Tuesday, September 24
புயல் நடிகருடன் மீன் நடிகை உல்லாசம்… துண்டாக தூக்கிய சின்னத்திரை.. ஆட்சி மாறுனதும் எஸ்கேப்..!
Gossips Corner

புயல் நடிகருடன் மீன் நடிகை உல்லாசம்… துண்டாக தூக்கிய சின்னத்திரை.. ஆட்சி மாறுனதும் எஸ்கேப்..!

சினிமா நடிகர்களைப் போல நடிகைகள் வாய்ப்பை பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமாக இருப்பதில்லை ஏனெனில் நடிகர்களுக்கென்று ஒரு ரசிக்கப்பட்டாளம் இருப்பதாலும் தொடர்ந்து அவர்களை வைத்து திரைப்படம் எடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பதாலும் தயாரிப்பாளர்கள் நடிகர்களின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்களுக்கென்று ஒரு ரசிக்கப்பட்டாளம் கிடையாது. ஒரு நடிகை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் கூட அதை பொதுமக்கள் கண்டு கொள்ளப் போவதில்லை. அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள்: இதனால் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்காக பல அட்ஜஸ்ட்மெண்ட்க்கு உள்ளாக வேண்டிய நிலையில் இருக்கின்றனர். சில நடிகைகள் சின்ன சின்ன துறை சார்ந்த ஆட்களிடம் கூட அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் இந்த இரண்டு எழுத்து நடிகை குறித்த சர்ச்சைதான் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இவ...
பிரமாண்ட தொடையை.. கட்டுக்கடங்கமா காட்டுறாரே.. பிட்டு பட நடிகைகளை மிஞ்சிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!
Actress

பிரமாண்ட தொடையை.. கட்டுக்கடங்கமா காட்டுறாரே.. பிட்டு பட நடிகைகளை மிஞ்சிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ் சினிமாவில் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்து தற்சமயம் பணக்கார நடிகைகளுக்கு போட்டியான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பெண்களுக்கு நடிகையாக வேண்டும் என்பது பெரும் கனவாக இருப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் நடுத்தர நடிகைகள் அதிக கஷ்டப்பட்டால்தான் வாய்ப்பே பெற முடியும் என்கிற நிலை இருக்கிறது. சினிமா கனவு: அதிகபட்சம் அப்படி இருக்கும் நடிகைகள் சீரியல் நடிகைகளாக இருப்பதற்குதான் முயற்சி செய்வார்கள். ஆனால் சினிமாவிற்கு வந்த காலம் முதலே கதாநாயகி ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் முயற்சி செய்து வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் மானாட மயிலாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், அதற்குப் பிறகு அறிமுக இயக்குனர்கள் பலரிடமும் படத்திற்காக வாய்ப்புகள் கேட்டு வந்தார். அந்த வகையில்தான் இயக்குனர் பா ரஞ்சித் அட்டக...
விவாகரத்துக்கு ரெடியான வெளிச்ச நடிகரின் மனைவி.. வெறும் ப்ராவோடு வெளியே வந்த கொடுமை..!
Gossips Corner

விவாகரத்துக்கு ரெடியான வெளிச்ச நடிகரின் மனைவி.. வெறும் ப்ராவோடு வெளியே வந்த கொடுமை..!

சினிமாவை பொறுத்தவரை பல நடிகைகளுக்கு திருமணத்திற்கு பிறகு கணவரின் வீட்டில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வதில்லை. அதனாலேயே நிறைய நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விட்டு குடும்ப வாழ்க்கையை பார்க்க சென்று விடுவார்கள். இப்படி சினிமாவில் வந்து அறிமுகமான ஆரம்ப காலத்தில் இருந்தே எல்லை மீறிய கவர்ச்சி காட்சிகளில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்தவர் இந்த  நடிகை. பிரைட் நடிகர் மனைவி: அப்போது சினிமாவில் பிரபலமாக இருந்த பிரைட் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்குப் பிறகு நடிகரின் வீட்டார் இந்த நடிகைக்கு கால்கட்டு போட்டு இனி சினிமாவில் நடிக்க கூடாது என்று கூறிவிட்டனர். அவரும் அதை ஒப்புக்கொண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இப்பொழுது குழந்தைகள் எல்லாம் வளர்ந்த நிலையில் பல தடைகளை தாண்டி தனது கணவரை வழிக்கு கொண்டு வந்திருக்கிறாராம் இந்த மனைவி. அதன்படி மீண்டும் இவருக்கு சினிமாவில...
அதே நாள்.. நாக சைதன்யா.. சோபிதா நிச்சயதார்த்தம் எதார்த்தமா நடக்கல.. சமந்தாவுக்கு நடக்கும் கொடுமை..!
Tamil Cinema News

அதே நாள்.. நாக சைதன்யா.. சோபிதா நிச்சயதார்த்தம் எதார்த்தமா நடக்கல.. சமந்தாவுக்கு நடக்கும் கொடுமை..!

தமிழ் சினிமாவில் முக்கியமான வரவேற்பை பெற்ற நடிகைகளில் நடிகை சமந்தாவிற்கு பெரிய இடம் உண்டு என்று கூறலாம். தென்னிந்திய அளவிலேயே அதிக பிரபலமான நடிகையாக சமந்தா இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அவர் நடித்த மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் வரவேற்பை தரவில்லை என்றாலும் கூட ராஜமௌலி இயக்கத்தில் சமந்தா நடித்த நான் ஈ திரைப்படம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ராஜமௌலி படத்தில் வந்த வரவேற்பு: அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து சமந்தா தொடர்ந்து திரை உலகில் பிரபலமான நடிகையாக மாறினார். ராஜமௌலியை பொறுத்தவரை அவர் ஒரு தெலுங்கு இயக்குனர் ஆவார். அதனாலயே நான் ஈ திரைப்படத்திற்கு தெலுங்கில் அதிக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து சமந்தாவிற்கும் தெலுங்கில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே கிடைத்தது. சினிமாவிற்கு வந்த காலம் முதலே கவர்ச்சியாக நடிப்பதற்கு சமந்தா ...
இதுக்காக வடிவேலு என்னிடம் கெஞ்சினார்.. நடிகர் சாமிநாதன் வெளியிட்ட தகவல்..!
Tamil Cinema News

இதுக்காக வடிவேலு என்னிடம் கெஞ்சினார்.. நடிகர் சாமிநாதன் வெளியிட்ட தகவல்..!

ராஜ் கிரனால் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வைகை புயல் வடிவேலு பற்றி அதிக அளவு பேச வேண்டிய அவசியமே இல்லை. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இவரது பாடி லாங்குவேஜ் பார்த்தாலே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவு தனது நகைச்சுவை திறனால் அனைவரையும் கட்டிப்போட்டவர். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் சினிமாவில் தலைகாட்டிய இவர் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பு திறனால் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி விட்டார். இதனை அடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்துக் கொண்டார். நடிகர் சாமிநாதன்.. எனினும் விதி யாரை விட்டது ஒருவர் புகலின் உச்சத்தை நோக்கி செல்லும் போது தான் தன்னடக்கம் தேவை. அந்த அடக்கம் இல்லாமல் நாவை பல்வேறு வகைகளில் தேவையில்லாமல் பயன்படுத்தியதை அடுத்து சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் மூல...
அரசியல் புள்ளிக்கு கல்தா கொடுத்த நடிகை.. பிரபல நடிகருடன் அவசர அவசரமாக இரண்டாம் திருமணம்..!
Gossips Corner, Tamil Cinema News

அரசியல் புள்ளிக்கு கல்தா கொடுத்த நடிகை.. பிரபல நடிகருடன் அவசர அவசரமாக இரண்டாம் திருமணம்..!

திரை உலகில் தற்போது பெரும் அளவு பேசும் பொருளாக மாறி இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து விளக்கமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டும் அல்லாமல் ஒரு நடிகை தொடர்ந்து ஒரு நடிகரோடு இணைந்து நடிக்கும் போது கிசுகிசுக்கள் வருவதும் இயல்பான ஒன்றாகவே மாறிவிட்டது. அந்த வகையில் இந்த பதிவில் அரசியல் பிரமுகருக்கு டேக்கா கொடுத்த சினிமா நடிகை தற்போது பிரபல நடிகரை இரண்டாவது திருமணம் செய்ய கூடிய திட்டம் பற்றிய விஷயங்களை விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். அரசியல் புள்ளிக்கு கல்தா கொடுத்த நடிகை.. சினிமாவும் அரசியலும் ஒரே மாதிரியாகத் தான் உள்ள துறைகள் என்று சொல்லலாம். ஒரு உரையில் இரண்டு கத்திகள் எப்படி இருக்க முடியாதோ அது போல சினிமாவில் நடித்து வரும் சில நடிகைகள் அரசியல்வாதிகளை காதலித்து பின் கழட்டி விடுவது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் திரை உலகில் முக்கிய முன்னணி நடிகையாக திகழும் இவர் ...
ஒரே நேரத்துல ரெண்டு பேரு கூட பண்றது தப்பு.. ஆனா.. திவ்யதர்ஷினி சொல்வதை கேட்டீங்களா பாஸ்..?
Tamil Cinema News

ஒரே நேரத்துல ரெண்டு பேரு கூட பண்றது தப்பு.. ஆனா.. திவ்யதர்ஷினி சொல்வதை கேட்டீங்களா பாஸ்..?

தொலைக்காட்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி ரசிகர்களால் அன்போடு டிடி என்று அழைக்கப்படுகிறார். விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக விளங்கிய இவர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர் படையை தனக்காக வைத்திருக்கும் இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகி இருக்கும் இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.. டிடியின் அசத்தலான பேச்சும் வசீகரிக்கும் பார்வையாலும் இவரது நிகழ்ச்சியை பார்க்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரிசை கட்டி காத்திருப்பார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி 20 போன்ற நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக பணியாற்றியவர். இவர் ப...
யாரு கூட வேணாலும் போயிடுவேணா..? மோசமான கமெண்ட்.. பிரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலடி..!
Tamil Cinema News

யாரு கூட வேணாலும் போயிடுவேணா..? மோசமான கமெண்ட்.. பிரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலடி..!

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக திகழ்ந்த பிரியா பவானி ஷங்கர் மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது சின்னத்திரையில் இது போல தொகுப்பாளினியாக திகழும் பலரும் வெள்ளி திரையில் களை கட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜன் முதல் பிரியா பவானி ஷங்கர் வரை திரைப்படங்களில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்கள். நடிகை பிரியா பவானி ஷங்கர்.. பிரியா பவானி ஷங்கரை பொருத்த வரை கல்யாண முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் ஆரம்பத்தில் நடித்ததை அடுத்த தான் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது இதனை அடுத்து 2017 - ஆம் ஆண்டு மேயாத மான் என்ற திரைப்படத்தில் மதுமிதா என்ற கேரக்டர் ரோலை செய்த இவருக்கு 2018 - இல் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து சேர்ந்தது. இந்த வாய்ப்பை தக்க ம...
ஒரே லிப்லாக் காட்சி.. ப்ரேக் அப்பில் முடிந்த சிம்ரன் காதல்..!
Tamil Cinema News

ஒரே லிப்லாக் காட்சி.. ப்ரேக் அப்பில் முடிந்த சிம்ரன் காதல்..!

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா.. நீ வருகையிலே வாசனைகள் வருகிறதே.. நிஜம் தானா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சிம்ரன் என்றாலே தென்னிந்திய ரசிகர்களின் மத்தியில் கேட்கவே வேண்டாம். கனவு கன்னியாக ஒவ்வொரு இளைஞர்களின் மனதிலும் இடம் பிடித்த இவர் இடுப்பு அசைவில் மயங்கி கிடந்த இளசுகள் அதிகம் என்று சொல்லலாம். 90-களில் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் சக்கை போடு போட்டு ரசிகர்களின் எண்ணிக்கையை படை போல் அதிகரித்துக்கொண்ட நடிகை சிம்ரன் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கி இருக்கிறார். நடிகை சிம்ரன்.. நடிகை சிம்ரன் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த அத்தனை நடிகர்களோடும் ஜோடி போட்டு நடித்து இளசுகளை இரவில் தூங்க விடாமல் ரகளை செய்தவர். அந்த வகையில் இவர் தற்போது பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். மேலும் இவர...
இது தாண்டா ஸ்ட்ரக்ச்சரு.. உடலோடு ஒட்டிய உடையில்  கிறங்கடிக்கும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா..!
Actress

இது தாண்டா ஸ்ட்ரக்ச்சரு.. உடலோடு ஒட்டிய உடையில் கிறங்கடிக்கும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா..!

விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் ஒளிபரப்பாகி உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 வரை தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் சீசன் இரண்டில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தா பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திரைப்பட நடிகையாக இருந்த போது இவருக்கு கிடைக்காத ரசிகர் வட்டாரம் பிக் பாஸ் தமிழ் சீசன் இரண்டில் கலந்து கொண்ட பிறகு பெருவாரியாக அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் இவரை பற்றி பேசாதவர்களே இல்லை என்று சொல்லக்கூடிய நிலைமை உருவானது. பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா.. 2015-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற என்ற திரைப்படத்தில் நடித்ததை எடுத்து இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தார்கள். இந்த படத்தில் இவர் ஹரிணி என்ற கேரக்டர் ரோலை பக்காவாக செய்ததை அடுத்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் அதே ஆண்டு பாயும் புலி என்...
Exit mobile version