Uncategorized
கழுத்தில் உத்திராட்சத்துடன் சீமான் – என்ன இப்படி மாறிட்டார்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இயக்குனராக இருந்து பின்பு திராவிடர் கழகம் திராவிட தமிழர் பேரவை போன்ற திராவிட சித்தாந்த இயக்கங்களுடன் இணைந்து பல மேடைகளில் கடவுள் மறுப்பு கொள்கையையும் பெரியாரிய சித்தாந்தத்தையும் பேசி வந்தவர்.
2009 இலங்கை இன அழிப்பு படுகொலைக்கு பின்பு சீமான் அவர்கள் தனியாக கட்சி தொடங்கி தமிழர்களுக்கு துரோகம் செய்த திராவிட அரசியலை எதிர்த்து பல மேடைகளில் பேசி வருகிறார்.
அதில் தமிழர் சமயங்களான சைவம் வைணவம் போன்ற மதங்களே தமிழர்களின் மதங்கள் தமிழர்கள் இந்துக்கள் இல்லை என பேச தொடங்கினார்.
ஒரு பக்கம் திராவிடத்தை எதிர்த்து கொண்டு இன்னொரு பக்கம் இந்துத்துவாவையும் எதிர்த்துக்கொண்டு தமிழர் மதம் சைவம் தமிழர்கள் முன்னோரை வழிபடும் நடுகல்மரபினர் என தங்களது கொள்கையை பேசி வருகிறார்.
இதை ஒரு பக்கம் திராவிட அரசியல் செய்பவர்களும் பிஜேபி இந்து முன்னணி போன்ற இந்துத்துவ அரசி...