Tuesday, September 24
போதையில் நடிகை ஜோதிகா..? கேள்வி எழுப்பி விளாசும் பிரபல நடிகர்..!
Tamil Cinema News

போதையில் நடிகை ஜோதிகா..? கேள்வி எழுப்பி விளாசும் பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஆக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஜோதிகா மும்பை பூர்வீகமாகக் கொண்டவர் . ஜோதிகாவின் திரைப்படங்கள்: முதன் முதலில் வாலி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, முகவரி ,உயிரிலே கலந்து , குஷி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். காக்க காக்க, தூள், பிரியமான தோழி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பிடித்து விட்டார். இவர் நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்த போதே நட்பாக பழகி பின்னர் அது காதலாக மாற காக்க காக்க திரைப்படத்தில் நடித்த போது இருவரும் காதலித்து வந்தார்கள் . அதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு தேவ், தியா என இரண்டு குழந்தைகள் பிறந்ததை அடுத்து ஜோதிகா சினிமா ப...
தீயாய் பரவும் நாகசைதன்யா மனைவி நடித்துள்ள ஆணுறை விளம்பரம்..! வைரலாகும் வீடியோ..!
Tamil Cinema News

தீயாய் பரவும் நாகசைதன்யா மனைவி நடித்துள்ள ஆணுறை விளம்பரம்..! வைரலாகும் வீடியோ..!

ரஜினிகாந்த் ரேஞ்சுக்கு தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர்தான் நடிகர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யா. நாக சைதன்யாவின் அறிமுகம்: தெலுங்கு சினிமாவின் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் 2009 ஆம் ஆண்டு முதன் முதலில் "ஜோஷ்" என்ற திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார் . அந்த திரைப்படத்தில் சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் ஃபார் விருதை பெற்று கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து பல்வேறு ஹிட் படங்களையும் கொடுத்து தெலுங்கு சினிமாவின் நட்சத்திர ஹீரோ என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவர் சமந்தாவுடன் சேர்ந்து ஹே மாய சேஷாவே என்ற திரைப்படத்தில் நடித்த போது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கும் காரணமாக காதலிக்க துவங்கினார்கள். கிட்டத்தட்ட எட்டு வருட காதலுக்கு பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக இவ...
200 கோடி கொடுக்க முன் வந்த சேனல்.. கடுப்பேற்றிய அந்த டிமாண்ட்.. பிக்பாஸை தூக்கி போட்ட கமல்..!
BiggBoss, Tamil Cinema News

200 கோடி கொடுக்க முன் வந்த சேனல்.. கடுப்பேற்றிய அந்த டிமாண்ட்.. பிக்பாஸை தூக்கி போட்ட கமல்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் எட்டாவது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இப்படியான நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேரதிர்ச்சி கொடுத்தார். அதிரடியாக விலகிய கமல்: அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,"கனத்த இதயத்துடன் பிக் பாஸிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன். சினிமாவில் எனக்கு இருக்கும் கமிட்மென்ட் காரணமாக வரப்போகும் பிக் பாஸ் சீசனிலிருந்து விலகுகிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக உங்கள் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் வந்து சேர்ந்தது மகிழ்ச்சி. நீங்கள் என்மீது பொழிந்த அன்பிற்கும், பாசத்திற்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பிக் பாஸ் பங்கேற்பாளர்களுக்கு நீங்கள் கொடுத்த தீவிர ஆதரவுதான் இந்த நிகழ்ச்சியை இந்திய...
என் இதயமே நொறுங்கிடுச்சு.. சமந்தாவின் பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

என் இதயமே நொறுங்கிடுச்சு.. சமந்தாவின் பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

சமீபத்தில் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் நிகழ்ச்சி அதிகமாக பேசப்பட்ட ஒரு விஷயமாக இருந்தது. ஒலிம்பிக் நிகழ்ச்சியானது சர்வதேச அளவில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்ச்சியாகும்.  ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் நிகழ்ச்சி ஒவ்வொரு நாடுகளில் நடத்தப்படும். உலகளவில் அனைத்து போட்டியாளர்களும் அதில் பங்கு பெறுவார்கள் அவர்கள் பங்கு பெறுவதற்கான அனைத்து விஷயங்களையும் அந்த நாடுகள்தான் செய்து தர வேண்டும் என்பதால் பல நாடுகள் தங்களது நாட்டில் ஒலிம்பிக் நிகழ்ச்சியை நடத்துவதை பெருமையாக நினைக்கின்றனர். ஒலிம்பிக் நிகழ்ச்சி: அந்த வகையில் 2024 ஒலிம்பிக் பாரிஸில் நடந்து வருகிறது. பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் இதில் கலந்து கொண்டனர். இந்த வகையில் இந்தியாவை சேர்ந்த வினேஷ் போகத் இதில் கலந்து கொண்டார். வினேஷ் போகத் மல்யுத்தத்தில் சிறந்த வீராங்கனையாக இருந்தவராவார். அவர் ஏற்கனவே இந்தியாவில் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு ந...
முதலில் தங்கச்சி சமந்தா… அடுத்த அக்கா சோபிதா… இவிங்க கல்யாண கூத்தை பாத்திங்களா..?
Actress

முதலில் தங்கச்சி சமந்தா… அடுத்த அக்கா சோபிதா… இவிங்க கல்யாண கூத்தை பாத்திங்களா..?

தமிழ் சினிமாவில் விவாகரத்து பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னையை சேர்ந்த பெண் ஆவார். ஆரம்பத்தில் மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி என்று தமிழில்தான் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் நான் ஈ திரைப்படத்தில் நடித்த பிறகு அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. நாக சைதன்யா வீட்டில் இவர்கள் காதலை வீட்டில் ஒப்புக்கொண்ட பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் பிரச்சனை: திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா நடித்து வந்தார். இது அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்திய பிறகு விவாகரத்து வாங்கினார் சமந்தா. நாகார்ஜுனாவின் மனைவியான நடிகை அமலாவும் சினிமாவில் பிரபலமாகதான் இருந்தார். ஆனால் திருமணத்...
கமலை துரத்தி விட்ட விஜய் டிவி..? பிரபல நடிகர் வெளியிட்ட உண்மை..! பிக்பாஸில் இருந்து வெளியேற இது தான் காரணமா..?
Tamil Cinema News

கமலை துரத்தி விட்ட விஜய் டிவி..? பிரபல நடிகர் வெளியிட்ட உண்மை..! பிக்பாஸில் இருந்து வெளியேற இது தான் காரணமா..?

விஜய் டிவியில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் கொண்ட நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியும் இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன்தான் நடத்தி வருகிறார் என்று ஒரு பக்கம் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் டிவி தான் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதை தொகுத்து மட்டுமே வழங்கி வந்தார் கமல்ஹாசன். பிக்பாஸ் நிகழ்ச்சி: இதற்காகவே அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்த 100 நாட்கள் நடக்கும் பிக்பாஸில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டும் கமல்ஹாசன் வந்து சில அறிவுரைகளையும் முடிவுகளையும் போட்டியாளர்களுக்கு வழங்கிவிட்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களுக்கான எபிசோடுகளும் ஒரே நாளில் படம் பிடிக்கப்படும் என்றும் இது குறித்து பேச்ச...
இனிமே FULL கவர்ச்சி தான்.. சிவகுமாரை வெறுப்பெற்ற BRA’வுடன் வந்த ஜோதிகா..!
Tamil Cinema News

இனிமே FULL கவர்ச்சி தான்.. சிவகுமாரை வெறுப்பெற்ற BRA’வுடன் வந்த ஜோதிகா..!

தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களுக்கு நடுவே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் செய்து கொள்வது என்பது வழக்கமான விஷயம்தான். அப்படியாக தமிழ் சினிமாவில் இரண்டு பேருமே அதிக பிரபலமான நட்சத்திரங்களாக இருந்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஜோதிகாவும் சூர்யாவும். ஜோதிகா வாலி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதற்குப் பிறகு நிறைய முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து கதாநாயகியாக நடித்திருக்கிறார் ஜோதிகா. ஜோதிகாவை பொறுத்தவரை ஓரளவு கவர்ச்சி காட்டி நடிக்க கூடியவர்தான் என்று கூறலாம். சிவக்குமாருக்கு இருந்த தயக்கம்: அதனாலயே நடிகர் சிவகுமாருக்கு இவரை மருமகளாக ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்கிற விதிமுறையின் அடிப்படையில் சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து...
வனிதாவுடன் திருமணம்..? ஹனிமூனுக்கு டேட் பிக்ஸ் பண்ணி.. சைலாண்டாக சம்பவம் பண்ண ஸ்டார் நடிகர்..!
Tamil Cinema News

வனிதாவுடன் திருமணம்..? ஹனிமூனுக்கு டேட் பிக்ஸ் பண்ணி.. சைலாண்டாக சம்பவம் பண்ண ஸ்டார் நடிகர்..!

தமிழ் சினிமா பிரபலங்களில் அதிக சர்ச்சையான நடிகையா வனிதா விஜயகுமார் இருந்து வருகிறார். வனிதா விஜயகுமார் ஆரம்பத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு அப்பொழுது வாய்ப்புகள் என்பது தொடர்ந்து கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகி இருந்த வனிதா தொடர்ந்து திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் அவருக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு சுமுகமாக அமையவில்லை. தொடர்ந்து விவாகரத்துகளே அவரது வாழ்க்கையில் அதிகமாக இருந்து வந்தது. இதனாலேயே விவாகரத்து நடிகை என்று தொடர்ந்து வனிதாவை பலரும் அழைத்து வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நடிகை வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு  வரவேற்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் அவரது குணம்தான். பிக்பாஸில் வாய்ப்பு: யாராக இருந்தாலும் அவர்களிடம் சண்டை போட...
மனசு வலிக்குது.. மொத்த பழியையும் என் மேல இறக்குறாங்க.. இந்தியன் 2 இதுக்காக தான் நடிச்சேன்.. கதறும் பிரியா பவானி ஷங்கர்..!
Tamil Cinema News

மனசு வலிக்குது.. மொத்த பழியையும் என் மேல இறக்குறாங்க.. இந்தியன் 2 இதுக்காக தான் நடிச்சேன்.. கதறும் பிரியா பவானி ஷங்கர்..!

சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தற்சமயம் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருபவர் பிரியா பவானி சங்கர். கல்லூரி படிப்பை முடித்த கையோடு பிரபலமாக வேண்டும் என்கிற ஆசையில் தமிழ் சினிமாவை நோக்கி வந்தார் நடிகை பிரியா பவானி சங்கர். ஆனால் வந்த பிறகுதான் அவர் எடுத்த உடனே சினிமாவில் நடிகையாக முடியாது என்பதை புரிந்து கொண்டார். எனவே அதற்கு முதலில் சின்னத்திரையில் ஏதாவது நிகழ்ச்சிகளில் பங்கு பெறலாம் என்று நினைத்த ப்ரியா பவானி சங்கருக்கு சின்ன திரையில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. மேலும் நிறைய பொது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. இப்படியே சென்று கொண்டிருந்த பொழுது இவருக்கு சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து சீரியலில் நடிக்க தொடங்கினார். சினிமாவில் வாய்ப்பு: அவர் நடித்த சீரியல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததை அடுத்து...
இன்னும் கிட்ட வந்து கிஸ் பண்ணு என்ற விக்னேஷ் சிவன்.. சைக்கோ என திட்டிய நயன்தாரா..!
Actress

இன்னும் கிட்ட வந்து கிஸ் பண்ணு என்ற விக்னேஷ் சிவன்.. சைக்கோ என திட்டிய நயன்தாரா..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாராவை பொருத்தவரை அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளில் அதிக கவனம் கொண்டவர், இருந்தாலும் அவருக்கு ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை கொடுக்கதான் செய்கின்றன என்றாலும் தொடர்ந்து திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பொழுது அதில் இன்னும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தமிழில் முதன் முதலாக நயன்தாரா ஐயா என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதற்கு பிறகு நயன்தாராவின் தமிழ் சினிமா பயணம் என்பது மிகவும் கடினமான ஒரு பயணமாக இருந்தது. தொடர்ந்து சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பதற்கு நிறையவே போராட வேண்டியிருந்தது. படங்களில் சர்ச்சைகள்: இதற்கு நடுவே நயன்தாரா குறித்து அதிகமாக வந்த சர்ச்சைகளும் அவருக்கு அதிக பிரச்சனையை ஏற்படுத்தி கொடுத்தன. இந்த நிலையில் தான் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனுக...