலையில் நயன்தாரா குறித்து சில கருத்துக்களை வீடியோ மூலம் வெளியிட்டிருக்கும் பத்திரிக்கையாளரும் திரைப்பட விமர்சனமான பயில்வான் ரங்கநாதன் ஏற்கனவே பல காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா பல கட்ட சோதனைகளுக்குப் பிறகுதான் விக்னேஷ் அவனை திருமணம் செய்து கொண்டதாகவும் விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பே இவர் ஆர்யாவுடன் லவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் அவர் கட்டுப்பாட்டில் இருந்த போது தான் கமலுடன் இணைந்து நடிக்க வேண்டிய படத்தை மறுத்ததாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஆர்யாவும் மலையாளி என்பதால்  இவர்கள் ரிலேஷன்ஷிப் நல்ல முறையில் சென்று கொண்டிருந்த வேளையில் தான் இவர் விக்னேஷ் சிவனை பாதுகாப்பாக கருதியதன் விளைவாக திருமணம் செய்து கொண்டு இவரது திருமணத்தையும் ஓடிடிக்கு  செமையாக விற்று பணம் பார்த்து உள்ளார் என்று கூறியிருக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …