நடிகை நயன்தாரா தமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் பல்வேறு காதல் சர்ச்சைகளிடம் சிக்கி இருக்கிறார்.
நடிகை நயன்தாரா நடிகர் சிம்பு மற்றும் நடிகர் பிரபுதேவா ஆகிய இருவரையும் உருக உருக காதலித்து அவர்களை பிரிந்தவர் பல்வேறு காரணங்களால் தங்களுடைய காதல் முறிவு ஏற்பட்டது என்றாலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எந்த விதத்திலும் தன்னுடைய தொழில் வாழ்க்கையை பாதித்து விடாதபடி பார்த்துக் கொண்டார் நடிகை நயன்தாரா.
குறிப்பாக நடிகர்கள் சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரையும் காதுத்து கொண்டிருக்கும் பொழுது அவர்கள் யாருடன் சேர்ந்து ஜோடியாக நடிக்க கூடாது என்று நயன்தாராவிடம் கூறினார்களோ அவர்களுடைய காதல் முடிவுக்கு பிறகு அனைவருடனும் தேடி தேடி ஜோடியாக நடித்து படுமோசமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து கலக்கியவர் நடிகை நயன்தாரா.
இதனை தன்னுடைய காதல் முறிவுக்கு பழி வாங்கும் விதமாக நடிகை நயன்தாரா நடந்து கொண்டார் என்றெல்லாம் கூட கிசுகிசுக்கள் வெளியாகின. குறிப்பாக, விஷாலுடன் சத்யம் திரைப்படத்தில் படு மோசமான கவர்ச்சி காட்சியில் நடித்தது நடிகர் சிம்புவை வெறுப்பேற்றத்தான் என்று கூறினார்கள்.
ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கும் இடையே நயன்தாரா தற்பொழுது பெண்களுக்கான அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் மற்றும் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் நிறுவனம் என நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் ஜீவாவுடன் இவர் ஜோடியாக நடித்த ஈ திரைப்படத்திலிருந்து படப்பிடிப்பு காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரொமான்ஸ் காட்சி ஒன்றின் படப்பிடிப்பான இந்த காட்சியில் தன்னுடைய டீ சட்டை தூக்கி விட்டு தன்னுடைய இடுப்பின் அழகு முழுதாக தெரிய ஜீவா உடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் இவருடைய இந்த வீடியோ காட்சி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.