Tuesday, September 24
Uncategorized

“லிஃப்டுக்குள்ள.. லட்டு..” – விவகாரமான போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால்..!

பிரபல நடிகை காஜல் அகர்வாலின் தங்கையான நிஷா அகர்வால் சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இவர் காஜல் அகர்வால் ரேஞ்சுக்கு பிரபலமான நடிகையாக உயர முடியவில்லை. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களிலிருந்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்த இவர் நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருமணம் முடித்த கையோடு ஒரு குழந்தைக்கு தாயுமான நடிகை நிஷா அகர்வால் என்னுடைய மகனுடன் விளையாடுவதற்கு ஒரு துணை வேண்டும் எனவே விரைவில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள் என்று காஜல் அகர்வால் நச்சரித்து வந்திருக்கிறார். இதனை காஜல் அகர்வால்...
Uncategorized

வடக்கன் வந்தா தப்பா? கொதிக்கும் ரங்கராஜ் பாண்டே

 திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் தந்தி டிவியின் தலைமை பத்திரிகையாளராக இருந்து சில காரணங்களால் வெளியேற்றப்பட்டு தனியாக சாணக்யா என்ற youtube சேனலை நடத்தி வருகிறார். இந்த youtube சேனலில் நேற்று அவர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாற்றி வந்த ஓர் அர்ச்சகரின் மகன் ஆவார். பாண்டே அவர்களின் பூர்வீகம் ஒரிசா ஆகும். இவர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்து பல ஆண்டுகள் ஆகிய நிலையில் முழுமையாக தமிழ் பேச கற்றுக்கொண்டு தமிழ்நாட்டின் முக்கியமான சேனல்களில் ஒன்றான தந்தி டிவியில் வேலைக்கு சேர்ந்து அதில் தலைமை பத்திரிகையாளராக உயர்ந்தார். அவர் தந்தி டிவியில் நடத்திய கேள்விக்கென்ன பதில் என்ற நிகழ்ச்சியின் மூலம் பல அரசியல் தலைவர்களை தனது கிடக்கு பிடி கேள்வி மூலம் பேட்டி கண்டு தமிழ்நாட்டில் பிரபலமானார். பின்பு தந்தி டிவியில் இருந்து ...
Uncategorized

எல்லாமே பச்சையா தெரியுதே..? – சொட்ட சொட்ட நனைந்த உடையில்.. இளசுகளை திணறடிக்கும் திரிஷா..!

நடிகை திரிஷா பச்சை நிற உடையில் தண்ணீரில் தொப்பலாக நனைந்தபடி கிளாமர் ராணியாக காட்சி அளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியான சர்வம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் பிரசாந்த், சிம்ரன் கூட்டணியில் வெளியான ஜோடி திரைப்படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை திரிஷா அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக கில்லி திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு இவருடைய மார்க்கெட் வேற லெவல் உச்சத்திற்கு சென்றது என்று தான் கூற வேண்டும். அப்படி தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தனதாக்கினார் நடிகை திரிஷா. இவருடன் ...
Uncategorized

ஸ்டம்பை பிடிங்கி எறிந்த உமேஷ் யாதவ்..இப்படி ஒரு ஆக்ரோஷமான..??

ஸ்டம்பை பிடிங்கி எறிந்த உமேஷ் யாதவ்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் சுழற்பந்து வீச்சாளர்களின் கை ஓங்கி இருந்தது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்த ஆடுகளத்தில் ஆரம்பம் முதலே சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்தூரின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது, முதல் நாளில் மொத்தமாக விழுந்த 14 விக்கெட்டுகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்,மற்றும் 1 ரன் அவுட் எடுத்துள்ளனர். இந்தூரில் கவாஜா 60 ரன்கள் எடுத்த நிலையில், இந்தூர் ஆடுகளத்தில் இந்திய ஜாம்பவான்களால் நிலைத்து நிற்க முடியவில்லை. மறுபுறம், ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா இந்த ஆடுகளத்தில் விளையாடும் போது அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்...
Uncategorized

வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் CWC ஷிவாங்கி..!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை CWC ஷிவாங்கி இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலம் இவருக்கு சில திரைப்படங்களில் நடிகையாகும் வாய்ப்பையும் கொடுத்திருக்கிறது. நல்ல குரல் வளமும் இருக்கக்கூடிய இவர் சில திரைப்படங்களில் பின்னணி பாடகி ஆகவும் பணியாற்றி இருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக இருக்கும் இவர் சமீப காலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு தன்னுடைய மேலாடையை கழட்டி விட்டு கிளாமர் குயினாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. சமீப காலமாக சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து முன்னணி நடிகைகளாக மாறும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே சின்னத்திரையில் பிரபலமா...
Uncategorized

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மீது கோபமடைந்த ஹர்பஜன் சிங்..!!எததற்காக திட்டினார் என்று பாருங்கள்..!!

IND vs AUS 3வது டெஸ்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, ஆஸ்திரேலிய சுழற்பந்துகளை சமாளிக்க முடியாமல் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதே சமயம், இரண்டாவது இன்னிங்சில் பந்து வீச வந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா வீரர்களின் விக்கெட்களை எடுக்க மிகவும் சிர்மபட்டர்கள். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரை வசைபாடினார். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீசும் திறன் மிக மோசமாக இருந்தது - ஹர்பஜன் உண்மையில், போட்டிக்குப் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய ஹர்பஜன் சிங், 'ஆரம்பத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மைதானத்தின் தன்மை பற்றி தெரியாது. அவர் நிறைய ஃபுல் லெந்த் பந்துவீசுகிறார், ம...
Uncategorized

உதயநிதிக்கு கைமாறும் முதல்வரின் துறை எது தெரியுமா!

கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து அவரது தொகுதியில் பல முக்கியமான திட்டங்களை தொடர்ச்சியாக நிறைவேற்றிக் கொண்டிருந்தார் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என அவரது கட்சித் தொண்டர்கள் பல்வேறு கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றி வந்தனர். இதைத்தொடர்ந்து அவரை விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி கொடுத்து அழகு பார்த்தார் தந்தையும் தமிழ்நாட்டின் முதலமைச்சரான திரு மு க ஸ்டாலின் அவர்கள். ஒரே ஒரு செங்கலை கொண்டு தமிழ்நாடு முழுக்க மோடிக்கு எதிராக அதிமுக கூட்டணிக்கு எதிராக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை என நூதனமான பிரச்சார யுத்தி மூலம் பிரபலம் அடைந்தார் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள். 'உதயநிதி 14 ஆம் தேதி அமைச்சராகிறார். அவருக்கு ...
Uncategorized

பாஜக பாமக இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் – திருமா சூளுரை

பாஜகவை கண்டித்து சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்க பாஜக முயற்சிப்பதாகவும், இதனால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும் கூறுகின்றனர். அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில், தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை நடைபெறுவதாகவும், இது செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை சீர்குலைக்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் திருமாவளவன் எம்.பி. இந்த வன்முறைக்கு தமிழக பா.ஜ.க தலைவர்களின் பேச்சுகள் காரணமாக உள்ளது என்றார். திமுக ஆட்சியில் கி.வீரமணியின் காரை சுற்றி வளைத்து மிரட்டியதால் தமிழகத்தில் காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றார். இதனால் தமிழகத்தில் காவல்துறை உண்மையில் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. அ...
Uncategorized

இந்த ரேஷன் அட்டைக்கு மட்டும் தான் மாதம் 1000 ரூபாய் – புது ட்விஸ்ட்டு..!

குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதை எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்த நிலையில், கண்டிப்பாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வந்தார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பிரசாரத்துக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டால...
Uncategorized

உலகின் டாப்-10 பேட்ஸ்மேன்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது..!! யார் யார் தெரியுமா?

சமிபத்திய டெஸ்ட் தரவரிசையை ஐசிசி புதன்கிழமை வெளியிட்டது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். இவர் 871 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் இரண்டு இடங்கள் முன்னேறி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார். இப்போது பாபர் அசாம் 862 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ஹெட் 826 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். மறுபுறம், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளார். வில்லியம்சன் தற்போது 797 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு வந்துள்ளார். ஆறாவது இடத்தில் இருந்த ரிஷப் பந்தை எட்டாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளி உள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வில்லியம்சன் சதம் அடித்தார். மறுபுறம், ஜோ ரூட் நியூசிலாந்துக்கு ...
Exit mobile version