Uncategorized
அந்த நடிகர் என்னை உடல் ரீதியாக பாடாய் படுத்தி எடுத்தார்..! – நடிகை ரஞ்சிதா அதிர்ச்சி தகவல்..!
90களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரஞ்சிதா. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் இவர் பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் தனிமையில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியான பிறகு ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டது.
அவ்வப்போது மீடியாக்களில் தோன்றி தன்னுடைய தற்போதைய நிலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக பெங்களூரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் அந்த ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து வருகிறார்.
மேலும் தன்னுடைய பெயரையும் மா ஆனந்தமாயி என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த தகவல் தான் கடைசியாக இவரை பற்றி வெளியான ஒரு தகவல் பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் நடிகர் ரஞ்சிதா குறித்த ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
ஒருமுறை நடிகை ரஞ்சிதா ஒரு பேட்டியில் பேசிய பொழுது நடிகர் அர்ஜுனுடன் கர்ண...