Tuesday, September 24
Uncategorized

” காசிமா நகர் காவல் தெய்வம் கால பைரவர்..!” நன்மை பல பெற கால பைரவ வழிபாடு…!!

 சிவபெருமானின் 64 அவதாரங்களில் ஒன்றாக கூறப்படும் இந்த கால பைரவர் பற்றி அதிகமாக பலருக்கு தெரியாது. இந்த கால பைரவரை வணங்கி முடித்தால் தான் காசி யாத்திரையே நிறைவு பெறும் என்று கூறுகிறார்கள். அந்த அளவு சிவபெருமானுக்கு நிகரான ஆற்றல் படைத்த கால பைரவரை எப்படி எல்லாம் வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். அந்தகாசுரனை அழிப்பதற்காக கால பைரவ அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகிறது. இந்த அவதாரத்தை எடுத்தவர் நம் சிவபெருமான் தான். பொதுவாக கால பைரவரை, யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என்றெல்லாம் அழைக்கலாம். இந்த கால பைரவரின் வாகனமாக நாய் திகழ்கிறது.  தாட்சாயினியை இழந்த சிவபெருமான் தனது மனைவியாகிய தாட்சாயினியை கையில் எடுத்துக்கொண்டு கோபமாக வந்த சமயத்தில் விஷ்ணு பகவானின் சக்கரத்தால்  உயிரற்ற தாட்சாயனியின் உடல் பல துண்டுகளாக பாரத தேசம் எங்கும் விழுந்து சக்தி பீடங்களாக எ...
Uncategorized

” கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது..!” – எளிதில் கண் திருஷ்டியை விரட்டி அடிக்கும் பரிகாரங்கள்..!!

 வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் தடைகள் சோகம், பிரிவு, நஷ்டம் போன்றவை எல்லாம் ஏற்படுகிறது என்றால் இதற்கு காரணம் என்ன என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் உங்கள் வீட்டில் தொடர்ந்து நிகழ்கிறது என்றால் அதற்கு கண் திருஷ்டி காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  கண் திருஷ்டி அதிக அளவு இருக்கும் வீட்டில்தான் இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படும். அதுமட்டுமல்லாமல் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் வருவதோடு செய்கின்ற உணவை சாப்பிடப் பிடிக்காமல் திண்டாடுவார்கள்.  மேலும் எல்லோரிடமும் எந்த காரணம் இல்லாமல் எரிந்து விழுவது, தூக்கம் இன்மை, எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவதும் இந்த கண் திருஷ்டியால் உருவாகிறது.  அப்படிப்பட்ட கொடிய இந்த கண் திருஷ்டியை நாம் எப்படி எளிய பரிகாரங்கள் மூலம் விரட்டியடிக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  வீட்டில் கண் திருஷ்டி நீங்க செய...
Uncategorized

” என்னது கிளியோபாட்ரா இந்தப் பாலுல குளிச்சு தான் பேரழகி ஆனாங்களா..! – அதுவும் கழுதைப் பால் – லா?

உலகம் என்று தோன்றியதோ அன்று முதலே அழகு என்பது ஒவ்வொருவரும் விரும்பி வரும் ஒரு கலை என்று கூறலாம். தன்னை எப்போதும் அழகாக வெளிப்படுத்த அந்த காலத்து மனிதர்கள் முதல் எந்த காலத்து மனிதர்கள் வரை ஒரே மனநிலையை தான் பின்பற்றி வருகிறார்கள்.  அந்த வகையில் அழகுக் கலையில் கழுதைப் பாலுக்கு என்று ஒரு தனி சரித்திரம் உள்ளது என்று கூறலாம். ஏனெனில் உலகில்  பேரழகியாக மதிக்கப்பட்ட கிளியோபாட்ரா சருமத்தை அழகுபடுத்திக் கொள்ள இந்த கழுதை பாலில் குளித்ததாக செய்திகள் உள்ளது.  எகிப்து பேரழகியான இவரது மேனியின் அழகிற்கு ரகசியம் இதுதானா? என்று அறிந்து கொண்ட அனைவரும் இப்போது கழுதை பாலை பயன்படுத்த துவங்கி விட்டார்கள். கழுதை பாலில்  ஒழிந்திருக்கும் அழகின் ரகசியம் 1.சாதாரண பாலை விட இந்த கழுதை பாலில் நான்கு மடங்கு அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்களுக்கு ஊட்டச்சத்தை அள்ளித் தருகிறது. 2.எ...
Uncategorized

“உங்கள் ஏ டு இசட் சரும பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வளிக்கும் உருளைக்கிழங்கு..!” – எதற்கு எதற்கு என்று தெரியுமா?

 இன்று இருக்கும் இளநங்கையர்களும் இளைஞர்களும் சருமத்தை பராமரிப்பதிலும் அழகாக தங்களை காட்டிக் கொள்வதிலும் அதீத ஈடுபாடு கொண்டு இருக்கிறார்கள். இதற்காக பணத்தை பல வழிகளில் செலவு செய்தும் பியூட்டி பார்க்ளுக்குச் சென்றும் தங்கள் மேனி அழகை மெருகேற்றி காட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட இவர்களின் சரும பிரச்சனைக்கு ஏ டு இசட் தீர்வாக இருக்கக்கூடிய உருளைக்கிழங்கை கொண்டு எப்படி எல்லாம் உங்கள் அழகை நீங்கள் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். அதுவும் சிங்கிள் பைசா செலவில்லாமல் என  இந்தக் கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இன்று கண்களுக்கு கீழ் கருவளையம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் அதிக நேரம் வேலைக்கு வெயிலில் செல்வதால் கரும்புள்ளிகளும் திட்டு திட்டான கரும்படை தேமல்களும் உருவாகிறது. மேலும் இவர்கள் சருமம் வறண்டு கவர்ச்சி இல்லாமல் காணப்படும். இ...
Uncategorized

“எலும்பு தேய்மானம் … அவஸ்தையா..!” Don’t Worry எழும்பு தேய்மானத்தை குணமாக்கும் அற்புத மருந்து..!

30 வயதை கடந்து விட்டாலே மனதுக்குள் பக் பக் என்று பயம் ஏற்படுகிறது. எலும்பு தேய்மானம் ஆரம்பிப்பதற்கு இது சரியான வயது என்று அனைவரும்  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மேலும் வயது எலும்பு தேய்மானத்திற்கு ஒரு பொருட்டல்ல. உடலின் வளர்ச்சிக்கு ஏற்றபடி எலும்புகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. மேலும் அவர்கள் செய்யக்கூடிய தொழிலை பொருத்தும் உழைக்கும் தன்மையை பொருத்தும் இந்த எலும்புகளில் தேய்மானம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட எலும்பு தேய்மானத்துக்கு அவர்களது உணவு பழக்க வழக்கம் ஒரு காரணமாக உள்ளது.  இந்த எலும்பு தேய்மானத்தை மருந்துகள் ஏதும் இல்லாமல் எளிய முறையில் எப்படி சரி செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். இந்த நாட்டு மருந்துகளை நீங்கள் பயன்படுத்தும் போது எத்தனை வயதானாலும் உங்கள் எலும்புகள் உறுதியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம் எலும்பு தேய்மானத்தை சரி செய்ய குறிப்புக்...
Uncategorized

“பயணத்தின் போது வாந்தி-யை தவிர்க்க எளிய வழி..!” – இந்த டிப்ஸ் நீங்க ஃபலோ பண்ணுங்க பாஸ்..!!

புது, புது இடங்களுக்கு பயணத்தை மேற்கொண்டு பல புதிய அனுபவத்தை பெற வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்களுக்கு புது இடங்களுக்கு பயணம் செய்யும்போது வாந்தி ஏற்படும். இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திண்டாடுவதும்  அதற்காக மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொள்ளவும்  செய்வார்கள்.   அதிலும் மலை பிரதேசங்களுக்கு பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். தொடர் வாந்தி மயக்கம் என பல இன்னல்களுக்கு ஆளாகும் இவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள்.இதனை தான் மோஷன் சிக்னஸ் என்று கூறுவார்கள்.  இந்த மோஷன் சிக்னஸில் இருந்து எளிதாக விடுபட சில டிப்ஸ் உள்ளது. இந்த டிப்ஸை நீங்கள் பயன்படுத்தி வந்தால் கட்டாயம் நீங்கள் டிராவல் செய்யும் போது உங்களுக்கு வாந்தி மயக்கம், உடல் சோர்வு ஏற்படாது. டிப்ஸ் 1  நீங்கள் பயணத்தை மேற்கொள்ளும் போது உணவை அருந்தாமல் சென்றால் வாந்தி வராது என்று பலரும் நினைத்திருக்கிறார்...
Uncategorized

இன்றைய ராசிபலன் 25 பிப்ரவரி 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 25 பிப்ரவரி   2023 சனிக்கிழமை. மனிதன் தன் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியங்களை கொண்டு அதை அடைவதற்காக எண்ணற்ற வழிகளில் முயற்சி செய்து வருகிறார். அவ்வாறு முயற்சி செய்யும்போது சில சமயங்கள் வெற்றிகளையும், தோல்விகளையும் சந்திப்பது இயல்புதான்.  அதுபோலவே இந்த வாழ்க்கையில் அவருக்கு அமையக்கூடிய எல்லா விஷயங்களிலும் நல்ல பயன் இருக்கிறதா என்றால் அதைக் கேள்விக்குறியாக தான் இருக்கும். அவன் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படுகின்ற அனைத்து விதமான உறவுகள் மற்றும் செயல்கள் அனைத்திலும் கிரகங்களின் ஆதிக்கம் அதிக அளவு உள்ளது.  ஒரு மனிதனின் கிரக ஆதிக்கத்தை பொறுத்தே அவனது நன்மை தீமைகள் அமைகிறது. அதுமட்டுமல்லாமல் அதில் இருக்கக்கூடிய அம்சங்களை பொறுத்து அவனது வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபல...
Uncategorized

“சினிமாவுல கூட இம்புட்டு கிளாமரா நடிச்சது இல்லையே..?..” – அதிர வைக்கும் நடிகை லைலா..!

நடிகை லைலா கோவாவில் பிறந்தவர். கடந்த 1996 ஆம் ஆண்டு ஹிந்தியில் அறிமுகமான இவ்வாறு அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு கள்ளழகர் என்ற திரைப்படத்தில் ஆண்டாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் நடிகை லைலா. குறிப்பிடும்படியாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. உன்னை நினைத்து என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை லைலா ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பில் சில நாட்கள் மட்டுமே கலந்து கொண்ட நடிகர் விஜய் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பிறகு நடிகர் சூர்யா அந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. எதனால் ...
Uncategorized

ப்பா.. வெண்ணைக்கட்டி தொடை.. வெறியேத்துதே.. முழுசாக காட்டி மூச்சு முட்ட வைத்த நேஹா கவுடா..!

சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை நேஹா கவுடா தன்னுடைய சிறு வயதிலேயே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் குழந்தையாக இருக்கும் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமாக தன்னுடைய பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். ஏனென்றால் இவருடைய பெற்றோரும் கலைத்துறையை சேர்ந்தவர்கள். இவருடைய தாய் சீரியல் நடிகை அவ்வாறு இவருடைய தந்தை நடிகர்களுக்கு ஒப்பனை செய்துவிடும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வந்திருக்கிறார். இதன் மூலம் இவருக்கு எளிதாக சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குழந்தையாக இருக்கும் பொழுது திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி இருக்கிறார். ஆனால் படித்து முடித்துவிட்டு தான் திரைப்படங்களில் நடிக்க செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் இவரது பெற்றோர்கள். இதனை தொடர்ந்து பி காம் படித்து முடித்த நடிகை நேஹா கவுடா தொடர்ந்து சீரியலில் நடிகையாக...
Uncategorized

அம்மா-வை மிஞ்சும் அழகில் நடிகை சுகன்யா-வின் மகள்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரபா நகடிகை சுகன்யா 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுடைய திருமணத்தை ஒரே ஆண்டில் முறித்துக் கொண்டார். ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட தன்னுடைய கணவரை ஒரே ஆண்டில் விவாகரத்து செய்தார் நடிகை சுகன்யா. இந்த ஒரு ஆண்டுக்குள் தன் ஒரு பெண் குழந்தைக்கு தாயுமானார் என்பது தான் அங்கே குறிப்பிடத்தக்க விஷயம். விவாகரத்துக்கு பிறகு சீரியல் நடிக்க ஆரம்பித்த நடிகை சுகன்யா ஆனந்தம் உள்ளிட்ட பல்வேறு சீர்களில் நடித்திருக்கிறார். தற்போதும் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வரும் இவர் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் இவருடைய மகளின் புகைப்படம் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகில் அம்மாவை மிஞ்சிட்டீங்க என்று கருத்துக்களை பதிவு செய்து வருக...