Uncategorized
” நாக தோஷம் இருக்கா..!” – நாக பஞ்சமி விரதம் இருந்தா பாதிப்புகள் நீங்கும்…!
ஒருவருது ஜாதகத்தை வைத்து அவருக்கு நாக தோஷம் இருக்கிறதா என்பதை கணித்து விடுவார்கள். அப்படி நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்காது. அப்படி திருமணம் நடந்தாலும் பிள்ளை பேறுக்கான வாய்ப்பு தள்ளிக்கொண்டே செல்லும்.
இவர்கள் கட்டாயம் நாக பஞ்சமி திதி அன்று விரதம் இருந்து பூஜை செய்வதின் மூலம் இந்த தோஷத்தின் பாதிப்பிலிருந்து நிவர்த்தி பெற்று நாகங்களின் அருளைப் பெறுவதால் பிள்ளை பேறு கட்டாயம் கிடைக்கக்கூடிய வாய்ப்பினை அது வழங்கும் என்று கூறியிருக்கிறார்கள்.
மேலும் நாக பஞ்சமி அன்று நீங்கள் பக்தி சிரத்தையோடு பாம்பு புற்று இருக்கும் கோயில்களுக்கு சென்று பாம்புக்கு பாலை பார்ப்பதன் மூலமும் அந்தக் கடவுளை வணங்குவதின் மூலமும் உங்களுக்கு நிவர்த்தி கிடைப்பதோடு நாக தோஷத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தெரிகிறது.
எனவே மனதளவில் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் கட்டாயம் இ...