Tuesday, September 24
Uncategorized

“ஹே.. மல்லிப்பூ வச்சு.. வச்சு.. வாடுதே..” – இளசுகளை பாடாய் படுத்தும் அனுபமா பரமேஸ்வரன்..!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால் அவருக்கு தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் வரவேற்பு இல்லை என்று தான் இருக்கிறது. எனவே அவருக்கு தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவே ஆந்திரா பக்கம் தெலுங்கு சினிமா பக்கம் காய ஒதுங்கிய இவருக்கு தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது உடல் எடை குறைத்து ஒல்லி ஆகி இருக்கிறார். பொதுவாக நடிகைகள் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக உடல் எடையை குறைப்பது வழக்கம். அந்த வகையில், ஐவரும் தற்போது ஒல்லியாகி மாறி இருக்கிறார். இவருடைய இந்த தோற்றம் ரசிகர்களை கவரவில்லை என்று தெரிகிறது. காரணம் தாங்கள் எப்படி இருக்கும் பொழுது ரசிகர...
Uncategorized

3வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்’ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி..??

பரபரப்பான இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில், இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டனாகவும் களம் இறங்குகிறார்கள். இந்தத் தொடரில் இதுவரை இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது, மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. அதே சமயம் இந்த தொடரில் 3வது போட்டி என்பதால் கட்டாயமாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளது.   இந்தூரின் ஆடுகளம் எப்படி இருக்கிறது? இந்தூரின் ஹோல்கர் ஸ்டேடியம் முதலில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை நடத்த தேர்வு செய்யப்படவில்லை, ஆனால் தர்மசாலாவின் மோசமான சூழ்நிலைய...
Uncategorized

உத்தரப்பிரதேச எய்ம்ஸ்க்கு 1500 கோடி மதுரை எய்ம்ஸ் 12 கோடி நிதி ஒதுக்கீடு – கொதிக்கும் மக்கள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அந்த இடம் வெறும் கட்டாந்தரையாகவே இப்போது வரை இருக்கிறது. ஏன் எனக் கேட்டால் நிதி பற்றாக்குறை என பாஜகவினர் பதில் கூறி வந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அரசிடம் இருந்து வந்த ஆதார தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளே ஆகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து பல வேறு அரசியல் நடந்தாலும், நடந்தாலும் அதில் அதிகமாக அரசியல் செய்தது திமுகவின் இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான் ஒரு செங்கலில் எய்ம்ஸ் என எழுதிக் கொண்டு ஊர் ஊராக பிரச்சாரம் சென்று ஆட்சிக்கும் வந்து விட்டார்கள். இன்னமும் அந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்டி முடிக்கப்படவில்லை அதற்கான வேலையும் ஆரம்பிக்கவில்லை. கடந்த 17ஆம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒருவர் எந்தெந்த மாநிலத்தில...
Uncategorized

உள்ள ஒண்ணுமே போடல.. படுக்கையறையில் குலுங்க குலுங்க ரித்திகா சிங் உச்ச கட்ட கவர்ச்சி..!

பிரபல இளம் நடிகர் ரித்திகா சிங் உள்ளே எதுவும் அணியாமல் படுக்கையறையில் குலுங்க குலுங்க நடந்து வரும் வீடியோ காட்சிகள் இணையத்தை அதிர வைத்த வருகின்றது. தமிழில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னை நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டவர் நடிகை ரித்திகா சிங். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் இறுதி சுற்று திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார். தன்னுடைய உண்மையான தொழிலே குத்துச்சண்டை செய்வதுதான் என்ற நிலையில் குத்துச்சண்டை வீராங்கனையாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். முதல் படத்திலேயே யாருடா இந்த பொண்ணு..? என்று ரசிகர்கள் தேடினார்கள். எனவே தொடர்ந்து ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. ராகவா லாரன்ஸ் உடன் சிவலிங்கா வணங்காமுடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகர்...
Uncategorized

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் லவ் டுடே இவானா..! ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

தமிழில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை இவானா. இந்நிலையில் முதன்முறையாக நீச்சல் உடைகள் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆக பரவி வருகின்றது. தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே படுமோசமான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்த ரசிகர்களை அதிர வைத்தார். இந்த திரைப்படம் இள வட்டங்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் சந்தேகம் காரணமாக கணவன் மனைவி இடையே காதல் காதலன் இடையே இருக்கும் பிரச்சனையில் இருப்பவர்கள் இப்படியான வெளிப்படையான திரைப்படங்களை பார்த்தால் மனம் திறந்த வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறினார்கள். இதனால் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. இதன் மூலம் பிரபலமான நடிகை இவானா தொடர்ந்து திரைப்பட வாய்ப...
Uncategorized

“பட்டுப்புடவையை பாதுகாக்க சில எளிய டிப்ஸ்..! – 100% ஃபாலோ பண்ணுங்க..!!

ஆசை ஆசையாக பார்த்து பார்த்து வாங்கிய பட்டுப்புடவையை நாம் அப்படியே சில தினங்கள் மட்டுமல்ல, சில மாதங்களாகவே பெட்டிக்குள் அப்படியே வைத்து விடுவோம். விசேஷ தினங்களுக்கு மட்டுமே அந்தப் பட்டுப் புடவைகள்  நாம் உடுத்திவிட்டு துவைக்காமல் அப்படியே மடித்து வைத்து விடுவோம்.  அப்படிப்பட்ட நம் மனதிற்கு பிடித்த பட்டுப் புடவைகளை நீண்ட நாட்களாக எப்படி பாதுகாக்க வேண்டும். என்பதை எந்த கட்டுரையில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம். பட்டு புடவையை பராமரிக்க டிப்ஸ் 👍 நீங்கள் பட்டுப் புடவையை கட்டிக்கொண்டு விசேஷங்களுக்கு சென்று வந்த பின்பு அந்த புடவையை அப்படியே மடித்து வைக்காமல் ஒரு காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும். 👍 அதுபோல ஹங்கர்களில் இந்தப் பட்டுப் புடவையை தொங்கவிடவும் கூடாது. ஆறு மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருக்கக்கூடிய பட்டுப் புடவைகளை மாதத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் வெயிலில் கொஞ்சம் நேரம்...
Uncategorized

ப்பா.. எத்த தண்டி.. ஓவர் டைட்டான பேண்ட்.. இணையத்தை திணறடிக்கும் மைனா நந்தினி..!

ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இம்புட்டு கிளாமரா இருக்கீங்களே.. என்று நடிகைகளின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறுகிறுதற்கு போய் கிடக்கின்றனர். சீரியல் நடிகையான நடிகை சமீப காலமாக திரைப்படங்களிலும் அதிக அளவில் நடித்து வருகிறார். பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவ்வாறு சமீபத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இடையில் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தனுடன் நடித்த சக சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து வந்த அவர் அவரையே திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார். இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு கூடிப்போன தன்னுடைய உடல் எடையை கடுமையான உடற்பயிற்சிகள் செய்து குறைத்து தற்போது பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கும் மைனா நந்தினி அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை ...
Uncategorized

” இந்த திசையில் பீரோவை வையுங்க..!” – காசு கொட்டோ கொட்டு என கொட்டும்..!

வாழ்க்கையில் சகல வெற்றிகளையும் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று துடிப்பவர்கள் வீடு கட்ட வேண்டும் என்பதையும் மனதில் வைத்திருப்பார்கள்  அப்படி அவர்கள் சொந்தமாக ஒரு வீட்டை கட்டி இருந்தாலும் இல்லை, வாடகை வீட்டில் குடி இருந்தாலும் அவர்களது செல்வங்களை சேமித்து பாதுகாப்ப வாங்கி வைக்கும் பொருள்தான் பீரோ. இந்த பீரோவை நீங்கள் வைக்கும் திசையை பொறுத்து உங்களது செல்வாக்கு மற்றும் செல்வ வளர்ச்சி கூடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா… ஆனால் அது முற்றிலும் உண்மைதான்.  எவ்வளவுதான் முயற்சி செய்து வியாபாரம் செய்தாலும், அதில் லாபம் இல்லை வீட்டில் செல்வம் தங்குவதே இல்லை என்ற பிரச்சனையில் இருக்கக்கூடியவர்கள் நீங்கள் என்றால் உங்கள் வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யமும் கிடைத்து மகாலட்சுமியின் பார்வை தீர்க்கமாக இருந்து பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பீரோ மற்ற...
Uncategorized

கொசுவலை பேண்ட்.. சூரிய ஒளியில் மின்னும் தொடை.. திகட்ட திகட்ட கிளாமர் காட்டும் திவ்யதர்ஷினி..!

பிரபல தொகுப்பாளனி திவ்யதர்ஷினி கவர்ச்சியான உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. கொசுவலை போன்ற லெக்கின்ஸ் பாண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பால் போன்ற தொடையழகு இலை மறை காய் மறையாக ரசிகர்களின் கண்களுக்கு புலப்படும் விதமாக போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை திவ்யதர்ஷினி. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சியில் தொகுப்பாலணையாக பயணித்து வரக்கூடிய ஒரே ஆள் யார் என்று கேட்டால் திவ்யதர்ஷினி தான் இனிமேல் இவருடைய இந்த இடத்தை பிடிப்பதற்கு ஒருவர் பிறக்கப் போவதில்லை யாரும் இவருடைய இந்த சாதனையை முறியடிக்க போவதுமில்லை. தொகுப்பாளினியாக சில ஆண்டுகள் பயணித்துவிட்டு சினிமா நடிகையாகி விடுவது அல்லது திருமணம் செய்து கொண்டு ஆள் எங்கே இருக்கிறார் என்று காணாமல் போய்விடுவது என இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில்... கடந்த 25 ஆண்டுகளாக தொகுப்பாளியாக பணியாற்றி கொண்டு சி...
Uncategorized

சர்க்கரை நோயாளிகள் கோடையில் இளநீர் குடிக்கலாமா? இதற்கான விடையை பார்ப்போமா?

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் என்று அழைக்கப்படுபவர்கள். இந்தக் கோடையில் மற்ற குளிர்பானங்களை பருகி தங்களது சருமத்தை மட்டுமல்லாமல் நா வறட்சியை தடுக்க குளுக்கோஸ் அதிக அளவு இருக்கக்கூடிய இளநீரை குடித்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு எகிரி விடுமா? என்ற எண்ணத்தில் பலரும் இளநீரை குடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். இயற்கையாகவே இந்த இளநீரில் சர்க்கரை சத்து இருப்பதால் இந்த பயம் ஏற்படுகிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியத்தை தரக்கூடிய எந்த இளநீரை குடிப்பதினால் அதுவும் அளவோடு குடிப்பதால் எண்ணற்ற பயன்களைப் பெற முடியும் என்று கூறியிருக்கிறார்கள். இளநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் 👍சர்க்கரை நோயாளிகள் வாரத்துக்கு இரண்டு அல்லது வாரத்திற்கு ஒருமுறை இளநீரை குடிப்பதின் மூலம் அவர்களது சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கிறது. 👍சிறுநீரக கற்களால் ஏற்படக்கூடிய பாதிப்பை இது தடுத்த...
Exit mobile version