Tuesday, September 24
Uncategorized

கழுத்தில் உத்திராட்சத்துடன் சீமான் – என்ன இப்படி மாறிட்டார்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இயக்குனராக இருந்து பின்பு திராவிடர் கழகம் திராவிட தமிழர் பேரவை போன்ற திராவிட சித்தாந்த இயக்கங்களுடன் இணைந்து பல மேடைகளில் கடவுள் மறுப்பு கொள்கையையும் பெரியாரிய சித்தாந்தத்தையும் பேசி வந்தவர். 2009 இலங்கை இன அழிப்பு படுகொலைக்கு பின்பு சீமான் அவர்கள் தனியாக கட்சி தொடங்கி தமிழர்களுக்கு துரோகம் செய்த திராவிட அரசியலை எதிர்த்து பல மேடைகளில் பேசி வருகிறார். அதில் தமிழர் சமயங்களான சைவம் வைணவம் போன்ற மதங்களே தமிழர்களின் மதங்கள் தமிழர்கள் இந்துக்கள் இல்லை என பேச தொடங்கினார். ஒரு பக்கம் திராவிடத்தை எதிர்த்து கொண்டு இன்னொரு பக்கம் இந்துத்துவாவையும் எதிர்த்துக்கொண்டு தமிழர் மதம் சைவம் தமிழர்கள் முன்னோரை வழிபடும் நடுகல்மரபினர் என தங்களது கொள்கையை பேசி வருகிறார். இதை ஒரு பக்கம் திராவிட அரசியல் செய்பவர்களும் பிஜேபி இந்து முன்னணி போன்ற இந்துத்துவ அரசி...
Uncategorized

ஜஸ்பிரித் பும்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் விளையாட வாய்ப்பு இருக்க..?இல்லையா.?

இந்திய அணியின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஜஸ்பிரித் பும்ரா முதுகு அழுத்த காயம் காரணமாக கடந்த 5 மாதங்களாக அணியில் இருந்து விலகி இருந்தார். அவர் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, ​​பும்ராவின் பெயர் இல்லை. கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, ​​அங்கும் அவரது பெயர் இடம்பெறவில்லை. எனவே ஐபிஎல் போட்டியிலாவது விளையாடுவது பற்றி அனைவரும் ஊகித்து வந்தனர். ஆனால் அவர் ஐபிஎல் போட்டியிலும் விளையாட மாட்டர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா வெளியேற்றம்: ஐபிஎல் 2023ல் இருந்து ஜஸ்பிரித் பும்ரா வெளியேறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியால் அவரது ரசிகர்கள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த 6 மாத...
Uncategorized

மீன் செதிலில் ப்ரா.. கடல் கன்னியாக.. கவர்ச்சி தாண்டவம் ஆடும் நந்திதா ஸ்வேதா..!

பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா சமீப காலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பதை நம்முடைய தளத்தில் பார்த்து வருகிறோம். நீச்சல் உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுக்கும் அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் நடிகை நந்திதா ஸ்வேதா. இந்நிலையில், மீன் செதில் போன்ற அமைப்புடைய ஒரு ப்ராவை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். என்றாலும் கூட ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி உண்டாக்கிப் போனதால் இவருக்கு உண்டான பட வாய்ப்புகள் குறைந்தன. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சில காட்சிகளில் நடித்திருந்த...
Uncategorized

சாப்பிட பிரைட் ரைஸ் கொடுத்த குழந்தை முதல்வர் மு க ஸ்டாலின் நிகழ்ச்சி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள வேட்பாளர்களுக்காக புயல் வேகத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திராவிட முன்னேற்ற கழகமும் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் அவர்களுக்கு பிரச்சாரம் செய்து வருகிறது. திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய ஈரோடு வந்திருந்தார். அவர் பிரச்சாரத்தை முடித்து கிளம்பும் நேரத்தில் ஒரு பெண் குழந்தை கையில் ப்ரைடு ரைஸை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுக்க வேண்டும் என பாதுகாவலர்களிடம் சொன்னார். இதுகுறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் குறிப்பிடுகையில் ‘ ஈரோட்டில் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது ஒருவர் ஓடி வந்து தன் பெண் குழந்தையின் கையில் ஃப்ரைடேஸ் கொ...
Uncategorized

விபத்துக்குப் பிறகு முதல் முறையாக மனம் திறந்த ரிஷப் பந்த்..என்ன சொன்னார் என்று பாருங்கள்..!!

அந்த பேட்டியில் ரிஷப் பந்த் கூறியதாவது: கடவுள் அருளாலும், மருத்துவ குழுவினரின் ஒத்துழைப்பாலும் நான் விரைவில் முழு உடல் நலம் பெறுவேன்.   கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்தில் சிக்கிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தற்போது மெல்ல குணமடைந்து வருகிறார். மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பந்த், சில நாட்களுக்கு முன்பு ஊன்றுகோல் உதவியுடன் நடப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது அவரது பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது. மூன்று தசைநார் காயத்தால் பாதிக்கப்பட்ட பன்ட், ஐபிஎல் 2023 இன் அடுத்த சீசனில் முழுமையாக குணமடைய வாய்புகள் குறைவாகவே உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் அவருக்கு பதிலாக புதிய கேப்டனை நியமிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். “கடவுளின் கருணையாலும், மருத்துவக் குழுவின் ஒத்துழைப்பாலும் நான் விரைவில் முழு உடல் நலம் பெறுவே...
Uncategorized

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை ஓயமாட்டேன் ராகுல் காந்தி சூளுரை

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஹிடன் பார்க் என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு ஆய்வு அதானி நிறுவனத்தை நிலைகுலைய வைத்துள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றே. அந்த ஹிட்டன் பர் கருகையில் அதானி அவர்களின் நிறுவனம் ஷேர் மார்க்கெட்டில் செய்த பல ஏமாற்று வேலைகளை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளது. அதானின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம் மோடி அவர்களின் ஆட்சிதான் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதானி பற்றிய ஹிடன் பார்கின் அறிக்கை எதிர்க்கட்சிகளுக்கு ஒரு துண்டு சீட்டு ஆகி உள்ளது. அதானிக்கும் மோடிக்கும் உள்ள உறவை அதானின் வளர்ச்சிக்கும் மோடி அவர்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கும் உள்ள உறவை பாராளுமன்றத்தில் திரு ராகுல் காந்தி அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆதாரங்களுடன் காட்டி இருந்தார். மேலும் தனது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலானஅரசியல் பயணத்தில் அதானி பற்றியும் மோடி அவ...
Uncategorized

அச்சு அசலாக அம்மா-வை போல இருக்கும் நித்யா தாஸ் மகள்..! – ரசிகர்கள் வியப்பு..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை நித்யா தாஸ் தன்னைப் போலவே இருக்கும் தன்னுடைய மகளின் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது உங்களுடைய மகளா..? அல்லது உங்கள் தங்கையா..? என்று குழம்பி போய் இருக்கின்றனர். மலையாளம் நடிகையான நடிகை நித்யா தாஸ் கேரள மாநிலத்தில் பிறந்தவர். கடந்த 2000-ஆம் ஆண்டு துறை துறையில் நுழைந்த இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஐந்தாண்டு மலையாள சினிமாவில் நடித்து வந்த இவர் தமிழில் பொன்மேகலை என்ற திரைப்படத்தில் 2005 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதனை தொடர்ந்து மனதோடு மழைக்காலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே கடந்த 2007 ஆம் ஆண்டு அரவிந்த் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியம் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு குழந...
Uncategorized

மோடியை சந்திக்கும் உதயநிதி எதற்காக தெரியுமா?

கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து அவரது தொகுதியில் பல முக்கியமான திட்டங்களை தொடர்ச்சியாக நிறைவேற்றிக் கொண்டிருந்தார் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என அவரது கட்சித் தொண்டர்கள் பல்வேறு கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றி வந்தனர். இதைத்தொடர்ந்து அவரை விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி கொடுத்து அழகு பார்த்தார் தந்தையும் தமிழ்நாட்டின் முதலமைச்சரான திரு மு க ஸ்டாலின் அவர்கள். ஒரே ஒரு செங்கலை கொண்டு தமிழ்நாடு முழுக்க மோடிக்கு எதிராக அதிமுக கூட்டணிக்கு எதிராக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை என நூதனமான பிரச்சார யுத்தி மூலம் பிரபலம் அடைந்தார் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள். தற்போது டெல்லியில் முகாமிட்டிருக்கும் திரு ...
Uncategorized

அடேங்கப்பா..!! சச்சினுக்கு முன், இந்த வீரருக்கு மட்டுமே 3 சிலைகள் வச்சுருக்காங்க..!!! கிரிக்கெட்டின் முதல் ‘கடவுள்’ யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு தனது 50வது பிறந்தநாளில் சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் 2023 ஐசிசி உலகக் கோப்பையின் போது திறக்கப்படும் வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் பிரமாண்ட சிலையை நிறுவ உள்ளது.   வான்கடே மைதானத்தில் சிலை நிறுவப்படும் இரண்டாவது வீரர் சச்சின் ஆவார். சச்சினுக்கு முன், ஒரு ஜாம்பவான் கிரிக்கெட் வீரரின் 3 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. யார் அந்த ஜாம்பவான் என்று, கீழே தெரிந்து கொள்ளுங்கள்… உண்மையில், இந்தியாவில் கிரிக்கெட் உருவானபோது, ​​தனது பேட்டிங்கால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு வீரர் தோன்றினார். அவர் தான் சி.கே. நாயுடு. இதே சி.கே.நாயுடு தான், இந்திய டெஸ்ட் அணியின் முதல் கேப்டனானவர். இவர்தான் இந்தியாவின் முதல் கிரிக்கெட் வீரராக பத்ம பூஷன் விருதுக்குச்சொந்தகார். சி.கே.நாயுடுவின் சிலைகள் எங்கு நிறுவ...
Uncategorized

B**s-ல் இருக்கும் பசங்க.. சிறப்பானவர்கள்.. திமிரும் முன்னழகு.. இணையத்தை தகிக்க விட்ட வர்ஷா பொல்லம்மா..!

கர்நாடக மாநிலத்தில் பிறந்த நடிகை வர்ஷா பொல்லம்மா கல்லூரியில் இளங்கலை நுண்ணுயிரிகள் பட்டம் பெற்றவர். சரளமாக கன்னடம் தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளை பேச கற்றுக் கொண்டார். இவர் ராஜா ராணி திரைப்படத்தில் இடம்பெற்ற நடிகை நஸ்ரியாவின் வசனம் ஒன்றை டப்ஸ்மாஷ் செயலியில் பேசியதன் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டார். அச்ச அசல் பார்பதற்கு நஸ்ரியா போலவே இருக்கும் இவரது இந்த வீடியோ இவரை பிரபலமாகியது. இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன. அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு சதுரன் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். நடிகை வர்ஷா பொல்லம்மா. அதைத் தொடர்ந்து வெற்றிவேல், இவன் யார் என்று தெரிகிறதா, 96, சீமத்துரை, பெட்டிக்கடை, பிகில், 13ம் என் வீடு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது செல்ஃபி, அக்கா குருவி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும்.. ஸ்டாண்ட் அப் ராகுல் சுவாதிமுத்தியம் என்ற இர...