Uncategorized
“மாலத்தீவில் மஜா பண்ணும் லட்சுமி பிரியா..” – வைரலாகும் கிளுகிளு போட்டோஸ்..!
தமிழில் திரைப்பட நடிகையாகவும் சீரியல் நடிகையாகவும் அறியப்படும் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி மாலத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இவர் சென்னையில் உள்ள ஸ்கூல் ஆப் சொசைட்டி என்ற கல்லூரியில் மனித மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். தமிழக திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்பாக ஆங்கில திரைப்பட நிறுவனம் ஒன்றில் முழு நேர வேலையில் சேர்ந்த இவர் அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஒரு குறும்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது. லட்சுமி என்ற குறும்படத்தில் நடித்திருந்த இவர் அந்த படத்தில் நடித்த பிறகு கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற இந்த குறும்படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானார். ஆனால் இந்த குறும்படத்தின் கதை ரசிகர்களை மிகவும...