Tuesday, September 24
Uncategorized

அம்மாடியோவ்..! – ஈரோடு இடைத்தேர்தலில் என்னென்ன பரிசுப்பொருள்கள் தெரியுமா…? ஸ்மாட் வாட்ச் முதல்…..

Erode east by-election : ஈரோடு கிழக்குத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, காலியாக இருந்த அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதனால் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் படு வேகமாக போய் கொண்டு இருக்கும் நிலையில் அதில் சில சுவாரஸ்யமான சில நிகழ்வுகளும் நடந்து கொண்டே இருக்கிறது அதில் திமுக அதிமுக என தமிழகத்தை ஆண்ட இரண்டு கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் என சமூக ஊடகங்களில் பல ஆதாரங்கள் வந்த நிலையில் இப்போது வீடு வீடாக சென்று திமுகவினர் ஸ்மாட் வாட்ச் கொடுக்கிறார்கள் என வீடியோக்கள் சமூக வலைதளம் முழுக்க பரவியுள்ளது கானொளி கீழே ஓகோ இதனால்தான் குக்கர் சின்னம் கொடுக்கவில்லையா டிடிவி தினகரனுக்கு? pic.twitter.com/gzZH42PT8c — Duraimurugan (@Saatta...
Uncategorized

ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் எத்தனை சதவீதம் ஓட்டு வாங்குவார்..? கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் சீமான் எட்டு சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த நிலையில் இப்பொழுது நடக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பல கருத்துக்கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது அதில் பழைய லயோலா கல்லூரியின் மாணவர்கள் நடத்தும் கருத்துக்கணிப்பு வெளிவந்திருக்கிறது அதில் நாம் தமிழர் சீமான் ஒன்பது சதவீதம் வாக்குகளை பெறுவார் என 40 வயதிற்கு மேற்பட்ட மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பிலும் 28% வாக்குகளை பெறுவார் என முப்பது வயதுக்கு குறைவான மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பிலும் தெரிய வந்திருக்கிறது இயல்பாகவே நாம் தமிழர் சீமானுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அதிகம் இருக்கிறது என சமூக வலைதளங்கள் வாயிலாக அனைவரும் அறிந்ததே…. இருப்பினும் பொதுமக்களிடம் தேர்தலுக்கு கொடுக்கப்படும் பணம் பரிச பொருள்கள் முதலியன எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வாக்கு எண்ணிக்கையின் அடிப்படை...
Uncategorized

வெளியான கருத்துக்கணிப்பு : 3 கட்சியில் யார்..? யார்..? எவ்வளவு வாக்கு சதவீதம் தெரியுமா..?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பேராசிரியர் ச. ராஜநாயகம் வழிகாட்டுதலில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது அதன்படி பண்பியல்-எண்ணியல் ஆய்வுமுறைகள் ஒருங்கிணைந்த தனித்துவ அணுகுமுறையைப் பின்பற்றி, மக்கள் ஆய்வகத்தில் முறையான பயிற்சி பெற்ற இரு ஆய்வு-நெறியாளர்களும் 45 களத்தகவல் சேகரிப்பாளர்களும் பெப்ரவரி 21 முதல் 23 முடிய ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்திய களஆய்வு முடிவுகளின் சாராம்சம்: எண்ணியல் தரவுகளுக்காக 1250 பேருடனும் பண்பியல் தகவல்களுக்காக 340பேருடனும் 135 வாக்குச்சாவடிகளில் சந்திப்புநிகழ்ந்துள்ளது. இறுதிக்கட்டப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்றுவரும் சூழலில் வேட்பாளர்களுக்கு வெளிப்படும் ஆதரவு: 39.5 இந்திய தேசிய காங்கிரஸ் 24.5 அனைத்து இந்திய அண்ணா திமுக 9.5 நாம் தமிழர் கட்சி 2.0 தேசிய முற்போக்கு திராவிடர...
Uncategorized

பெண்களுக்கான மாதம் 1000 ரூபாய் திட்டம் எப்போது..? – சத்தியம் செய்து கூறிய முதல்வர்..!

1000 ரூபாய் திட்டம் : ஈரோடு இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் அவர்களை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் பற்றி பேசி இருந்தார் அதில் அவர் குறிப்பிட்டதாவது கல்லூரி மாணவிகளுக்கு நாங்கள் சொல்லியபடி உதவி தொகையை கொடுத்து வருகிறோம் நீட் தேர்வுக்கு எதிராக மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம் ஆனால் ஆளுநர் ஓ மத்திய அரசோ எந்தவித பதிலும் சொல்லாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர் என்னுடைய ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வை காண விளக்கை பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக நான் சொல்லவில்லை இருந்தாலும் 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம்… மீதம் 15 சதவீதத்தை விரைவில் நிறைவேற்றுவோம் அதற்கு ஐந்து ஆண்டுகள் தேவையில்லை இந்த ஆண்டிலேயே நிற...
Uncategorized

பாவம் அவரே கன்ப்யூஸ் ஆகிட்டாரு..! – ஈரோடு கிழக்கு.. EVKS செய்த செயல்..! – வைரல் வீடியோ..!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா. இவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, காலியாக இருந்த அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது அதனால் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் படு வேகமாக போய் கொண்டு இருக்கும் நிலையில் அதில் சில சுவாரஸ்யமான சில நிகழ்வுகளும் நடந்து கொண்டே இருக்கிறது அப்படி நேற்று நடந்த பிரச்சாரத்தில் இளங்கோவன் அவர்கள் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமலுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் இருந்த போது தங்களது சின்னமான கை சின்னத்தை காட்டி ஓட்டு கேட்பதற்கு பதிலாக இரட்டை விரலை காட்டி அதிமுகவினரை போல் ஓட்டு கேட்டுவிட்டார்... உடனே சுதாரித்துக்கொண்ட அவர் கையை ...
Uncategorized

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு OPS-இன் பிளான் இதுதான்..! – மக்கள் மத்தியில் எடுபடுமா..?

OPS : கடந்த ஜூலை பதினோராம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது அதிமுகவின் எடப்பாடி பிரிவு தொண்டர்களை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது இருப்பினும் இது ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது இந்த நிலைமையில் நேற்று ஓபிஎஸ் அவர்கள் செய்தியாக சந்திப்பை ஒன்றை நடத்தினார் அதில் பண்ருட்டி ராமச்சந்திரன் மனோஜ் பாண்டியன் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள் அதில் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் பேசியதாவது “ உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பை தட்டிக் கழித்து விட்டது குழு செல்லும் என்று மட்டுமே உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன...
Uncategorized

Zoom பண்ணாமலே பளிச்சுன்னு தெரியுதே.. உள்ளாடை அணியாமல் பஜ்ஜி கடை ஆண்ட்டி கவிதா ஹாட் போஸ்.!

தமிழில் கோமாளி என்ற ஒரே ஒரு படத்தில் பஜ்ஜி கடை ஆண்ட்டி-யாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை கவிதா ராதேஷ்யம். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் பஜ்ஜி கடை ஆன்ட்டியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து வெப் சீரியஸ் களில் நடித்து வரும் இவர் பல விவகாரமான படங்களிலும் வெப் சீரியஸ் களிலும் நடித்து வருகிறார். இணைய பக்கங்களில் படு மோசமான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக அச்சாரமிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் ஜூம் பண்ணாமலேயே பளிச்சுன்னு தெரியுது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் முதன்மையாக ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு மராத்தி கனடா தெலுங்கு ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் ...
Uncategorized

“நல்லா குலுங்குது.. கீழே ஒண்ணுமே போடாமல்..” – தொடையை ஆட்டும் அர்ச்சனா..! – புஸ் ஆன ரசிகர்கள்..!

பிரபல நடிகை அர்ச்சனா மாரியப்பன் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நினைத்ததன் மூலம் சீரியல் நடிகையாக அறியப்பட்டவர் நடிகை அர்ச்சனா. நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது என்று தான் கூற வேண்டும். எப்படி சிங்கம் புலி படத்தில் நடித்ததன் மூலம் நீலு ஆண்டி பிரபலமானாரோ அதே போல வாலு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகை அர்ச்சனா பிரபலமானார். வாலுதிரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில நிமிட காட்சிகளில் நடித்த அதன் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் யாரு இவங்க என்று தேட வைத்தவர் நடிகை அர்ச்சனா....
Uncategorized

“அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.. முட்டும் முன்னழகு..” – அபிராமி வெங்கடாசலம் ஹாட் போஸ்..!

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகையும் மாடல் அழகியமான அபிராமி வெங்கடாஜலம் பல்வேறு விளம்பர படங்கள் மற்றும் அழகி போட்டிகளில் பங்கேற்று இருக்கும் இவர் பிஸியான மாடலாக வளம் வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்பு இவருக்கு கிடைக்க ஆரம்பித்தது. அந்த வகையில், இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் உங்களுக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது. இந்த படம் வெளியாகும் பொழுது பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருந்தார் அபிராமி வெங்கடாசலம். உள்ளே பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியே நேர்கொண்ட பார்வையில் என ரசிகர்கள் மத்தியில் கிடுகிடுவன அதனுடைய பிரபலத்தை உயர்த்தினார். நடிகை அபிராமி வெங்கடாசலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. ஆனால் பிக் பாஸ...
Uncategorized

“மூடி வச்ச முயல்.. மூச்சு முட்டுதடி..” – மேலே பெரிய ஓப்பன்..! – இளசுகளை திணற வைத்த ஸ்ரீமுகி…!

பிரபல தொகுப்பாளினி ஸ்ரீமுகி தற்போது வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த ஸ்ரீமுகி ரசிகர்கள் பலராலும் நன்கு அறியப்பட்ட ஒரு தொகுப்பாளினியாக இருந்தார். அதன் மூலம் இவருக்கு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் தற்போது பட வாய்ப்புக்காக படுக்கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். தொகுப்பாளியாக இருந்த காலத்தில் குடும்ப பாங்கினியாக காட்சி அளித்து வந்த இவர் சமீப காலமாக கவர்ச்சி ராணியாக இணைய பக்கங்களை கலக்கி வருகிறார். மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் அம்மணி என்றே தெரிகிறது. சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சின்னத்திரைகளும் தன்னை பிஸியாக வைத்துக் கொண்ட...