Tuesday, September 24
Uncategorized

போட்டியின் நடுவே சிராஜ் செய்த செயலை பாருங்கள்..!! நீங்களும் பாரட்டுவிங்க..!!

போட்டியின் நடுவே சிராஜ் செய்த செயலை பாருங்கள்:இந்தூர் டெஸ்டில் இந்திய அணியின் போராட்டம் தொடர்கிறது. தற்போது இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்று இந்திய அணி ரன் குவிக்க தயாராகி வருகிறது.இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரு காரியம் செய்து உள்ளார், அதன் காரணமாக அவர் மக்களிடையே மிகவும் பாராட்டப்படுகிறார். சிராஜ் ரசிகருக்கு எனர்ஜி பானம் கொடுக்கிறார்: முகமது சிராஜ் எல்லையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் சத்தமாக சிராஜ்-சிராஜ் என்று கத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு ரசிகர் முகமது சிராஜிடம் எனர்ஜி ட்ரிங்க் கேட்டுள்ளார், உடனே முகமது சிராஜ் மைதான ஊழியர்களிடம் இருந்து பானத்தை எடுத்து ரசிகரிடம் கொடுத்துள்ளர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிராஜும் ரசிகர்களுடன் கைகுலுக்கினார்: முகமது ச...
Uncategorized

மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி – பிகார் தேர்தல் முடிவுகள்

பீகாரில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியை பார்த்து பல கட்சிகளும்  பயம் அடைந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே பழமையான கட்சி தெருவில் நாலு பேர் நின்று கத்திக் கொண்டிருக்கும் கட்சி என்ற பொதுவான மனப்போக்கு தற்கால இளைஞர்களிடையே உள்ளது. ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு மிகப் பெரியது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி தனக்கான செல்வாக்கை இந்தியா முழுவதும் நிறுவியிருந்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வெற்றி பெற்று பல மாநிலங்களை தன் கைக்குள் வைத்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் அதன் விஸ்தரிப்பும் கம்யூனிஸ்ட் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கியது. மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி தொடர்பான சில முடிவுகள் வரும் காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போன செய்தது. கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த சில முடிவுகள் தான்...
Uncategorized

நீங்கள் தான் அடுத்த பிரதமர் வேட்பாளரா? – ஸ்டாலின் பதில்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திரு ஸ்டாலின் அவர்கள் நீங்கள் தான் அடுத்த பிரதமர் வேட்பாளரா?  என்ற கேள்விக்கு சுவாரசியமான பதில் ஒன்றை தெரிவித்துள்ளார்.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது, அதில் ஒரு நிகழ்வாக அவரை வாழ்த்தும் விதத்தில் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் பாரூக் அப்துல்லா அவர்கள் தமிழ்நாடு வந்தார்.  அவர் பேசும்போது ஸ்டாலின் அவர்கள் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் வர வேண்டுமென ஃபாரூக் அப்துல்லா கூறியிருந்தார்.  இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது நீங்கள் தான் அடுத்த பிரதமர் வேட்பாளரா எனக் கேட்ட செய்தியாளர்களுக்கு,  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ‘  திரும்பத் திரும்பச...
Uncategorized

கோலிக்கு என்ன தன் ஆச்சு மீண்டும் மீண்டும் ஒரு சொதப்பல் இன்னிங்ஸ்..ரசிகர்கள் அதிர்ச்சி..!!

கோலிக்கு என்ன தன் ஆச்சு:இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இந்தூரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், விராட் கோலி மீண்டும் ஒருமுறை தோல்வியடைந்து வெறும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இந்தூரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் தொடர்கிறது. இதில் அந்த அணி சிறப்பாகத் தொடங்கினாலும் பின்னர் கேப்டன் ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு விராட் கோலியும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு முன்னால் களமிறங்கினார், அவர் குஹ்னேமனால் ஆட்டமிழந்தார். இந்தூரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இதே நிலைதான் மீண்டும் ஒருமுறை நடந்துள்ளது. உண்மையில், ரோஹித் சர்மாவின் விக்கெட்டுக்குப் பிறகு வரும் கோஹ்லி அழுத்தத்தை அதிகரிக்க இரண்டு பவுண்டரிகளை அடித்தார், மேலும் 23 வது ஓவரில் வந்த மேத்யூ...
Uncategorized

“ப்பா.. செம்ம பேக்..” – ஒரு காலை தூக்கி.. ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை காயத்ரி ஷான்..!

டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட குறு வீடியோ செயலிகளில் தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் இலங்கையைச் சேர்ந்த காயத்ரி ஷான். பார்ப்பதற்கு குடும்பப்பாங்குனி போன்ற முகம்.. வாட்டசாட்டமான தோற்றம் என டிக் டாக் ரசிகர்களின் மிகவும் விருப்பமான ஒரு நடிகையாக இருந்த இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். தற்போது புடவை சகிதமாக தன்னுடைய ஒரு காலை தூக்கி படி தன்னுடைய பின்னழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது. முன்னதாக உங்களுடைய கிளாமரான போட்டோ ஒன்றை அனுப்புங்கள் என்று கேட்ட ரசிகருக்கு ...
Uncategorized

வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம்- போலீசில் புகார்

கௌரவ டாக்டர் பட்டம்  பலருக்காக பணம் கொடுத்து வாங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல காலமாக நிலவி வரும் நிலையில் அதை நிறுவும் விதமாக தற்போது ஒரு நிகழ்வு நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை வாடகைக்கு எடுக்க ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் தாங்கள் அவார்ட் ஃபங்ஷன் ஒன்றை நடத்தப் போவது உள்ளதாக ஒரு ஆர்கனைசேஷன்  தெரிவித்திருந்திருக்கிறது. அதை ஒப்புக்கொண்டு பல்கலைக்கழகம்  அவர்களுக்கு தேதி ஒதுக்கி கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் அந்த அமைப்பு அவார்ட் பங்ஷனை நடத்தாமல் போலியாக அண்ணாமலை பல்கலைக்கழக கௌரவ டாக்டர் பட்டம் என்ற போலியான பட்டமளிப்பு விழாவை நடத்தியுள்ளது தற்போது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த பட்டமளிப்பு விழாவில் தமிழகத்தின் முன்னணி நகைச்சுவையாளரான நடிகர் வடிவேலுவுக்கும்,  இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்கும் போலியான கௌரவ டாக்டர்...
Uncategorized

“பல்லு படாம பா**க.. ” – சஞ்சிதா ஷெட்டி வெளியிட்ட புகைப்படங்கள்..! பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. காரணம், இந்த படத்தின் தலைப்பு தான் ப*லு படாம பா**க்க என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டரை பார்த்து ரசிகர்கள் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கான கருத்துக்களை தங்களுடைய பதிவு செய்து வருகின்றனர். பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. நடிகை தமன்னா ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தில்லாலங்கடி திரைப்படத்தில் நடிகை தமன்னாவின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்த இவருக்கு சூது கவ்வும் என்ற திரைப்படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் காதலியாக விஜய் சேதுபதிக்கு மட்டுமே தெரியக்கூடிய ஒரு ஆவி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சஞ்சிதா ஷெட்டி. இந்த திரைப்படம் மிகப்பெரிய...
Uncategorized

தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் இனி அபராதம் !

அரசாணைப்படி தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் இனிய அபராதம் மிதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பலரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு தமிழை பார்த்த வரலாறு தமிழ்நாட்டுக்கு உரியது. இதுபோல தமிழ் மொழியை வைத்து ஆட்சிக்கு வந்த கட்சிகள் தான் தமிழ்நாட்டில் அதிகம். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் தமிழில் பேசுவதற்கு பதிலாக ஆங்கிலத்திலும் தமிழையும் கலந்து பேசும் நபர்கள் அதிகரித்து விட்டனர். இதன் காரணமாக பெயர் பலகையில் கூட அதே போல தமிழும் ஆங்கிலமும் கலந்த தங்கிலீஷ் எனப்படும் வடிவத்தில் பெயர் பலகையில் வைப்பது தற்போது பொதுவான நடைமுறையாக தமிழ்நாட்டின் நிலவி வருகிறது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசாணை ஒன்றை வெளியிட்டது அதன்படி தமிழில் தான் பெயர் பழகி இருக்க வேண்டும் மற்ற மொழிக்கு ஆன இடம் தமிழுக்கு பின் தான் கொடுக்க வே...
Uncategorized

பப்ளிக்-ல இப்படியெல்லாம் குனிஞ்சு நிக்க கூடாதுமா… சூடேற்றும் கீர்த்தி ஷெட்டி..!

நடிகை கீர்த்தி செட்டி சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய்விட்டது. ஆனால், நடிகர் சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் உருவாக்கி வந்த வணங்கான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி இருந்தார் கீர்த்தி செட்டி. ஆனால் நடிகர் சூர்யா மற்றும் பாலா இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இந்த படம் டிராப் செய்யப்பட்டது. இதனால் ஏமாற்றத்தில் ஆழ்ந்தார் நடிகை கீர்த்தி செட்டி. ஆனால் தன்னுடைய இன்னொரு படத்தில் உங்களை ஹீரோயின் ஆக்குகிறேன் என்று சூர்யா வாக்கு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயினாக நடிப்பார் என்று கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கீ...
Uncategorized

ஒரு அடி கூட நகல விடாமல் அலெக்ஸ் கேரியை வேட்டையாடிய அஷ்வின்..!!!

ஒரு அடி கூட நகல விடாமல் அலெக்ஸ் கேரியை வேட்டையாடிய அஷ்வின்:இந்தூர் டெஸ்டில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு நிறுத்தியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 88 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது நாளின் முதல் இன்னிங்சில், இந்திய பந்துவீச்சாளர்கள் பல அற்புதங்களைச் செய்து ஆஸ்திரேலியாவின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஒரு அடி கூட நகல முடியாமல் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓவரில் அவுட் ஆகி வெளியேறி உள்ளார். இந்திய அணியின் 75வது ஓவரை அஸ்வின் வீச வந்தார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே கேரியை ட்ராப் செய்து எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். கேரி மீண்டும் அஷ்வின் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தார். அஸ்வின் முதல் இரண்டு டெஸ்டிலும் கேரியை வெளியேற்றினார். இந்த பேட்ஸ்மேன் ஒவ்வொரு முறையும் அஸ்வினிட...
Exit mobile version