Tuesday, September 24
Uncategorized

” உங்கள் மொபைல் போன் நீடித்து உழைக்க வேண்டுமா? ” – அப்ப இந்த எளிய பராமரிப்பு வழிகள ஃபலோ செய்யுங்க..!!

இன்று அனைவரது வீட்டிலும் ஏன் ஒவ்வொருவரின் கைகளிலும் மொபைல் போன் என்பது கட்டாயமான ஒன்றாக கைகளில் தவழ்ந்து வருகிறது. இந்த போன் இல்லை என்றால் உறவுகளே இல்லை என்று கூறக்கூடிய நிலைமைக்கு உறவுகளை விட ஒரு படிக்கு மேல் மனிதர்களை கட்டி போட வைத்திருக்கும் அற்புதம் மேஜிக் பொருளாக மொபைல் போன்கள்  திகழ்கிறது.  அப்படிப்பட்ட மொபைல் போன் நீண்ட நாள் உழைக்க அதனை சரியாக எப்படி பராமரிப்பு செய்ய வேண்டும் என்ற டிப்ஸை எந்த கட்டுரையில் பார்க்கலாம். மொபைல் போன் பராமரிப்பு டிப்ஸ் 👍எவ்வளவு விலை கொடுத்து நீங்கள் மொபைல் போனை வாங்கு இருந்தாலும் அந்த போனின் மெருகு குறையாமல் நீண்ட நாட்களாக நீங்கள் அதை வைத்து பயன்படுத்துவதற்கான வழிகள் என்னவென்றால் மொபைல் போன் தட்பவெப்பத்தால் தாக்குதலுக்கு  உட்படாமல் இருக்க அதை நீங்கள் ஓரளவு குளிர்ச்சிகரமாக இருக்கக்கூடிய பகுதிகளில் வைப்பது நல்லது. மேலும் மலைச்சாரல் அடிக்கின்ற பகுதிகளில் வ...
Uncategorized

“முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..” – உடை மற்றும் அறையில்.. டாப் ஆங்கிளில் காட்டிய ஜோனிடா காந்தி..!

தமிழில் பல்வேறு படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார் நடிகை மற்றும் பாடகியான ஜோனிடா காந்தி. குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற செல்லம்மா என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களில் நன்கு அறியப்படும் ஒரு பாடகியாக மாறினார். அதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அரபி குத்து என்ற பாடலில் பாடி பாடலை பாடியதன் மூலம் இன்னும் தன்னுடைய பிரபலத்தை வளர்த்துக் கொண்டார் ஜோனிடா காந்தி. இவரும் நடிகர் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலித்து வருகிறார்கள் என்று தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில், ஜோனிடா காந்தியிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதில் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் அனிருத், இருவரும் உங்களிடம் காதலை வெளிப்படுத்தினால்.. இருவரில் யாருடைய காதலை ஏற்றுக் கொள்வீர்கள்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. சூர்யா...
Uncategorized

” ரூம் ஸ்ப்ரே இனி உங்கள் வீட்டுக்கு வேண்டாம்..!” – இதை செய்தாலே போதும்…!

வீடு பராமரித்தல் என்பது ஒரு அற்புதமான கலையாகும். நீங்கள் வீட்டை பராமரிக்கும் போது நீங்கள் வீட்டில் துர்நாற்றம் ஏற்படாமல் எப்போதும் கமகம என்று வாசத்தை வர வைக்க நீங்கள் அடிக்கடி ரூம் ஸ்ப்ரேயை பயன்படுத்துவீர்கள்.  அதிலும் குறிப்பாக நீங்கள் படுக்கும் படுக்கை அறை ஹால்களில் அதிக அளவு ரூம் ஸ்பிரே பயன்பாட்டில் இருக்கும். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் உங்கள் பட்ஜெட்டில் நீங்கள் செலவு செய்வீர்கள்.  இனிமேல் நீங்கள் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணினால் அதற்கான செலவை கண்டிப்பாக நிறுத்தப்படுத்த முடியும் என்பதற்கு நான் உறுதி கூறுகிறேன். அப்படிப்பட்ட வீட்டை மனமணக்க வைக்க கூடிய ரூம் ஸ்பிரேயை எப்படி செய்து நாம் பயன்படுத்தலாம் என்பதை இப்போது பார்க்கலாம். வீட்டில் கம கம வாசத்தை ஏற்படுத்தும் ரூம் ஸ்பிரேயை தயாரிக்கும் முறை 💐உங்கள் வீட்டில் இருக்கும் இரண்டு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அப்படியே ஜாலி போட்டு தேவையான ...
Uncategorized

“ப்பா.. பாத்தாலே மூச்சு முட்டுதே..” – அதை தூக்கி புடிமா.. கழண்டுட போகுது.. சூடேற்றும் கனிகா..!

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை கனிகா அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களை நடித்திருக்கிறார். அடுத்தபடியாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு முதலில் காட்ஃபாதர் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அப்போது ஏற்பட்ட சில சர்ச்சைகள் காரணமாக இந்த படத்தின் தலைப்பு வரலாறு என்று மாற்றப்பட்டது. இந்த படம் வெளியாவதிலேயே பல்வேறு சிக்கல்கள் இருந்தன. ஆனாலும் இந்த படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் அடித்தது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த நடிகை கனிகா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கை ஐக்கியமாகிவிட்டார். திருமணம் முடிந்த கையோடு குழந்தைகள் குடும்பம் என சில ...
Uncategorized

“சுவையில் அசத்தும் பாரம்பரிய சோள குழிப்பணிகாரம்..!” – இப்படி செய்தால் ஒன்று கூட மிஞ்சாது..!

பொதுவாக கிராமங்களில் ஈசியாக செய்யக்கூடிய ரெசிபிக்களில் ஒன்றுதான் இந்தக் குழிப்பணியாரம். அதிலும் சோள குழிப்பணிகாரம் படுசூப்பரான மினி டிபன் என கூறலாம். இப்போது சோளத்தை கொண்டு சோள குழிப்பணியாரம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். சோள குழிப்பணியாரம் செய்ய தேவையான பொருட்கள் 1.பச்சரிசி கால் கப் 2.சோள மாவு கால் கப் 3.இட்லி அரிசி அரை கப் 4.உளுத்தம் பருப்பு கால் கப் 5.வெந்தயம் சிறிதளவு 6.போதுமான அளவு உப்பு 7.பணியாரத்தை சுட்டு எடுக்க தேவையான எண்ணெய் 8.சின்ன வெங்காயம் பொடி பொடியாய் நறுக்கியது. 9.சிறிது கறிவேப்பிலை 10.நறுக்கி பச்சை மிளகாய் 4 11.கடுகு 12.உளுந்து 13.சீரகம்  செய்முறை 👍முதலில் பச்சரிசி கால் கப், இட்லி அரிசி ஒரு கப், உளுந்து பருப்பு கால் கப், ஒரு டேபிள் டீஸ்பூன் அளவு வெந்தயம் இவற்றை எல்லாம் நீரில் நன்றாக கழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். 👍 பின்பு 4 முதல் 5 மணி நேரம் இந்த பொருட்க...
Uncategorized

“ஸ்கின் கலர் ப்ரா..” – சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா தனுஷ்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமா ஐஸ்வர்யா சமீப காலமாக இணைய பக்கங்களில் சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்து வரும் தற்போது நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான விவேகம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு வசனத்தை பின்னணியில் இசைக்க விட்டு கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சிகள் சிலவற்றை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னதாக நடிகர் தனுசை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த 18 ஆண்டுகளாக அவரிடம் சேர்ந்து வாழ்ந்து வந்தார். கோலிவுட்டின் பிரபலமான நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து செய்வதாக அறிவித்த...
Uncategorized

“கொத்தமல்லியை கொண்டு மணக்க மணக்க சம்பார புளி..!” – செய்வது எப்படி என பார்க்கலாமா?

சம்பார புளி  வீட்டில் இருந்தால் தயிர் சாதம் மட்டுமே போதும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வேண்டாம் சாதம் என்று கூறுபவர்களையும் அள்ளி எடுத்து சாப்பிட வைத்து கூடிய அற்புதமான பண்டம் தான் இந்த சம்பார புளி.  உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடிய இந்த சம்பார புளி தற்போது அதிக அளவு வீடுகளில் செய்வதை மறந்து விட்டோம் என்று தான் கூற வேண்டாம்.  ஊறுகாயை ஓரம் கட்ட கூடிய அளவிற்கு இதன் சுவை இருக்கும். மேலும் நீங்கள் செய்து பல நாட்கள் வரை கெடாமல் அப்படியே வைத்திருந்து பயன்படுத்தக்கூடிய இந்த சம்பாரப் புலியை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். சம்பார புளி செய்ய தேவையான பொருட்கள் 1.கொத்தமல்லி இலை இரண்டு கட்டு 2.பழைய புளி 250 கிராம் 3.வரமிளகாய் 100 கிராம் 4.கடலைப்பருப்பு 50 கிராம் 5.உப்பு தேவையான அளவு 6.உளுத்தம் பருப்பு 50 கிராம் 7.பெருங்காயம் 50 கி  செய்முறை முதலில் எடுத்து வைத்திருக்கும் உளுத்தம் ...
Uncategorized

“நீங்க உடல் எடை குறைக்க வேண்டுமா..!” அதுக்கு குக்குலு – வை டிரை பண்ணுங்க..!!

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பல்வேறு வகையான வழிமுறைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். அதற்காக உணவு முறைகளில் மாற்றம் செய்வதோடு மட்டுமல்லாமல் டயட் போன்ற வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். பன்நெடுங்காலமாக இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் குக்குலு எண்ணற்ற நோய்களை தீர்க்க உதவுகிறது.  அதிலும் குறிப்பாக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் இந்த குக்குலு - வை  எடுத்துக் கொள்வதின் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.  இதற்குக் காரணம் இந்த குக்குலு கொழுப்பை குறைப்பதில் மிகச்சிறந்த பணியை செய்கிறது. காலை வேலையில் தேன் கலந்து குளிர்ந்த நீரில் இதை சாப்பிடுவதின் மூலம் உடலில் இருக்கக்கூடிய  தேவையில்லாத கொழுப்புகள் கரையும்.  மேலும் உடலில் உற்பத்தியாகின்ற கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு இது ப...
Uncategorized

உங்க உடம்பில் வெண்புள்ளி இருக்கா? – அப்ப அது மறைய இந்த வீட்டு வைத்தியம் யூஸ்சாகும் பாஸ்..!

உங்கள் உடலில் வெண்புள்ளிகள் அங்கங்கே தெரிகிறதா? இதற்காக என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். சருமத்தை பராமரிப்பு செய்தும் இது போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதால் உடலில் ஆங்காங்கு வெண்ணிற புள்ளிகள் தோன்றும் மேலும் இது பார்ப்பதற்கு தேமலை ஒத்திருக்கும். இது முறையற்ற உணவுப் பழக்கமும், ஊட்டச்சத்து பற்றாக்குறையும் இந்த வெண் புள்ளிகள் தோன்றுவதற்கு முக்கியமான காரணமாக நாம் கூறலாம். நீங்கள் வெண்புள்ளிகளை அலட்சியமாக விட்டுவிட்டால் அது அப்படியே பல்கிப் பெருகிவிடும். இத்தகைய வெண்புள்ளிகள் அதிகம் பரவாமல் தடுக்க குறைந்த செலவில் நமது வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே வைத்தியம் செய்து கொள்ளலாம். மேலும் நமது முன்னோர்கள் கடைபிடித்த இந்த முறையை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் அந்த வெண் புள்ளிகளை குணமாக்கி விடலாம். வெண்புள்ளிகளை தடுக்கக்கூடிய வீட்டு...
Uncategorized

இன்றைய ராசிபலன் 24 பிப்ரவரி 2023 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 24 பிப்ரவரி   2023 வெள்ளிக்கிழமை. வாழ்க்கையில் நல்ல முறையில் செல்ல வேண்டுமென்றால் நல்ல எண்ணங்கள் மனிதர்களிடையே இருக்க வேண்டும். எனவே தான் எண்ணம் போல் வாழ்வு என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு நமது ஜனன ஜாதகம் பேர் உதவியாக உள்ளது.  ஜாதகத்தில் இருக்கும் தசா புக்திகளின் அடிப்படையை கொண்டு நாம் நமக்கு ஏற்படக்கூடிய சுப மற்றும் அசுப பலன்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும் நமக்கு வருகின்ற கண்டங்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கு தக்கவாறு பரிகாரங்களை செய்வதின் மூலம் அதில் இருந்து ஓரளவு நாம் தப்பித்துக் கொள்ளலாம். எனவே ஜாதகம் என்பது அவரவருக்கு சாதகமாகவே தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் அறிவியலில் இந்த ஜோதிடக்கலையும் ஓர் அறிவியலாக தான் அன்று முன்னோர்கள் வகுத்து விட்டுச் செ...
Exit mobile version