Tuesday, September 24
டைனிங் டேபிளிலில்  பிரபல  நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!
Tamil Cinema News

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

தமிழ் திரை உலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இந்நிலையில் அண்மைக்காலமாக இது போன்ற நட்சத்திர தம்பதிகள் இடையே விவாகரத்துக்கள் அதிகரித்து வரக்கூடிய விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.  அந்த வகையில் தற்போது ஜெயம் ரவி ஆர்த்தியின் விவாகரத்து விஷயமானது இணையங்களில் அதிக அளவு பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில் பிரபல நடிகை ஒருவர் டைனிங் டேபிளில் செய்திருக்கும் விஷயம்மானது காட்டுத்தீ போல பரவி வருகிறது.  டைனிங்கில்  பிரபல  நடிகை செய்த வேலை..  திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக திகழும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருக்க கூடிய இவர் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.  இதனை அடுத்து பில்லா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒ...
காட்ட கூடாத இடத்தில் மேக்கப் போட சொல்லிய பிரபல நடிகை.. டார்ச்சரில் சிக்கி தவித்த இளைஞர் கதறல்..
Gossips Corner

காட்ட கூடாத இடத்தில் மேக்கப் போட சொல்லிய பிரபல நடிகை.. டார்ச்சரில் சிக்கி தவித்த இளைஞர் கதறல்..

இது வரை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பற்றி கேள்விப்பட்ட நாம் தற்போது அதில் பணிபுரியக்கூடிய மேக்கப் மேன்களுக்கு நடக்கும் தொல்லைகள் பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த மேக்கப் மேன் பிரபல நடிகை ஒருவருக்கு வழக்கமாக மேக்கப் செய்யக்கூடியவர். அந்த வகையில் அந்த நடிகையால் இவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் பற்றியும் தொல்லைகள் பற்றியும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் சில விஷயங்களை நடிகர் ஒருவரிடம் பகிர்ந்து இருக்கிறார். காட்ட கூடாத இடத்திற்கு மேக்கப்.. தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் அந்த நடிகை பிகினி உடை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக நடிக்க கூடியவர். இவர் தான் அந்த மேக்கப் மேன் இடம் காட்டக் கூடாத இடத்தை காட்டி மேக்கப் போட சொல்லி ரகளை செய்திருக்கிறார். அதுவும் அந்த நடிகை தொடர்ந்து இது போல டார்ச்சர் செய்ததாகவும் அவரது கொடுமையில...
புருஷனை தவிர எல்லோரும் படுக்க.. மார்க்கெட்டை ஏத்தும் அந்த நடிகை.. பகீர் தகவல் கொடுத்த பிரபலம்.!
Tamil Cinema News

புருஷனை தவிர எல்லோரும் படுக்க.. மார்க்கெட்டை ஏத்தும் அந்த நடிகை.. பகீர் தகவல் கொடுத்த பிரபலம்.!

சினிமா என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தன்மை அதிகமாக இருந்து வரும் ஒரு துறை என்பது பெரும்பாலான மக்கள் மத்தியில் பரவி வரும் வதந்தியாக இருக்கிறது. அதற்கு தகுந்தார் போலவே சினிமாவிலேயே எப்பொழுதுமே ஏதாவது ஒரு பெண்கள் தொடர்பான பாலியல் பிரச்சனைகள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட கேரளாவில் ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு அதிக சர்ச்சைக்குரிய திடுகிடும் விஷயங்களை வெளிக்கொண்டு வந்திருந்தது. புருஷனை தவிர கேரளாவில் தொடர்ந்து பெண்கள் நடிகர்களால் பாலியல் பிரச்சனைகளுக்கு உள்ளாவதை அறிந்த கேரளா அரசு ஹேமா கமிட்டி என்கிற அமைப்பை உருவாக்கியது. அந்த அமைப்பிடம் தொடர்ந்து இது பற்றி நடிகைகள் பலரும் வாக்குமூலம் கொடுத்து இருக்கின்றனர். அதில் கேரளாவில் பிரபல நடிகர்களாக இருக்கும் பலர் பெயரும் அடிபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியாக ஒரு பக்கம் இருந்து வரும் நிலையில் பெண்களுமே கூட தொடர...
சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்.. மாகாபாவின் பதிலை கேட்டு விளாசும் நெட்டிசன்கள்!..
Television

சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்.. மாகாபாவின் பதிலை கேட்டு விளாசும் நெட்டிசன்கள்!..

ஊரு இரண்டாகினால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் தான் தற்போது மணிமேகலை கிளப்பிவிட்டிருக்கும் பிரச்சனையால் இணையமே தீப்பிடித்து எரிகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் மணிமேகலை இனிமேல் குக் வித் கோமாளியில் பணியாற்ற போவதில்லை. தனக்கு தன்மானம் மட்டும் தான் பெரிது காசுக்காக அதை நான் விற்க முடியாது என்று பல குற்றச்சாட்டுகளை பிரியங்காவின் மீது சுமத்திய நிலையில் அதில் இருந்து வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தியது. சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்.. இந்நிலையில் மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக சிலரும் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்ற வேளையில் புரொடக்சன் ஹவுஸும் பிரியங்காவுக்கு தான் சப்போர்ட் செய்கிறது. பிரியங்கா சொல்வதைக் கேட்டு நடப்பதன் மூலம் பல வாய்ப்புகள் கிடைக்கும் அப்படி நெகிழ்ந்து கொடுக்காமல் சென்றவர்களின...
அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா.. முதல் முறையா மணிமேகலை பிரச்சனை குறித்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்..!
Television

அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா.. முதல் முறையா மணிமேகலை பிரச்சனை குறித்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்..!

மணிமேகலை ஒரு வீடியோவை வெளியிட்டது முதலே தற்சமயம் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாறியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. பல்வேறு தடைகளை ஒவ்வொருமுறை சந்தித்த பொழுதும் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவற்றையெல்லாம் தாண்டிதான் ஒரு நல்ல இடத்தை மக்கள் மத்தியில் பிடித்திருக்கிறது. இப்படி மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதற்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கோமாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா ஆரம்பத்தில் குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்த பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை போன்ற ஒரு சில கோமாளிகள் தொடர்ந்து அதில் பங்கேற்று வந்ததன் மூலம்தான் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது. குக் வித் கோமாளியின் முதல் சீச...
அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? சோசியல் மீடியாவ பத்த வச்ச மணிமேகலை!! இப்ப பண்ண வேலைய பாத்தீங்களா?
Television

அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? சோசியல் மீடியாவ பத்த வச்ச மணிமேகலை!! இப்ப பண்ண வேலைய பாத்தீங்களா?

சமூக வலைத்தளங்களில் எந்த பக்கத்தை எடுத்தாலும் விஜே மணிமேகலை தன்மானம் தான் பெரிது காசு பெரிதல்ல என்று பிரியங்காவின் மீது குற்றம் சாட்டிய பல்வேறு வகையான விஷயங்கள் வெட்ட வெளியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதை அடுத்து இது குறித்து பல்வேறு தரப்பினரும் கலவை ரீதியான விமர்சனங்களை வைத்து வருவதோடு அவர்களுக்குள் போட்டா போட்டி போட்டு பேட்டிகளை கொடுத்து வந்து அனைவரையும் திகைக்க வைத்து இருக்கிறார்கள். அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? வி ஜே மணிமேகலை தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் பல ஆண்டுகள் விஜய் டிவியில் பயணித்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் ஆரம்ப காலத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு இருக்கிறார். இதனை அடுத்து மக்கள் மத்தியில் குக் வித் கோமாளிக்கு என்று ஒரு தனி பேன் சர்க்கில் உள்ளது. இதுவரை நான்கு சீசங்கள் முடிந்து விட்ட நிலையில் ஐந்த...
பருவ மொட்டுனா இதுதான்.. ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக.. தீயாய் பரவும் ரவீனாவின் வீடியோ..!
Actress

பருவ மொட்டுனா இதுதான்.. ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக.. தீயாய் பரவும் ரவீனாவின் வீடியோ..!

சிறுவயதிலிருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு நடித்து வருபவர் நடிகை ரவீனா தகா. ரவீனா சிறுமியாக இருக்கும் பொழுதே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதனை தொடர்ந்து சிறு வயது முதலே நடன பள்ளிகளுக்கு சென்று நடனத்தில் நல்ல பயிற்சியும் பெற்றிருந்தார். இந்த நிலையில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் அவருக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நம்பினார் அப்படியாக ஜீ தமிழில் வெளியான ஒரு நடன நிகழ்ச்சிகள் முதன்முதலாக பங்கேற்றார் ரவீனா. அந்த நிகழ்ச்சியின் மூலமாக அவருக்கு அதிகமான வரவேற்புகள் கிடைக்க தொடங்கின. யார் இந்த பெண்? இந்த சின்ன வயதிலேயே இந்த அளவிற்கு நடனம் ஆடுகிறார் என்று பலரும் அவரை பாராட்ட துவங்கினார்கள். இதனை தொடர்ந்து சின்ன திரையில் இவருக்கு வரவேற்பு அதிகரித்தது. பருவ மொட்டுனா இதுதான் தொடர்ந்து ஸ்டார் விஜய் சேனலில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சியிலு...
எப்போதும் அதை பண்ணீட்டே இருந்தாங்க… இப்படி நடக்கும்னு நினைக்கல.. பிரியங்கா குறித்த ரகசியத்தை கூறிய ராமர்.!
Tamil Cinema News

எப்போதும் அதை பண்ணீட்டே இருந்தாங்க… இப்படி நடக்கும்னு நினைக்கல.. பிரியங்கா குறித்த ரகசியத்தை கூறிய ராமர்.!

குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறேன் என்று மணிமேகலை கூறியது முதலே தற்சமயம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் விஷயமாக இது மாறி இருக்கிறது. குக் வித் கோமாளி கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சி ஆகும். பெரும்பான்மையான மக்களை ஈர்த்த குக் வித் கோமாளி ஒரு வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சி துவங்கிய காலகட்டத்தில் இருந்து இதில் கோமாளியாக இருந்து வந்தவர் மணிமேகலை. அதற்குப் பிறகு இந்த வருடம் வெளியான குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் மட்டும் மணிமேகலை தொகுப்பாளராக களம் இறங்கினார். அதை பண்ணீட்டே இருந்தாங்க ஏனெனில் வெகு நாட்களாகவே இவருக்கு குக் வித் கோமாளியை தொகுத்து வழங்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது. அந்த ஆசை நிறைவேறாததனாலேயே நான்காவது சீசனில் பாதியிலேயே குக் வித் கோமாளி விட்டு வெளியேறி விட்டார் மணிமேகலை. இதனை பார்த்த நிற...
படுக்கையறை காட்சியில் சங்கடமாயிடுச்சு.. ஆள் இல்லாததால் நடந்த கொடுமை.. அவதிக்குள்ளான மாளவிகா மோகனன்..!
Actress

படுக்கையறை காட்சியில் சங்கடமாயிடுச்சு.. ஆள் இல்லாததால் நடந்த கொடுமை.. அவதிக்குள்ளான மாளவிகா மோகனன்..!

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். மாளவிகா மோகனன் ஆரம்பத்தில் மலையாளத்தில்தான் நடிகையாக அறிமுகமானார். பிறகு மலையாளத்தை விடவும் தமிழில் நடிகைகளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது என்பதால் தமிழ் சினிமாவில் முயற்சி செய்யத் தொடங்கினார் அப்படியாக முதன் முதலில் பேட்ட திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் அறிமுகமானார். காட்சியில் சங்கடமாயிடுச்சு பேட்ட திரைப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும். அதற்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன். மாஸ்டர் திரைப்படத்தில் இவரது நடிப்பு அதிக விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த திரைப்படத்தில் நிறைய காட்சிகளில் அவர் ஒழுங்காகவே நடிக்கவில்லை என்று பலரும் விமர்சனம் அளித்து வந்தனர். இருந்தாலும் கூட அதற்குப் பிறகும் இவருக்கு பெ...
என்னடா இது.. மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த தமன்னா.. பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

என்னடா இது.. மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த தமன்னா.. பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

1989 ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி பிறந்த நடிகை தமன்னா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்து தனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை அதிகளவு பிடித்து வைத்திருப்பவர். இந்நிலையில் இவர் அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளி வந்த ஜெய்லர் படத்தில் காவலா பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் அசத்தியிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். நடிகை தமன்னா.. நடிகை தமன்னா முதல் முதலில் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் 2005 -ஆம் ஆண்டு திரையுலத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து அதே ஆண்டு தெலுங்கு சினிமாவில் ஸ்ரீ என்ற படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மேலும் இவரது சிறப்பான நடிப்பை பார்த்து 2006-ஆம் ஆண்டு தமிழில் கேடி என்ற படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இருந்தாலும் இவருக்கு போதுமான ரீச் ரசிகர்களின் மத்தியில் கிடைக்...