சீரியல் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் பக்காவா நடித்து அனைவரிடமும் பாராட்டுதல்களையும் அவர்கள் வீட்டுப் பிள்ளையில் போல ஒரு உணர்வை ஏற்படுத்து இருக்கும் நீலிமா தற்போது எடுத்திருக்கும் அதிரடி முடிவால் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் பொறுப்பான குடும்பப் பெண்ணாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சீரியல் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதை திறம்பட நிர்வகித்து வருவதோடு சில சீரியல்களில் மட்டுமே தற்போது தலைகாட்டி வருகிறார்.
பொதுவாகவே சினிமா பெண்களை ஃபாலோ செய்யும் நெட்டிசன்கள் வழக்கம் போல ஆபாசமான டயலாக்குகளை போட்டு அவர்களை கலாய்த்து தள்ளி வருவது இயல்பான விஷயமாக உள்ளது.
இதனை பலரும் பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறிய கூறுவதோடு மட்டுமல்லாமல் அந்த நெகட்டிவ் கமாண்டுகளை வெளியிட்டவர்களிடம் இது போன்ற கமெண்ட்களை போட வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்தும் அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அருவருக்கத்தக்கது.
அந்த வகையில் தான் நீலிமாவின் புகைப்படங்களுக்கு தொடர்ந்து கமெண்ட்கள் வந்துள்ளது. இது போன்ற மோசமான குணம் கொண்ட இவர்களை இவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?
மற்ற நடிகைகளை போல கோரிக்கைகளை எல்லாம் வைக்காமல் உடனே பிளாக் செய்திருக்கக் கூடிய அவருடைய ப்ரொபைலில் அவரைப் பின் தொடர்ந்து வருபவர்களை விட பிளாக் செய்தவர்களின் லிஸ்ட்டே அதிகமாக உள்ளது.
இதனை அடுத்து இது பற்றி நீலிமா கூறுகையில் நம்மைச் சுற்றி எதிர்மறையான நபர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவரைப் புறக்கணித்து நாம் தள்ளி சென்றால்தான் நாம் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று கூறியிருக்கிறார்.
தற்போது இந்த செயலை பலரும் பாராட்டி பொதுமக்கள் மற்றும் செலிபிரிட்டி அனைவருமே இவர் போலவே செயல்பட்டால் நெகட்டிவ் ஆக பேசுபவர்களை பிளாக் செய்து நாம் அவர்களுக்கு மரண அடியை கொடுக்க முடியும் என்பதை இவர் உணர்த்திவிட்டார்.
இதைப் பார்த்து சில பேர் இந்த ஐடியாவும் மிக நல்ல ஐடியாவாக இருக்கிறது என்று பின்தொடர்ந்து வருபவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.