வரலட்சுமிக்கு கண்டிஷன்.. வேலையை காட்ட ஆரம்பித்த நிக்கோலாய் சச்தேவ்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி அண்மையில் மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்டான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை தாய்லாண்டில் திருமணம் செய்து கொண்டார்.

வரலட்சுமிக்கு கண்டிஷன்.. வேலையை காட்ட ஆரம்பித்த நிக்கோலாய் சச்தேவ்..!

இதனை அடுத்து நடிகை வரலட்சுமி இந்த திருமணத்தின் மூலம் இரண்டாம் தரமாக வாழ்க்கை பெற்றிருப்பதை அறிந்து கொண்ட அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கக்கூடிய ரசிகர்கள் இவர் பணத்திற்காக தான் நிக்கோலாயை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற விஷயத்தை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள்.

நடிகை வரலட்சுமி..

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் பெற வேண்டும் என்று கடுமையான முயற்சிகள் செய்து நடித்து வந்த நடிகை வரலட்சுமி தமிழில் தாரைதப்பட்டை படத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் சரியாக கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார்.

இதனை அடுத்து பல வேடங்களில் ஆன்டி ஹீரோயினியாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் சில ஆண்டுகளாக மும்பையைச் சேர்ந்த நிக்கோலாயை காதலித்ததை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு தற்போது திருமணம் முடிந்து மகிழ்ச்சியோடு இருக்கிறார்.

வரலட்சுமிக்கு கண்டிஷன்.. வேலையை காட்ட ஆரம்பித்த நிக்கோலாய் சச்தேவ்..!

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே 100 கோடி அளவில் சொத்துக்களை தனது பெயரில் வருங்கால கணவர் நிக்கோலாய் எழுதி வைத்ததாக சொல்லியிருக்கும் இவர் நிக்கோலாயிக்கி 16 வயதில் மகள் இருக்கிறார் என்று தெரிந்தும் அவரை திருமணம் செய்து கொண்டதே பணத்திற்காக தான் என்ற பேச்சுக்கள் வெளி வந்தது.

எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் வரலட்சுமி தன் கணவரோடு இணைந்து இருக்கக்கூடிய ரொமான்டிக் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரையும் அசத்தினார்.

வரலட்சுமிக்கு கண்டிஷன் போட்ட நிக்கோலாய்..

இந்நிலையில் தனது அப்பா சரத்குமார் மற்றும் தனது கணவர் நிக்கோலாய் உடன் இணைந்து பிரஸ்மீட் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை வரலட்சுமி அந்த பிரஸ் மீட்டில் தனது கணவன் பேசிய பேச்சை பார்த்து மகிழ்ச்சியில் பூரித்திருக்கிறார்.

வரலட்சுமிக்கு கண்டிஷன்.. வேலையை காட்ட ஆரம்பித்த நிக்கோலாய் சச்தேவ்..!

இதற்கு காரணம் அந்த பேட்டியில் இவரது கணவர் என்ன பேசி இருந்தார் எனத் தெரிந்தால் நீங்களும் வியப்பின் உச்சத்துக்கு செல்வீர்கள். மேலும் அந்தப் பேட்டியின் போது வரலட்சுமி என் கணவர் நிக்கோலாய் வரலட்சுமிக்கு நான் முதல் காதலன் அல்ல என்ற விஷயத்தை போட்டு உடைத்தார்.

வேலையைக் காட்ட ஆரம்பித்த விவகாரம்..

இதனை அடுத்து பிரஸ்மீட்டில் இருந்தவர்கள் முழித்துக் கொண்டு இருக்கும் போதே வரலட்சுமியின் முதல் காதலன் அவருடைய சினிமா தான் என்று ஓப்பனாக பேசி அனைவரையும் அதிரவிட்டார்.

இதனை அடுத்து, தான் இரண்டாவது தான் என்று சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்பதற்கான வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார்.

வரலட்சுமிக்கு கண்டிஷன்.. வேலையை காட்ட ஆரம்பித்த நிக்கோலாய் சச்தேவ்..!

மேலும் இந்த பேட்டியில் வரலட்சுமி பேசும் போது என்னுடைய காதல் சினிமா தான் எனினும் என்னுடைய காதலன் நிக்கோலயாய் என்று சொல்லி அனைவரையும் அசத்தி விட்டார்கள்.

இதனை அடுத்து எந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

மேலும் இவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய புரிதலை நினைத்து ரசிகர்கள் அவர்களை பாராட்டி வருவதோடு மட்டுமல்லாமல் வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.