Tuesday, September 24
Uncategorized

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் ஸ்ருஷ்டி டாங்கே..! அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் ரசிகர்கள்..!

உடம்பில் பொட்டு துணியில்லாமல் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே படுத்திருக்கும் படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. ராஜாவுக்கு செக் என்ற திரைப்படத்தில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அந்த காட்சிகளில் நடித்திருக்கிறார் போல் தெரிகிறது. இந்த காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் ஸ்ருஷ்டி டாங்கே-வா இது..? என்று வாயை பிளந்திருக்கின்றனர். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் உடம்பில் போட்டு துணியை கூட இல்லாமல் நடிக்க தயார் என்று இருக்கும் சில நடிகைகள் இப்படியான காட்சிகளில் நடிக்கிறார்கள். அந்த வகையில், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே பொட்டு துணி இல்லாமல் வரும் பெட் சீட்டை போர்த்தியபடி படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தை அதிரவைத்து வருகிறது. தமிழில் மேகா என்ற திர...
Uncategorized

“மறந்து போன கொள்ளு பருப்பு..!” – ஓளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்..!!

கிராமப்புற பகுதிகளில் சனிக்கிழமை என்றாலே தலைக்கு குளித்து கொள்ளு தொக்கினை உணவில் கலந்து சாப்பிடுவது இன்று வரை பழக்கத்தில் உள்ளது.  இதனால்தான் என்னவோ சனி நீர் ஆடு என்று கூறி இருக்கிறார்களா? என்று நினைக்கத் தோன்றும். அப்படிப்பட்ட கொள்ளு பருப்பினை இன்று நகரவாசிகள் என்ன அது என்று கேட்கக் கூடிய அளவிற்கு மறந்து போய்விட்டதன் காரணமாகத்தான் உடல் பருமனால் சின்னஞ்சிறு குழந்தைகளும் பாதிப்படைந்து இருக்கிறார்கள்.  அப்படிப்பட்டவர்கள்  கொள்ளின்  மகத்துவத்தை அறிந்து கொண்டால் கட்டாயம் உணவில் இதை சேர்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் எண்ணற்ற பயன்கள் நமக்கு கிடைக்கும். கொள்ளில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள் மனிதனின் தேவை இல்லாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கூடிய அற்புத சக்தி படைத்தது தான் இந்த கொள்ளு பருப்பு.  இதனால் தான் கொழுத்தவ...
Uncategorized

எப்புட்ர்ரா.. இந்த வயசுலயும் இப்படியா…? – பாத்தாலே மூச்சு முட்டுதே..! – ஆளை மயக்கும் மாளவிகா..!

நடிகை மாளவிகா வெளியீட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எப்புட்ரா என்று வாயை பிளந்து வருகின்றனர். காரணம் தன்னுடைய உடலை வில் போல வளைத்து யோகா செய்யும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இறுக்கமான பேண்ட் மற்றும் தொளதொளவென இருக்கும் டீ சர்ட் அணிந்திருக்கும் நடிகை மாளவிகா அப்படி இப்படி தன்னுடைய உடலை வளைத்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர். மேலும் மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை மாளவிகா தற்போதும் இளமையுடன் தோற்றம் அளிக்கிறார் என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள். இவருடைய தோற்றம் இளமையாக இல்லை என்றாலும் கூட இவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக இருக்கின்றது. சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த நடிகை மாளவிகா அங்கே டூ...
Uncategorized

“தினமும் வாசலில் இதுபோல விளக்கு போட்டா..!” வீட்டுக்குள்ள எப்பவும் ஹாப்பி தான்..!

 இந்திரமயமான வாழ்க்கையில் என்று தினமும் வீட்டில் சந்தோஷம் நிலவுகிறதா என்றால் கேள்விக்குறியாக தான் உள்ளது. எதற்கெடுத்தாலும் சண்டை இதற்கு காரணம் ஏது என்று கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் இன்று வாழ்க்கை உருண்டோடி வருகிறது. எவ்வளவோ ஜோதிடர்களை சென்று பார்த்தும் எங்களுக்கு பலன் கிடைக்கவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று புலம்புபவர்கள் கட்டாயம் இதை செய்து பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு சிறப்பான நிலை அமையும் இல்லத்தில் ஏற்படும் சண்டைகள் விலகும்.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி தங்கவும் சந்தோஷம் குடிகொள்ள இப்படி செய்தால் போதும் இதை நீங்கள் ஒரு முறை செய்து பாருங்கள் கட்டாயம் சந்தோஷத்திற்கு குறை இருக்காது. வீட்டில் சந்தோஷம் நிலவ  உங்கள் வீட்டில் சந்தோஷ நிலவ வேண்டுமென்றால் நீங்கள் சாயங்கால வேளைகளில் வீட்டுக்கு வெளியே மஞ்சளில் ஒரு சதுர கோலம் போட வேண்டும்.  பின்னர் இந்த...
Uncategorized

ஐஸ்கட்டி தொடை.. தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. மிரள வைத்த ஐஸ்வர்யா மேனன்..!

இது தொடையா..? இல்ல, ஐஸ் கட்டியா..? என்று ஒரு நிமிடம் குழம்பி போகும் அளவுக்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம், நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். எடுப்பான பின்னழகு வாலிப்பான தொடை அழகு.. முட்டும் முன்னழகு.. பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் முக அழகு.. என கவர்ச்சி புதையலாக இருக்கும் ஐஸ்வர்யா மேனனுக்கு திரைப்பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் தன்னுடைய தேடுதல் வேட்டையை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் ஐஸ்வர்யா மேனன். தன்னுடைய இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட முடியுமோ அந்த அளவுக்கு கிளாமரான புகைப்பட...
Uncategorized

கடையில் கண்ணாடி டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை பழத்தை போட்டா இத்தனை நன்மைகளா?

இன்று பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை விட்டு அதன் எலுமிச்சை பழத்தை போட்டு இருப்பதை நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள். அப்படி செய்வதின் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதைப் பற்றி நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை படித்தாலே போதுமானது.  ஆரம்ப காலத்தில் இருந்தே சகுனம் பார்ப்பது அதற்கு ஏற்ற பரிகாரங்களை செய்வது கண் திருஷ்டிக்கு சுத்தி போடுவது போன்ற பழக்கவழக்கங்கள் நிறைந்த  இருக்கும்போது இந்த பழக்கம் எப்படி வந்தது  என்று யோசிப்பதை விட இதனால் நன்மை இருக்கிறது என்றால் அதை நாம் ஃபாலோ செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை.  பொதுவாகவே இயற்கை அளித்த இந்த எலுமிச்சையால் எண்ணற்ற நன்மைகள் மனித சமூகத்திற்கு மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்திற்கும் ஏற்படுகிறது. தெய்வத்துக்கே உரிய தேவ கனி என்று அழைக்க கூடிய எந்த எலுமிச்சை பழத்தை வைத்து எல்லாவற்றை...
Uncategorized

“ப்பா.. கிறுகிறுன்னு வருதே..” – திமிரும் முன்னழகு. மேலாடையை திறந்து விட்டு.. ஏக்கம் மூட்டும் ஏற்றும் நிவிஷா…!

பிரபல சீரியல் நடிகை நிவிஷா தன்னுடைய மேலாடையை கழட்டி விட்டு தன்னுடைய பிரம்மாண்டமான முன்னழகை ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். சீரியல் நடிகையாக அறியப்படும் இவர் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதில் கெட்டிக்காரியாக இருக்கிறார். இவருடைய கிளாமரான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்களை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். தன்னுடைய எடுப்பான முன்னழகு தான் ரசிகர்களை கவரக்கூடிய கிளாமர் அப்பில் பாயிண்ட் என்று நம்புகிறார் நடிகை நிவிஷா என்பதை இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் போதே நமக்கு தெரியும். எந்த அளவுக்கு டைட்டான டாப்ஸ் அணிய முடியுமோ.. அதாவது இதுக்கு மேல டைட் பண்ணா டாப்ஸ் கிழிஞ்சு போயிடும் போல இருக்கே என்று ரசிகர்கள் கதறும் அந்த அளவுக்கு டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுட...
Uncategorized

“வீடு மணக்கும் புதினா சாதம்..!” – இப்படி செய்தா பருக்கை சாதமும் மிஞ்சாது..!!

தினமும் சாம்பார், குழம்பு, ரசம் என்று வகை வகையாக வைத்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள் கட்டாயம் இந்த சாதத்தை செய்து சாப்பிட்டால் உங்களுக்கு விருப்பமான சாதமாக மாறிவிடும்.  மேலும் கலவை சாதத்தில் தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றை சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு இந்த புதினா சாதம் புத்துணர்வை அள்ளிக் கொடுக்கும் சாதமாக இருக்கும். புதினா சாதம் செய்ய தேவையான பொருட்கள் 1.இஞ்சி ஒரு துண்டு 2.15 பல் பூண்டு 3.பச்சை மிளகாய் 4 4.பட்டை ஒரு துண்டு 5.பிறிஞ்சி இலை ஒன்று 6.கிராம்பு இரண்டு 7.ஏலக்காய் 2 8.மல்லி மொட்டு இரண்டு 9.தயிர் 50 மில்லி 10.புதினா இலை ஒரு கட்டு 11.முந்திரி 10 12.அரிசி 200 கிராம் 13.எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் 14.நெய் ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை  முதலில் இஞ்சி பூண்டு இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். இதனோடு கழுவி வைத்திருக்கக் கூடிய புதினா இலை மற்றும் 50 மில்லி தயிரை சே...
Uncategorized

இது தொடையா..? இல்ல, கிரீஸ் தடவுன கர்லா கட்டையா..? – கீழ ஒண்ணுமே போடாமல்.. திவ்யா துரைசாமி..!

பிரபல நடிகை திவ்யா துரைசாமி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் என்பது பலருக்கும் தெரியும். திரைப்படங்களிலும் செய்தியாளராக சில படங்களில் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவ்வாறு ஹீரோயின் ஆக முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார். அந்த வகையில், இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். மறுபக்கம் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சிறை துறையினரின் கவனம் தன் மீது இருக்க வேண்டும் என்பதற்காக கிளாமரான புகைப்படங்களை சமீப காலமாக வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாம் பணம் படுத்தும் பாடுதானே என்று புலம்பி வருவது ஒரு பக்கம் இருந்த...
Uncategorized

“பார்த்ததுமே நாக்கு எச்சில் ஊரும் பொரிச்ச பூண்டு தொக்கு..! – இப்படி செய்து பாருங்க..!

 நீங்கள் எந்த பொரிச்ச பூண்டு தொக்கை பார்த்தாலே நாவில் எச்சில் ஊரும். இதனை நீங்கள் உங்கள் சப்பாத்தி தோசைக்கு மட்டுமல்லாமல் தயிர் சாதத்திற்கும் தொட்டு சாப்பிடும் போது யம்மி யம்மி டேஸ்டில் உள்ளது என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேண்டும் வேண்டும் என்று விரும்பி கேட்டு தின்பார்கள்.  அப்படிப்பட்ட இந்த  பூண்டு தொக்கினை எப்படி செய்வது என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.  பொரிச்ச பூண்டு தொக்கு செய்ய தேவையான பொருட்கள் 1.அரை கிலோ பூண்டு நன்றாக தோல் உரித்தது 2.பூண்டினை பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் மசாலா செய்வதற்கு 3.கடுகு 25 கி 4.வெந்தயம் 10 கி  தாளிக்க 5.கடுகு 6.உளுத்தம் பருப்பு 7.பெருங்காயம் 8.கருவேப்பிலை 9.உப்பு தேவையான அளவு 10.புளி கரைசல் 50 மில்லி செய்முறை முதலில் நீங்கள் உரித்து வைத்திருக்கும் அரை கிலோ பூண்டினை நன்கு கழுவி விட்டு சிறிது நேரம் உலர்த்தி விடுங்கள். இ...