Tuesday, September 24
Uncategorized

” கோடையில் சுவையைக் கூட்டும் பைனாப்பிள் ரசம்..! ” – எப்படி செய்வது பார்க்கலாமா?

மனிதனின் ரசனைக்கு ஏற்ப வித விதமான ரசங்கள் நாம் வைத்து உணவோடு கலந்து சாப்பிட்டிருப்போம். குறிப்பாக தக்காளி ரசம், புளி ரசம். பூண்டு ரசம் மல்லி ரசம்.தூதுவளை ரசம் என விதவிதமாக சாப்பிட்ட நாம்  வித்தியாசமாக  இந்தக் கோடை காலத்தில் சுவையை அதிகளவு கொடுக்கும் பைனாப்பிள் ரசம் எப்படி வைப்பது என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். பைனாப்பிள் ரசம் வைக்க தேவையான பொருட்கள் 1.தக்காளி இரண்டு 2.பைனாப்பிள் இரண்டு ஸ்லைஸ் 3.புளி சுண்டைக்காய் அளவு 4.உப்பு தேவையான அளவு 5.பருப்புத் தண்ணீர் இரண்டு கப் 6.பூண்டு ஐந்து பல் 7.கருவேப்பிலை 8.கொத்தமல்லி தேவையான அளவு தாளிக்க 9.கடுகு 10.வரமிளகாய் 11.பெருங்காயம் செய்முறை முதலில் சுண்டைக்காய் அளவு புளியை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனை அடுத்து ஒரு கப் நீரில் பைனாப்பிள் மற்றும் தக்காளி பழத்தை லேசாக வேகவைத்து எடுத்து மசித்து...
Uncategorized

இது இடுப்பா.. இல்ல.. இருட்டுகடை ஹல்வா வா..? – வாணி போஜன் ஹாட் போஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்பொழுது நடிகர் பரத்திற்கு ஜோடியாக மிரள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை வாணி போஜன். இந்த படம் சமீபத்தில் வெளியானது மீண்டும் இதே கூட்டணியில் புதிய திரைப்படம் ஒன்றும் உருவாகி வருகிறது என்று கூறுகிறார்கள். தற்பொழுது சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை வாணி போஜன். ஏற்கனவே சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்பொழுது திரைப்படங்களிலும் பிரபலமாக நடித்து வருகிறார் சீரியல் நடிகையாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்றாலும் கூட சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சுறுசுறுப்பாக தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார். அந்த வகையில் பீச் நிற உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கு...
Uncategorized

” நரம்பாக இருக்கும் நீங்கள் பூசுனது போல் ஆக ..!” – எள்ளு சட்னி செய்து சாப்பிடலாமே..!!

கொளுத்தவனுக்கு கொள்ளு இழைத்தவனுக்கு எள்ளு என்ற பழமொழியின் மூலம் உடல் பருமனாக இருப்பவர்கள் கொள்ளினை அதிகமாக உணவில் சேர்ப்பதின் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.  அது போல் உடல் தேறாமல் அப்படியே ஒல்லியான வடிவத்தில் இருப்பவர்கள் சற்று பூசுனது போல் உடலை வைப்பதற்காக எள்ளினை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நீங்கள் எள்ளினை சேர்ப்பதற்கு வாரத்தில் ஒருமுறை எள்ளு சட்னியை அரைத்து உண்டாலே போதும். உங்கள் மேனி பார்ப்பதற்கு பப்பாளி போல சற்று பூசிய வண்ணமாக புசு புசு என மாறிவிடும். எள்ளு சட்னி சட்னி அரைப்பதற்கு தேவையான பொருட்கள் 1.எள் 100 கிராம் 2.தேங்காய் கால் கப் 3.வர மிளகாய் 4 4.பூண்டு நாலு பல் 5.புளி சிறிதளவு 6.உப்பு தேவையான அளவு 7.பெருங்காயத்தூள் சிறிதளவு தாளிக்க 8.தேவையான அளவு எண்ணெய் 9.கடுகு 10.உளுந்து பருப்பு 11.கருவேப்பிலை செய்முறை எள்ளினை முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து கற்கள் இல்லாம...
Uncategorized

ஆடிஷனில் என்னுடைய அந்த உறுப்பை பார்த்து இப்படி சொன்னாங்க.. அதிர வைத்த சமீரா ரெட்டி..!

பிரபல நடிகை சமீரா ரெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை கிளப்பி விட்டு இருக்கிறது. பொதுவாக சினிமா நடிகைகளுக்கான சில அம்சங்கள் இருக்கின்றது. அந்த அம்சங்கள் அனைத்தும் பக்காவாக பொருந்தி வரும் நடிகைகளுக்கு மட்டுமே சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே அந்த அம்சங்களை இயற்கையாக கொண்டிருக்கும் நடிகைகள் மட்டுமே சினிமாவில் ஜொலிக்கிறார்கள். இன்னும் சில நடிகைகள் அந்த அம்சங்களை செயற்கையாக இம்பிளான்டேஷன் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற சிகிச்சை துணைகொண்டு பெறுகிறார்கள். நடிகை என்றால் எடுப்பான முன்னழகமற்றும் எடுப்பான பின்னழகு இருக்க வேண்டும் முகம் அழகாக இருக்க வேண்டும் தொடை அழகு பளிச்சென இருக்க வேண்டும் தொப்பை இருக்கக் கூடாது இப்படி சில எழுதப்படாத விதிகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை. எனவே ஆடிஷனில் கலந்து கொள்ள வரக்கூடிய நடிகைகளிடம் இவை அனைத்தும் பக்காவாக பொருந்தி இருக்கிறதா...
Uncategorized

வீட்டில் நீங்கள் சம்பாரிக்கும் பணம் நிலைத்து நிற்க வேண்டுமா? அப்ப இத கட்டாயம செய்ய கூடாது..!

ஓடி ஓடி உழைத்தாலும் நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் வீட்டில் நிலைத்து இல்லை என்ற கவலையில் இருக்கிறீர்களா? அப்படி என்றால் அந்த பணம் நிலைத்து இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று இதுவரை யோசித்து இருக்கிறீர்களா? உங்கள் பணம் எப்போதும் உங்கள் வீட்டில் நிலைத்திருக்க லட்சுமி கடாட்சம் மற்றும் லட்சுமியின் பார்வை அவசியம் தேவை.  அந்த மகாலட்சுமியின் பார்வை அவசியம் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் கட்டாயம் உங்கள் வீட்டில் எந்த இரண்டு செயல்களை கட்டாயம் செய்யவே கூடாது. அப்படி நீங்கள் செய்தால் வீட்டில் பணம் நிலைத்து நிற்காது. வீட்டில் பணம் நிலைத்து நிற்க நீங்க செய்ய கூடாதது எது தெரியுமா? 1.மகாலட்சுமிக்கு உகந்த நாளான செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் வீட்டில் நெய்யை உருக்குவதை அறவே நிறுத்தி விட வேண்டும். அவ்வாறு வெண்ணெய், நெய்யை உருக்கும் போது நெய்யில் வாசம் செய்யக்கூடிய மகாலட்சுமி உருகி வெள...
Uncategorized

“கோயில் போகும்போது இதையெல்லாம் நீங்கள் ஃபாலோ பண்றீங்களா..!” – அப்படி இல்லையா இனி ஃபாலோ செய்தா நன்மை குவியும்..!!

இன்றெல்லாம் தினமும் கோயில் செல்லக்கூடிய பழக்கத்தை ஒரு கடமையாகவே நமது முன்னோர்கள்  வைத்திருந்தார்கள். கோயிலுக்கு செல்வதால் எண்ணற்ற நன்மைகளை அவர்கள் பெற்றார்கள்.  ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கோயிலுக்கு செல்வது என்றாலே சலிப்பும் சங்கடமும் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் ஏனோ தானோ என்று கோயிலுக்கு சென்று வருபவர்களின் கூட்டம் அதிகரித்து விட்டது.  அப்படி நீங்கள் கோயிலுக்குள் சென்றால் அங்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் சில உள்ளது. அவற்றை நீங்கள் கட்டாயம் கடை பிடித்தால் நிச்சயமாக உங்களுக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்து வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் அமைதியும் ஆரோக்கியமும் கிடைக்கும். கோயிலுக்குள் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் 👍கோவிலுக்குள் நீங்கள் சென்ற பிறகு தூங்குவது மிகவும் தவறான விஷயம் கோயிலுக்குள் தூங்குவது தவறு அதை செய்யாதீர்கள். 👍கோயிலில் இருக்கும் கொடி...
Uncategorized

தற்போது அதிமாக புழக்கத்தில் இருக்கும் அஜினோமோட்டோ உண்மையிலேயே ஆபத்தனாதா..? உண்மை நிலவரம் என்ன..?

தற்போது சமையல் அறைகளில் இடம் பிடித்திருக்கும் இந்த அஜினோமோட்டோவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் அஜினோமோட்டோ என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அஜினோமோட்டோ என்பது ஒரு வகை உப்பு. இதன் வேதிப்பெயர் மோனோ சோடியம் குளுட்டமேட்  என்பதாகும்.  உணவுகளின் கூடுதல் சுவைக்காக சேர்க்கப்படக்கூடிய இந்த அட்வினோமோட்டோ சீன உணவுகளில் அடிகளவு பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது இந்திய சமையலறையில் எட்டிப் பார்த்திருக்கும் இந்த அஜினோமோட்டோவால் எண்ணற்ற தீமைகள் உருவாகிறது என்று காரசாரமான விவாதங்கள் சென்று கொண்டுள்ள வேளையில் இது குளுட்டமிக் அமிலத்தில்  இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் தாவரங்களில் சக்கரை வள்ளி கிழங்கு, கரும்பு, சோளம் போன்றவற்றில் இருந்தும் இந்த உப்பு தயாரிக்கப்படுகிறது. அஜினோமோட்டோவில் உள்ள சத்துக்கள் 12,300 மில்லி கிராம் சோடியம் 21.2 மில்லி கிராம் கால்சியம் 0.4 மில்லி கிராம...
Uncategorized

“என்னது… கருந்துளசி-யில் குவிந்து கிடக்கும் அற்புத பயன்கள்..!” – ஒவ்வொன்றாக பார்க்கலாமா?

தெய்வீக மூலிகையான கருந்துளசி ஒரு கற்பக விருட்சம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த கருந்துளசியில் எண்ணற்ற நன்மைகள் மனிதர்களுக்கு கிடைக்கிறது.  பொதுவாக துளசி எல்லா வீடுகளிலும் தற்போது வளர்க்கப்படுவது நன்கு தெரியும்.எனினும் கிருஷ்ண துளசியை விட கருந்துளசியில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதால் நீங்கள் உங்கள் வீட்டில் எந்த துளசி செடியை வளர்த்து நல்ல பயனை அடைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய அற்புத பயனை தரக்கூடிய இந்த கருந்துளசியை தினமும் எடுத்துக் கொள்ளலாம். கருந்துளசி பயன்கள் பயன் 1 சிறு குழந்தைகள் சளியால் பாதிக்கப்பட்டிருக்கும் போது அவர்களுக்கு ஆங்கில மருந்துகளை கொடுக்காமல் அந்த காலத்திலேயே இந்த துளசி சாறை தான் கொடுத்து வந்தார்கள். அதிலும் குறிப்பாக கருந்துளசி சாறை கொடுத்தால் சளி தொற்று இருக்கக்கூடிய கிருமிகள் அனைத்தும் அழிந்து சளி விரைவில் குணமாகும். பயன் 2 சைனஸ் பிரச்சனையால் பா...
Uncategorized

இன்றைய ராசிபலன் 23 பிப்ரவரி 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 23 பிப்ரவரி   2023 வியாழக்கிழமை. ஒவ்வொரு மனிதனின் ஜனனத்திற்கு பிறகு எழுதப்படுகின்ற ஜாதகம் ஆனது அவர்களின் பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது.. எனவே அவனின் வளர்ச்சி மற்றும் தோல்விகளுக்கான சூழ்நிலைகள் எந்த எந்த காலகட்டத்தில் எப்படி அமையும் என்பதை எளிதில் இந்த ஜாதகத்தை வைத்து கணித்து விடலாம்.  அது மட்டுமல்லாமல் அவனுக்கு ஏற்படக்கூடிய கண்டங்கள், ஆரோக்கிய குறைபாடுகளையும் நாம் முன்னரே கண்டுபிடித்து அதற்குரிய பரிகாரங்களை செய்வதன் மூலம் கண்டங்களில் இருந்து ஓரளவு நாம் விடுதலை அடைய முடியும். அத்தகைய சிறப்புமிக்க ஜாதக பலாபலனை அறிந்து கொள்ள அனைவரும் விருப்பப்படுவார்கள். பொதுவாக கூறப்படுகின்ற சில பலன்களுக்கு சில நேரங்கள் மாற்றம் இருக்குமா என்று கேட்டால் அது அவரவர் ஜாதகத்தின் படியும் தசா புத்தியின் படியும் அமையும் எனக் கூறலாம். எனவே அந்த வகையில...
Uncategorized

ராமராஜனை விரட்டி பிடித்து கமல்ஹாசன் கேட்ட கேள்வி..! – என்ன கேட்டார் என்று தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!

ஒரு காலத்தில் நடிகர் ராமராஜன் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்-க்கு போட்டியாக வலம் வந்து கொண்டிருந்தார். அதிலும் இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் திரையரங்குகளில் கூட்டமே இல்லாமல் இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த படத்தின் ஓட்டம் விண்ணை முட்டியது என்று தான் கூற வேண்டும். இந்த படம் கடந் 1989 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வெளியான ஒரு வாரம் பெருவாரியான ரசிகர்களால் விரும்பப்படவில்லை. ஆனால் அடுத்தடுத்து நாட்களில் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது ஒரே திரையரங்கில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அந்த காலகட்டத்தில் நடிகர் ராமராஜன் வருடத்திற்கு ஐந்து படங்கள் என நடித்து வந்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியான பிறகு அடுத்த ஐந்து வருடங்களில் 30 படங்களில் நடித்திருக்கிறார் என்றால் பா...