Uncategorized
” 5 நிமிஷம் தான் தக்காளி வச்சு முகத்தை .!” – வெள்ளையாக்கும் வித்தைய கத்துக்கோங்க..!!
இன்று பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அனைத்து நபர்களும் முக அழகை மேம்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சிவப்பாக காட்சி அளிக்க வேண்டும் என்பதை விருப்பமாக கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் கட்டாயம் பியூட்டி பார்லருக்கு சென்று முகத்தை ஸ்க்ரப்பிங், பிரீச்சிங், பேசியல் போன்ற பல வகை நுணுக்கங்களை பயன்படுத்தி தங்கள் முக அழகை மேம்படுத்த முயற்சி செய்ய பெரும் பணத்தை செலவிடுவார்கள்.
அதற்காக நீங்கள் பியூட்டி பார்லர் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஒரு தக்காளியை வைத்துக்கொண்டு ஐந்தே நிமிடத்தில் உங்க முகத்தை மிக அழகாக மாற்றி விட முடியும்.
இதற்கு ஒரு தக்காளியோடு சிறிதளவு மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் போதுமானது. இப்போது உங்கள் முகத்தை வெள்ளையாக கூடிய இந்த பொருட்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
👍 முதலில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஒரு தக்காளியை இரண்...