Tuesday, September 24
Uncategorized

“மாலத்தீவில் மஜா பண்ணும் லட்சுமி பிரியா..” – வைரலாகும் கிளுகிளு போட்டோஸ்..!

தமிழில் திரைப்பட நடிகையாகவும் சீரியல் நடிகையாகவும் அறியப்படும் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி மாலத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள ஸ்கூல் ஆப் சொசைட்டி என்ற கல்லூரியில் மனித மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். தமிழக திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்பாக ஆங்கில திரைப்பட நிறுவனம் ஒன்றில் முழு நேர வேலையில் சேர்ந்த இவர் அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஒரு குறும்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது. லட்சுமி என்ற குறும்படத்தில் நடித்திருந்த இவர் அந்த படத்தில் நடித்த பிறகு கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார். ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற இந்த குறும்படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானார். ஆனால் இந்த குறும்படத்தின் கதை ரசிகர்களை மிகவும...
Uncategorized

“Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கு..” – ப்ரா அணியாமல் அது தெரிய மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜூம் பண்ணி பார்த்தவன் எல்லாம் கைய தூக்கிடு என்று கலாய்க கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். காரணம் தன்னுடைய முன்னழகு முழுதாக ரசிகர்களின் கண்களுக்கு புலப்படும் விதமாக படுமோசமான போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகன். கிளாமரான புகைப்படங்களை வெளியீட்டு மட்டுமே முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை தட்டி தூக்கியவர் மாளவிகா மோகன். தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் நடிகர் சசிக்குமார் ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் விஜயுடன் மாஸ்டர், நடிகர் தனுஷ் உடன் மாறன், தற்போது நடிகர் விக்ரமுடன் தங்கலான் என்று தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி வருகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை ...
Uncategorized

“அக்மார்க் சந்தன கட்ட..” – பளிங்கு தொடையை காட்டி.. அலற விடும் கேத்ரீன் தெரேசா.!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கேத்ரின் தெரேசா. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த வாட்டசாட்டமான தோற்றம்.. பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் முக அழகு.. என அக்மார்க் நாட்டுக்கட்டையாக இருந்த நடிகை கேத்ரின் தெரசாவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கணிதன், கடம்பன், கலகலப்பு 2 உள்ளிட்ட திரைப்படங்கள் நடித்த இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். கொரோனா லாக்டவுன் பல்வேறு நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடியது என்பது நமக்கு தெரியும். அந்த வகையில், நடிகை கேத்ரின் தெரேசாவின் சினிமா வாழ்க்கையிலும் சடுகுடு ஆடி சென்றது கொரோனா. கொரோனா லாக்டவுனில் உடல் எடை கூடி குண்டாக்கி போனார் நடிகை கேத்தரின் ...
Uncategorized

“பேண்ட் எங்கம்மா…” – கீழே ஒண்ணுமே போடாம.. ஜிலுஜிலுவென நிற்கும் நீலிமா ராணி..!

தமிழில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான தேவர்மகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. அதனை தொடர்ந்து பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பிறகு 2003 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான தம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதனை தொடர்ந்து பிரியசகி இதயதிருடன், மொழி, நான் மகான் அல்ல, வாலிப ராஜா, குற்றம் 23, மன்னர் வகையறா, ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் சீரியல்களில் பிரதானமாக வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். கடந்த 1995 ஆம் ஆண்டு தெலுங்கில் ஒளிபரப்பான வசுந்தரா என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண...
Uncategorized

நா வந்துடேனு சொல்லு திரும்ப வந்துடேனு சொல்லு’ என்று csk ரசிகர்களை குஷி படுத்திய பென் ஸ்டோக்ஸ்..!!!

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், நாள்பட்ட முழங்கால் காயம் இருந்தபோதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக ஐபிஎல் 2023 இல் விளையாடப் போவதை உறுதி செய்துள்ளார். ஸ்டோக்ஸ் தனது முழங்கால் வலியால் மிக நீண்ட காலமாக தனது திறமைக்கு ஏற்றவாறு விளையாட முடியாமல் என்னை மிகவும் வருத்தமடய செய்கிறது. ஜூன் 1 ஆம் தேதி லார்ட்ஸில் தொடங்கும் முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு கேப்டனாக இருப்பதாக ஸ்டோக்ஸ் முன்னதாக அறிவித்தபோது, ​​ஐபிஎல் 2023ல் அவர் விளையாடுவர மாட்டாரா என்ற கேள்வி சமூகவலைதளங்களில் பரவலாக பேச பட்டு வந்தது.இப்போது அதற்கு முற்று புள்ளி வைக்க அறிவிப்பு ஒன்றை விட்டுள்ளார். ஆஷஸ் தொடரில் கவனம் செலுத்தும் வகையில் நன்றாக பயிற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, ​​ஸ...
Uncategorized

புதிய தோற்றத்தில் ராகுல் காந்தி !

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்தியாவின் தெற்கலையான கன்னியாகுமரி முதல் வட கல்யாண காஷ்மீர் வரை நடைபயணம் மூலம் அரசியல் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தை கடைசியாக காஷ்மீரில் முடித்துக் கொண்டு அவர் டேராடூன் பகுதிக்கு சென்றார். இந்த பயணத்தில் அவர் முக அமைப்பிலேயே முழுமையாக உருமாறி இருந்தார் தாடியுடன் உன் மீசை விடணும் புதிய தோற்றத்தில் காணப்பட்டார். இது இளைஞர்கள் மத்தியில் ஈர்ப்பு ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு விரிவுரையாளராக சென்று இருந்த  திரு ராகுல் காந்தி அவர்கள்  புதிய தோற்றத்தில் காணப்பட்டார்.  இந்த புதிய தோற்றத்தை காங்கிரஸ் கட்சியினர் தி நியூ லுக் என்ற ஹேஷ்டாக்குடன் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அந்த புகைப்படத்தை கீழே காணலாம் இதே போல சில மாதங்களுக்கு முன்பு மோடி அவர்களும்...
Uncategorized

திமுகவில் இப்படி ஒரு அமைச்சரா !

1966 ஆம் ஆண்டு, பழனிவேல் தியாகராஜன் மதுரை மாவட்டம் சொக்கிகுளத்தில் பிறந்தார். இவர் அரசியல்வாதி பழனிவேல் ராஜனின் மகன். தற்போது திமுக ஆட்சியில்  அமைச்சராக உள்ளார். பழனிவேல் தியாகராஜன், அரசியல்வாதிகளின் குடும்பத்தில் வளர்ந்தவர், சிறு வயதிலிருந்தே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 2016 தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பழனிவேல் தியாகராஜன் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மனித காரணிகள் பொறியியல் மற்றும் உளவியல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1990 ஆம் ஆண்டு தொடங்கிய அவரது தொழில் வாழ்க்கை அதன் பின்னர் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். 2001 இல், அவர் லேமன் பிரதர்ஸின் ஆலோசகரானார். 2008 ஆம் ஆண்டில், அவர் ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸின் தலைவராக ஆனார். 2016 ஆம் ஆண்டில், ஒரு புதிய அரசியல் தலைவர் தனது நாட்டில் மக்களின் வ...
Uncategorized

பிரதமருடன் உதயநிதி சந்திப்பின் ரகசியம் இது தான்..! – அதிர்ச்சியை கிளப்பிய சவுக்கு சங்கர்..!

சவுக்கு சங்கர் : தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று இந்திய பிரதமர் திரு மோடி அவர்களை நேற்று (பிப்.28) மாலை சந்தித்தார். இதுகுறித்து தகவல் தான் கடந்த சில தினங்களாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக இருக்கின்றது. மறுபக்கம் தமிழக அரசியல் நகர்வுகள் குறித்து பலரும் அறிந்திடாத தகவல்களை வெளிப்படையாக போட்டு உடைத்துக் கொண்டிருக்கும் திரு.சவுக்கு சங்கர் அவர்கள் தன்னுடைய பேட்டி ஒன்றில் எதனால் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நரேந்திர மோடியை சந்தித்தார் என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, இந்த சந்திப்பு தமிழக மக்களின் நலன் சார்ந்து என்று நான் நம்பவில்லை. அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள பாஜகவிடம் சரணடைந்திருக்கிறார்கள் என்று தான் பார்க்கிறேன். கறுப்பு குடை கூட இல்லை.. ஆட்சிக்கு வரும் முன்பு பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துக்...
Uncategorized

திமுகவின் கிளை அமைப்பாக மாறிய கமல் ! கமெண்ட் பண்ணும் நெட்டிசன்கள்

கமல்ஹாசன் பிப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் ஒரு பெரிய கூட்டத்தை நடத்தி, மக்கள் நீதி மய்யம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற பிரபலங்கள் பலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.   ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒரே நேரத்தில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தனர். கமல்ஹாசன் தனது அரசியல் வாழ்க்கையை ரகசியமாகத் திட்டமிடத் தொடங்கினார், அதே நேரத்தில் ரஜினிகாந்த் தனது திட்டங்களைப் பற்றி தனது ரசிகர்களிடம் பேசினார். கட்சித் தலைவராக கமல் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே அவரது கொள்கைகள் என்ன என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். கட்சி தொடங்கும் போது கட்சியின் கொள்கைகள் குறித்து பேசிய அவர், அது இடது, வலது என்று இல்லை, மத்தியில் தான் இருக்கும் என்றார். இதன் அர்த்தம் பலருக்குப் புரியவில்லை. மதுரையில் கட்சி தொடங்குவதில் ஊழலை ஒழிப்பதே முதன்மையானது எ...
Uncategorized

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அஷ்வின் no 1 இடத்தை பிடித்துள்ளார்..யாரை பின்னுக்கு தள்ளியுள்ளார் என்று பாருங்கள்..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெல்லி டெஸ்டில், அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். இதன் மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். அதே சமயம் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆண்டர்சன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். அஸ்வின் 2015ல் முதல் முறையாக டெஸ்டில் நம்பர் ஒன் பவுலர் ஆனார். அன்றிலிருந்து தொடர்ந்து முதலிடத்துக்கு வந்துகொண்டிருக்கிறார். 36 வயதான அஷ்வின், மார்னஸ் லாபுசாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியில் இந்தியாவின் வெற்றிக்கு பங்...