Tuesday, September 24
Uncategorized

” சட்டை காலரில் விடாப்பிடியான அழுக்கு..!” – ஈசியாய் சரி செய்ய இந்த டிப்சை யூஸ் பண்ணுங்க..!!

வாஷிங் மெஷினில் எண்ணற்ற வசதிகளை அள்ளித் தந்திருந்தாலும் போடும் சட்டை காலரில் இருக்கக்கூடிய அந்த அழுக்கு கலைவதில் அது சற்று தடுமாறி வருகிறதே என்று தான் இல்லத்தரசிகள் அனைவருமே சொல்லுவார்கள்.  அதுமட்டுமல்லாமல் அதிக கரையோடு, அழுக்கோடு இருக்கின்ற துணிகளை சலவை செய்வதில் வாஷிங் மெஷினை பின்னுக்குத் தள்ளி எப்போதும் முன்னணியில் இருப்பவர்கள் கையால் துணி துவைப்பவர்கள் மட்டும் தான். வீட்டில் குழந்தைகள் இருந்தாலும் துணிகள் கடுமையான அழுக்கோடு இருக்கும். இந்த கடுமையான அழுக்கையும் சட்டை காலரில் இருக்கும் அழுக்கையும் மிக எளிதில் நீக்கக்கூடிய அருமையான ட்ரிக்கை இப்போது நான் கூறப்போகிறேன்.  இதை நீங்கள் ஃபாலோ செய்து பாருங்கள் கட்டாயம் பலன் கிடைக்கும். உங்கள் வெள்ளைத் துளிகளும் பளிச்சென்று ஆவதோடு சட்டை காலரில் துளி கூட அழுக்கு இல்லாமல் புது சட்டை போல ஜொலிக்கும்.  சட்டை காலரில் அழுக்கு போக சட்டை காலரில் இருக்கக...
Uncategorized

போச்சு.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியல.. டூ பீஸ் உடையில் மிருணாளினி ரவி..!

சமூக வலைதளங்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடனத் திறமையை வீடியோ வாயிலாக வெளிப்படுத்தி பெறுவாரியான ரசிகர் மத்தியில் சென்று சேர்ந்தவர் நடிகை மிருணாளினி ரவி. இதுவே இவருக்கு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கும் கருவியாகவும் அமைந்துவிட்டது. அந்த வகையில் தெலுங்கில் வெளியான கட்ளா கொண்டா கணேஷ் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு என தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய விடுமுறை நாட்களில் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவதை வாடிக்கையா கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த புகைப்படங்களையும் சிலவ...
Uncategorized

“ஆரோக்கியமான ஆனியன், கீரை பக்கோடா..!” – மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் கிரிஸ்பி பக்கோடாவின் சீக்ரெட்..!!

குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய மாலை நேர குறுந்தீனியாக திகழும் ஆரோக்கியமான இந்த ஆனியன், கீரை பக்கோடாவை செய்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு எண்ணற்ற நன்மைகளும் ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும். இந்த பக்கோடாவில் நீங்கள் முருங்கைக்கீரை, அரைக்கீரை, வல்லாரைக்கீரை  மூன்றையும் பயன்படுத்தலாம். இந்த ஊட்டச்சத்து மிக்க பக்கோடா செய்ய தேவையான பொருட்கள் 1.கடலை மாவு 200 கிராம் 2.50 கிராம் அரிசி மாவு 3.முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி 4.அரைக்கீரை ஒரு கைப்பிடி 5.வல்லாரைக் கீரை அரை கைப்பிடி 6.பெரிய வெங்காயம் இரண்டு 7.உப்பு 8.மிளகாய் பொடி செய்முறை  முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் எடுத்து கட்டி சேராமல் சிறிதளவு நீரை தெளித்து பிசைந்து கொள்ளுங்கள். இதனோடு மூன்று கீரைகளையும் நன்கு நறுக்கி அதில் போட்டு  உதிர் உதிராக மாவோடு இணைந்து வரக்கூடிய பக்குவத்தில் நன்கு பிரட்டி நீரை தெளித்து பிசை...
Uncategorized

“என்னமா நீ.. மேல ஒண்ணுமே போடாம நிக்கிற..” – அம்பு விட்டு அதிர வைத்த அபிராமி வெங்கடாசலம்..!

மாடல் அழகிய விளம்பரப்பட நடிகையுமான அபிராமி வெங்கடாசலம் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் சமீப காலமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். முன்னதாக நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி ரசிகர் மத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்த திரைப்படமான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை அபிராமி வெங்கடாச்சலம் இணைய பக்கங்களில் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது தோல் நிறத்தில் டாப்ஸ் அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். ஏதோ பொம்மை அம்பு ஒன்றாக கையில் எடுத்து வைத்துக்கொண்டு அம்பு விட்டு விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார் நடிகை அபிராமி வெங்கடாசலம். இதனை பார்த்து ரசிகர்கள் நிஜமாகவே டாப்ஸ் போட்டு இருக்கீங்களா..? என்று பதறி வருகின்றனர். அ...
Uncategorized

“இட்லிக்கு தொட்டு சாப்பிட யம்மி யம்மி சுவையில் ரோட்டு கடை தக்காளி குழம்பு..!” – எப்படி வைப்பது என்று பார்க்கலாமா?

பொதுவாகவே காலை நேரத்தில் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இட்லி ஒரு அற்புதமான உணவாக உள்ளது. ஆவியில் வேக வைத்து எடுக்கும் இந்த உணவை உண்பதால் எந்தவிதமான கோளாறுகளும் உடலுக்கும் வயிற்றுக்கும் ஏற்படுவதில்லை. அப்படிப்பட்ட எந்த இட்லிக்கு தொட்டுக்கொள்ள சைட் டிஷ் ஆக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி என்று பல வகையான சட்னிகளையும், சாம்பார்களையும் நாம் பயன்படுத்தி வீடுகளில் சாப்பிட்டு இருப்போம்.  எனினும் ரோட்டு கடையில் வைக்கக்கூடிய அளவு சுவையான தக்காளி குழம்பை சைடு டிஷ் ஆக தொட்டு சாப்பிடும் போது கூடுதலாக இரண்டு இட்லிகளை சாப்பிடலாம் என்ற எண்ணம் தோன்றும். அந்த ரோட்டு கடையில் வைக்கக்கூடிய அந்த தக்காளி குழம்பினை எப்படி செய்வது என்று இப்போது இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.  ரோட்டு கடை தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள் 1,சின்ன வெங்காயம் 100 கிராம் 2.தக்காளி பொடி பொடிய...
Uncategorized

” நாள்பட்ட சளியால் கடும் வேதனையா..!” எளிதாக சளி வெளியேற கற்பூரவள்ளி ஒன்றே போதும்..!

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி பிடித்தால் சனியன் பிடித்தது போல சீரழிந்து சிரமப்படுவார்கள். மேலும் இந்த சளி காரணமாக எண்ணற்ற பாதிப்புகள் உடலுக்கு ஏற்படும்.  மூக்கடைத்துக்கொண்டு மூச்சு விட முடியாமல் சிரமப்படக் கூடியவர்கள் நாள்பட்ட சளியை எளிதில் வெளியேற்ற உங்கள் வீட்டில் வளர்த்து வரும் கற்பூரவள்ளி செடி ஒன்றே போதுமானது. இந்த கற்பூரவள்ளி செடிக்கு நாள்பட்ட சளியை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் அதிக அளவு உள்ளது. கற்பூரவள்ளி இலை சாறு எடுத்து அதனோடு பனங் கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் மற்றும் சளி நீங்கும்.  கற்பூரவள்ளி இலை, தூதுவளை இலை, வல்லாரை இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி 100 மில்லி தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி எளிதில் மலத்தில் வெளியேறிவிடும்.  குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் நீங்குவதற்காக கற்பூரவள்ளி இலை சாற...
Uncategorized

” எப்படிப் படுத்துப் பார்த்தாலும் தூக்கம் வரவில்லையா…! Don’t worry இந்த டிப்ஸை ஃபாலோ செய்தா ஆழ்ந்து உறங்கலாம்..!

இன்றைய காலகட்டத்தில் இருக்கக்கூடிய பணி சுமையின் காரணமாகவும், மன அழுத்தம் காரணமாகவும் தூக்கம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக ஆழ்ந்த உறக்கத்தை  அனுபவிக்க முடியாமல் தள்ளாடி வருகிறார்கள். மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாக இருக்கக்கூடிய உறக்கம் சரியாக வரவில்லை என்றால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே ஆழ்ந்த உறக்கத்தை நீங்கள் நிம்மதியாக உறங்க வேண்டும் என்றால் அதுவும் ஆழ்ந்த உறக்கத்தில் எந்த கவலையும் இல்லாமல் உறங்குவதற்கு சில டிப்ஸ் உள்ளது. இதை ஃபாலோ செய்து பாருங்கள். கட்டாயம் உங்களுக்கு உறக்கம் வரும். ஆழ்ந்த உறக்கத்திற்கான டிப்ஸ் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் நீங்கள் எப்போதுமே உறங்க செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவு 9 மணிக்குள் நீங்கள் உறங்கச் செல்வது நல்லது. அப்போதுதான் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தை பெற்று ஆரோக்கிய...
Uncategorized

டூ பீஸ் நீச்சல் உடையில் அனுபமா பரமேஸ்வரன்..! – ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்த நடிகை அனுமா பரமேஸ்வரன் அதன்பிறகு தமிழில் கொடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழில் இவருக்கு சரியான மார்க்கெட் அமையவில்லை என்ற காரணத்தினால் தெலுங்கு பக்கம் சென்ற இவருக்கு அங்கே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. பல்வேறு இளம் நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கும் தற்போது பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட இவருடைய ஓட்டம் முடிந்துவிட்டது என்று தான் பலரும் கூறுகிறார்கள். ஆனால் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் ஓடும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். மறுபக்கம் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிராமம...
Uncategorized

இன்றைய ராசிபலன் 26 பிப்ரவரி 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 25 பிப்ரவரி   2023 ஞாயிற்றுக்கிழமை. மனிதன் தன் வாழ்நாளில் சகல செல்வாக்கோடு திகழ்வதோடு மட்டுமல்லாமல் அதிகாரங்களையும் அதிகளவு பெற்று பலராலும் மதிக்கப்படக்கூடிய அந்தஸ்தில் உயர்ந்த நிற்பதற்கு அவனுக்கு கட்டாயம் கோள்களின் உதவி தேவை.  அப்படி அவன் உயர்ந்து நிற்பதற்கு மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் செயல்படுவதன் மூலம் அவன் வெற்றிகளை அடைய முடியும். ஒவ்வொருவரின் ஜாதகத்திற்கு ஏற்றபடி பொதுப் பலன்கள் இருந்தாலும் அவர்களது தசா புத்திகள் மற்றும் கிரகங்களின் உச்ச, நீச்ச தன்மையைக் கொண்டே அவனது வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படுகிறது. இதனை உணர்ந்து கொண்டால் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து அவர்களை காத்துக் கொள்வதற்கு இந்த ஜோதிடம் பேரழகு உதவியை அவர்களுக்கு செய்யும். அந்த வகையில் மேஷம் முதல்...
Uncategorized

அச்சு அசல் நடிகை ரோஜா போலவே இருக்கும் மகள்..! – அம்மா-வை மிஞ்சும் அழகு..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல நடிகை ரோஜா கடந்த 1972 ஆம் ஆண்டு சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவர் இவருடைய உண்மையான பெயர் ஸ்ரீ லதா ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1992 ஆம் ஆண்டு அதாவது இதனுடைய இருபதாவது வயதில் செம்பருத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தின் இயக்குனர் ஆர்கே செல்வமணி காதலித்து வந்த இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திரைப்பட நடிகையாக மட்டும் இல்லாமல் அரசியல்வாதியாகவும் பயணித்து வரும் இவர் தற்போது நகரி தொகுதியின் எம்எல்ஏவாக பணியாற்றி வருகிறார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ரோஜா கடைசியாக தமிழில் என் வழி தனி வழி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சின்னத்திரை பொருத்தவரை பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கும் இவர் கடைசியாக லொள்ளு பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்....