Tuesday, September 24
Uncategorized

அந்த நடிகர் என்னை உடல் ரீதியாக பாடாய் படுத்தி எடுத்தார்..! – நடிகை ரஞ்சிதா அதிர்ச்சி தகவல்..!

90களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரஞ்சிதா. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் இவர் பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் தனிமையில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியான பிறகு ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டது. அவ்வப்போது மீடியாக்களில் தோன்றி தன்னுடைய தற்போதைய நிலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக பெங்களூரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் அந்த ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து வருகிறார். மேலும் தன்னுடைய பெயரையும் மா ஆனந்தமாயி என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த தகவல் தான் கடைசியாக இவரை பற்றி வெளியான ஒரு தகவல் பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் நடிகர் ரஞ்சிதா குறித்த ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். ஒருமுறை நடிகை ரஞ்சிதா ஒரு பேட்டியில் பேசிய பொழுது நடிகர் அர்ஜுனுடன் கர்ண...
Uncategorized

செம்ம ஹாட்.. சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா தனுஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 1982 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளான இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணத்தின் போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக நடிகர் சிம்புவை காதலித்து வந்தார் எனவும் ஆனால் அவரை விட்டுவிட்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார் என்றும் இணையத்தில் தகவல்கள் வைரல் ஆகின. மட்டுமில்லாமல் நடிகர் சிம்பு மற்றும் ஐஸ்வர்யா தனுஷின் ஃபோனில் பேசிக்கொண்ட ஆடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால் ஒரு பக்கம் அது தனுசு ஐஸ்வர்யாவோ கிடையாது வேறு யாரோ பேசிய ஆடியோவை இருவரும் பேசியது என்று பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்கள். தமிழ் சினிமாவில் இயக்குனராக இரண்டு திரைப்படங்களை இயக்குகிறார். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று மற்றும் நடிகர் கௌதம் கார...
Uncategorized

அதிர்ச்சி தகவல்..! – திருமணம் ஆகி ஒரு ஆண்டு கூட ஆகலயே..! – நயன்தாரா முடிவால் ரசிகர்கள் ஷாக்..!

நடிகை நயன்தாரா திருமணம் முடிந்து இன்னும் ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை அதிர்ச்சியால் இருக்கிறது. பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார்கள். ஆனால் நடிகை நயன்தாரா தொடர்ந்து சினிமாவில் இயங்குவது என்ற முடிவில் இருந்தார். தொடர்ந்து படங்களில் ஒப்பந்தம் ஆகி வந்த நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு ஒரு நடிப்பில் வெளியான எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு வரவில்லை. உச்சகட்டமாக நடிகர் அஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க இருந்தார் நடிகை நயன்தாரா. இந்த படத்தில் இந்த படத்தை அவருடைய கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியிலிருந்து நயன்தாரா திடீரென அந்த படம் டிராப்பானதால் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்தால் தான் லாபம்...
Uncategorized

ப்பா.. RED HOT.. இந்த வயசுலயும் இப்படியா..? – இணையத்தை கலக்கும் கஜோல்..! – வைரல் போட்டோஸ்..!

மின்சார கனவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கஜோல் பாலிவுட் நடிகையான இவர் தமிழில் இதுவரை இரண்டே இரண்டு திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். கடந்த 1974 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜய் தேவ்கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர் திருமணம் செய்யும் வரை பல்வேறு நடிகருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஒரு வழியாக அஜய் தேவ் கானை திருமணம் செய்து கொண்ட பிறகு இவரை சுற்றி வலம் வந்து கொண்டிருந்த காதல் கிசு கிசுக்கள் அடங்கியது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் வெள்ளையாக நடித்திருந்தார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கஜோல் சமீபகாலமாக பொது வழிகளிலும் சரி தன்னுடைய இணைய பக்கங்களிலும் சரி கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்பட...
Uncategorized

அட்ரா சக்க.. மொரட்டு கட்ட.. தம்மாந்தூண்டு பாவாடை.. தொடையை முழுசாக காட்டி விருமாண்டி அபிராமி..!

விருமாண்டி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை விருமாண்டி அபிராமி. இந்த திரைப்படத்தில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவே அவருடைய கடைசி தமிழ் படமாக அமைந்துவிட்டது. அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து நடிகர் ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார் அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படி தமிழ் சினிமாவில் இவரை பார்க்க முடியவில்லை. இதற்கு முக்கியமான காரணம் கமல்ஹாசனால் இவ்வாறு சில தொந்தரவுகளுக்கு உள்ளனர் என்றும் கமல்ஹாசன் தான் இவருடைய பட வாய்ப்பு பரிபோனதற்கு காரணம் என்றும் கிசுகிசுக்கள் பரவியது. அவருடைய தொந்தரவு காரணமாகவே தமிழ் சினிமாவை காலி செய்து கொண்டு மலையாளம் மற்றும் தெலுங்கு சின...
Uncategorized

இது தொடையா..? இல்ல, வெண்ணிலா கேக்கா….? – இளசுகளை வசியம் பண்ணும் ஷிவானி நாராயணன்..!

தமிழில் பகல் நிலவு என்ற சீரியலில் அறிமுகமான நடிகை ஷிவானி நாராயணன் இளம் வயதிலேயே கவர்ச்சி காட்டேரி ஆக ரசிகர்களின் மனதில் சூறாவளியாய் சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் மூலம் கிடைத்த பிரபலம் இவரை சினிமாவிலும் ஹீரோயின் ஆகி இருக்கிறது. தற்பொழுது பம்பர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக விக்ரம், வீட்டில் விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் சீரியலை பொருத்தவரை பகல் நிலவு சரவணன் மீனாட்சி சீசன் நிகழ்ச்சி சீரியலில் கலந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் மூன்றாவது இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்ட இவர் கடந்த 98 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் நிலைத்து நின்று விளையாடினார். இ...
Uncategorized

“கொழுகொழு கும்தா..” – டைட்டான உடையில்.. சூட்டை கிளப்பும் சந்திரலேகா ஸ்வேதா பண்டேகர்..!

சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றது. சீரியலில் சந்திரலேகா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஸ்வேதா பண்டேகர். இவர் முதலில் நடிக்க ஆரம்பித்தது சினிமாவில் தான். அந்த வகையில், கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து இருந்தார். அதன் பிறகு வள்ளுவன் வாசுகி, பூவா தலையா, மீராவுடன் கிருஷ்ணா, கடைசியாக பூலோகம் திரைப்படத்தில் நடித்திருந்தார். சீரியல்களிலும் பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். மகள் என்ற சீரியலில் சொப்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் கிட்டத்தட்ட 2300 எபிசோடுகள் ஓடிய இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த சீரியல்தான் இவரை பட்டி ...
Uncategorized

வேற லெவல்.. ஸ்லீவ் லெஸ் உடையில் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ்..!

சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படுபவர் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ். பிரபல நடிகர் சஞ்சீவ்-ன் மனைவி ஆவார். தமிழில் சினிமாவிலும் சீரியலிலும் தன்னுடன் நடித்தவர்களை திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. அந்த வகையில் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த அதன் பிறகு ரியலிலும் ஜோடியாக மாறியவர்கள் ப்ரீத்தி மற்றும் சஞ்சீவ். ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் இவர்களும் ஒருவர். நடிகர் விஜயின் நெருங்கிய நண்பராக அறியப்படும் நடிகர் சஞ்சீவ் சினிமாவை விட்டு விலகி சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தினார். அந்த வகையில் பல்வேறு சீரியல்களில் ஹீரோவாக நடித்த ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். மறுபக்கம் அவருடைய மனைவி பிரீத்தியும் சீரியலில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகள் கலந...
Uncategorized

அடேங்கப்பா.. எத்த தண்டி.. முழு தொடையும் தெரிய நடிகை ராசி மந்த்ரா..! – வைரல் போஸ்..!

பிரபல நடிகை ராசி மந்த்ரா. இவருடைய உண்மையான பெயர் விஜயா என்பதாகும். கடந்த 1980 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே என்ற திரைப்படத்தில் 1997 ஆம் ஆண்டு ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய பெயர் ராசி மந்த்ரா என்று மாற்றப்பட்டது. அதன் பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் அந்த வகையில் பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, ரெட்டை ஜடை வயசு ,கொண்டாட்டம், கல்யாண கலாட்டா, புது குடித்தனம், கண்ணன் வருவான், குபேரன், சிம்மாசனம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித்தின் ராஜா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் நடனமாடும் நடிகையாக தோன்றினார். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்த இவ்வாறு கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் சிம்ப...
Uncategorized

“நிஜமாகவே பிரா போடல.. வேணும்னா செக் பண்ணிக்கோங்க..” – சைடு போஸில் காட்டும் பிரியா பிரகாஷ் வாரியர்..!

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகைபிரியா பிரகாஷ் வாரியர். இந்த படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய என்ற பாடலில் தன்னுடைய கண் அசைவு மூலம் ஒட்டுமொத்த தென்னிந்தியா சினிமா ரசிகர்களையும் கட்டி போட்டார். ஆனால் அடுத்தடுத்த வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி வராததால் தற்போது கிளாமர் ரூட்டிற்கு மாறி இருக்கிறார். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 600 பாலோவர்களை மட்டுமே கொண்டிருந்த பிரியா பிரகாஷ் வாரியர் இந்த பாடல் வெளியான ஒரே நாளில் ஆறு லட்சம் ரசிகர்களை பெற்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது என்பது. இந்த பாடலில் இவர் ரசிகர்களை கவர்ந்ததால் படத்தில் துணை நடிகையாக நடித்துக் கொண்டிருந்த இவரையே படத்தின் ஹீரோயின் ஆக்கி கதையில் பல மாற்றங்களை வம்படியாக ...
Exit mobile version