Tuesday, September 24
Uncategorized

சீரியல் நடிகை பிரவீனா-வின் மகளா இது..? – அம்மா மிஞ்சும் அழகில் நச் க்ளிக்ஸ்..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை பிரவீனா அவருடைய மகள் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. கடந்த 1992 ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை பிரவீனா. குழந்தை நட்சத்திரமாக இந்த படத்தில் அறிமுகமானார் அம்மணி. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ள புதிய திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. தொலைக்காட்சியிலும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சீரியலில் நடித்திருக்கிறார் இவர். தற்போது மகராசி, ராஜாராணி 2, இனியா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். இவருடைய மகளுக்கு.. தான் அறிமுகமான முதல் படத்தின் தலைப்பும்... அந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயருமான கௌரி என்பதை தன்னுடைய மகளுக்கு பெயராக வைத்திருக்கிறார் நடிகை பிரவீனா. இதன்...
Uncategorized

“சகல பாவத்தையும் நீக்கும்..!”- அருகம் புல்லால் விநாயகருக்கு அர்ச்சனை செய்தாலே அதிர்ஷ்டம்..!

பஞ்சமா பாவங்கள் நீங்கள் செய்து இருந்தாலும் அந்தப் பாவங்களை எல்லாம் விரட்டி அடிக்க கூடிய சக்தி விநாயகப் பெருமானுக்கு நீங்கள் போடக்கூடிய ஒற்றை அருகம் புல்லால் கிடைக்கும் என்றால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்.  ஆனால் இந்த அருகம்புல் ஒன்றைக் கொண்டு நீங்கள் விநாயகருக்கு அர்ச்சனை செய்தாலே போதும் தீராத கஷ்டமும் விரைவில் தீர்ந்துவிடும். கணக்கில் அடங்காத எண்ணற்ற பாவங்களை செய்யக்கூடிய மனிதன் அதிலிருந்து நிவாரணம் அடைவதற்காக இந்த அருகம்புல்லை பயன்படுத்தினால் போதும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.  அருகம்புல்லைக் கொண்டு நீங்கள் அர்ச்சனை செய்வதால் உங்களுக்கு ஞானம், கல்வி செல்வம் இந்த மூன்றையும் வாரிக் கொடுப்பார் என்று புராணங்களில் செய்திகள் உள்ளது. புற்களிலேயே ராஜா என்று அழைக்கப்படுகின்ற எந்த அருகம்புல் விநாயகர் பெருமானுக்கு உரியது.  அது மட்டுமல்லாமல் இந்த அருகம்புல்லானது இந்திரனுடைய மணி முடிக்கு ஈடானத...
Uncategorized

“கடைசியா நீயுமா செல்லம்..” – பிதுங்கும் தொப்பை.. செம்ம ஹாட்.. – தூக்கத்தை கெடுத்த வர்ஷா பொல்லம்மா..!

நடிகை விஷால் அம்மா சமீபத்தில் நடந்த ஒரு ரேம்ப்வாக் நிகழ்ச்சியில் பங்கேற்றுகிறார். அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் கத்தரிப்பூ நிறத்திலான கவர்ச்சியான உடைகள் தன்னுடைய தொப்பை அழகு எடுப்பாக பெரிய அண்ண நடை போட்டு வரும் இவருடைய இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இன்னும் சில ரசிகர்கள், கடைசியில நீயுமா செல்லம்..? என்று பார்த்து வாயை பிளந்து வருகின்றனர். தொடர்ந்து தொடர்ந்து கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடக்கவும் தயாராக இருக்கிறார் நடிகை வர்ஷா போல்லம்மா என்று கூறப்படுகிறது. சமீப காலமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம்வந்து கொண்டிருக்கும் வர்ஷா பொல்லம்மா சமீபத்தில் பச்சை நிறத்திலான கவனத்தை கொண்டு தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென்று தெரிய நீச்சல் குளத்தின் அருகில் அண்ண நடை போட்ட வீடியோவை பார்த்திருப்பீர்கள். அந்த பு...
Uncategorized

” தொழிலில் அடிமேல் அடி விழுகிறதா..!” – வெயிட் பண்ணாம சொர்ணமலை கதிரேசன் சாமிய தரிசனம் பண்ணுங்க..!!

 எவ்வளவு முயற்சி செய்தாலும் தொழிலில் ஒரு ஸ்திரமான இடத்தை பிடிக்க முடியவில்லை என்ற கவலைப்படுபவர்கள் உடனே தூத்துக்குடியில் இருக்கும் சொர்ணமலை கதிரேசன் கடவுளை சென்று தரிசித்தால் கை மேல் பலன் கிடைக்கும். இந்தக் கோயில் ஆனது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இரண்டு தென் புறத்தில் சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவு அமைந்துள்ளது. 150 அடி உயர சொர்ணமலையில் தான் இந்த முருகப்பெருமான் வேலவனாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.  பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இருந்த தமிழர்கள் இலங்கைக்கு வியாபாரம் நிமித்தமாக செல்லும்போது அங்கிருக்கும் கண்டி கதிர்காம முருகனின் திருத்தலத்திற்கு சென்று வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  அந்த வகையில் தமிழகத்தில் இருந்து கொண்டு சென்ற பொருட்கள் அனைத்தும் நல்ல விலையில் விற்று லாபத்தோடு அவர்கள் வீடு திரும்பி வருவார்க.ள் எனவே தங்களது வியாபாரத்தில் நல்ல...
Uncategorized

வசீகரிக்கும் பார்வை.. சாக்லேட் தொடை.. இளசுகளை பீஸ் பீஸாக்கிய சுருதி பெரியசாமி..!

பிக் பாஸ் மூலம் பிரபலமான சுருதி பெரியசாமியின் கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. தமிழ்நாடு சேலம் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை சுருதி பெரியசாமி. இணைய பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மாறினார். நடிகையாக அறியப்படும் இவர் மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர். பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒரு ராஜா தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். அந்த 1995 ஆம் ஆண்டு சேலத்தில் பிறந்த அவர் சேலத்தில் இருக்கக்கூடிய பரத் பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்திருகிறார். இவர் 2017 ஆம் ஆண்டு முதல் மற்றும் அழகை போட்டிகள் பேஷன் ஷோக்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டு இருக்கிறார். அவருடைய உயரமும் கலரும்...
Uncategorized

” தலைமுடி பிரச்சனை இனி எனக்கு இல்லை என கூற..!” – உங்க கூந்தல் ஆரோக்கியம் .. சூப்பர வளர டிப்ஸ்..!!

 கூந்தல் காற்றில் அலை அலையாக பாய்ந்து எந்தவிதமான  தலைமுடி பிரச்சனையும் இல்லை என்று கூறும் அளவுக்கு கூந்தலை ஆரோக்கியம்-மாக வைத்துக் கொள்ள விரும்பாத பெண்களை இல்லை என்று கூறலாம்.  மேலும் இந்த கூந்தலின் மூலமாக அவர்களின் அழகு மேலும் மேலும் கூடுவதாக நினைத்திருக்கக்கூடிய பெண்கள் அவர்கள் முடி நன்கு வளரவும் தலைமுடியில் எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய டிப்ஸ்களை ஃபாலோ செய்தாலே நீண்ட அழகான பள பள கூந்தலை பெற முடியும்.  நீண்ட அழகான கூந்தலை பெற டிப்ஸ்  டிப்ஸ் 1 முடி உதிர்வு நீங்கவும் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடவும் உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மருதாணியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு அரைத்து உங்கள் தலைகளில் ஹேர் பேக்காக போட்டு விடுங்கள். இது உலர்ந்த பின்பு நீங்கள் எப்போதும் போல உங்கள் தலையை குளிர்ந்த நீரில் அலசி விடுங்கள். மருதாணி உடலுக்கு க...
Uncategorized

ப்ரா கூட போடல.. வெறும் கர்ச்சீப்-ஐ கட்டிக்கொண்டு.. முழுசாக காட்டிய அபிராமி வெங்கடாச்சலம்..!

பிரபல நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தன்னுடைய முதுகில் நடராஜர் சிலை டாட்டூவை தெளிவாக காட்டும்படியாக ப்ரா கூட அணியாமல் வெறும் கர்ச்சீப் போன்றவர்களுடைய கட்டிக்கொண்டு தியான நிலையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதில் தன்னுடைய பின்னழகு முழுதாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் அம்மணி. சிவராத்திரி கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக வீதிகளின் சிவபெருமான் சிலை ஊர்வலமாக எடுத்து சொல்லப்பட்டது. அப்போது வாத்தியங்கள், மேளங்கள், தாளங்கள் என ஒரே கொண்டாட்டமாக மக்கள் கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது கவர்ச்சியான உடையில் வந்து அபிராமி வெங்கடாசலம் இந்த வீடியோ காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அபிராமி வெங்கடாசலம் ஒரு மாடல் அழகி.. நடிகை.. என்பதெல்லாம் தாண்டி ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. எனவே பரதத்தின் மீது தனக்கு கூடிய ஈர்ப்பின் காரணமாக நடராஜர் சிலையை ...
Uncategorized

“அடி ஆத்தி தயிர இப்படி யூஸ் பண்ணிணா முடி உதிராதா..!” – முடி உதிர்வு கவலை வேண்டாம்… இத்தன நாள் தெரியாம போச்சே…!!

தற்போது உள்ள தலைமுறைக்கு மிகவும் பெரிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்தல் ஆகும். இந்தப் முடி உதிர்வு பிரச்சனையை தீர்ப்பதற்காக பல வழிகளை பயன்படுத்தியும் அவர்களுக்கு ரிசல்ட் என்னவோ அவர்கள் மனசுக்கு ஏற்றபடி அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.  அப்படிப்பட்டவர்கள் முடி உதிர்கிறது என்று இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் தயிரைக் கொண்டு உங்கள் முடி உதிர்வதை கட்டுப்படுத்த முடியும். இதனை உறுதி செய்யும் விதமாக பயோடெக்னாலஜி தேசிய மையம் சில ஆய்வுகளின் மூலம் தயிர் உச்சந்தலை ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது என்பதை  தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். இது தலைமுடிகளில் ஏற்படக்கூடிய முடி பிளவை தடுக்க உதவி செய்வதோடு அதன் வறட்சியை நீக்கி பளபளப்பான தன்மையை கொடுக்கிறது. எனவே நீங்கள் தயிரோடு சிறிதளவு கற்றாழை ஜெல்லை சேர்த்துக்கொண்டு இந்த மாஸ்கை உங்கள் தலைமுடி முழுவதும் உச்சந்தலையில் இருந்து ந...
Uncategorized

“இனிமே குடிக்காதிங்க மேடம்..” – என்று அட்வைவ் பண்ணிய ரசிகருக்கு கஸ்தூரி கொடுத்த பதில்..!

பிரபல நடிகை கஸ்தூரி குடிபோதையில் இருப்பது போல நாக்கை தள்ளியபடியும்.. கண்களை உருட்டியபடியும்.. க்ளோஸ் அப்பில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் குடிபோதையில் இருக்கிறீர்களா...? என்று கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். ஆனால் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில்.. எனக்கு வந்திருக்கக்கூடிய போக் மார்க்குகளுக்கு வணக்கம் சொல்லுங்கள். வயதானவர்களுக்கு சிக்கன் பாக்ஸ் வருவது ஒரு கொடுமையான விஷயம். அதிகபட்சமாக உயிருக்கு ஆபத்தானது மற்றும் சிறந்த முறையில் என்னுடைய தோலை சிதைக்கும் வல்லமை கொண்டது. நல்ல வேலை என் கண்கள் பாதிக்கப்படவில்லை. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. என்னுடன் இருந்தவர்களுக்கு நன்றி எப்போதும் நன்றியுடன் இருப்பேன் எனது இன்ஸ்டாகிராம் குடும்பம் தொடர்ந்து அன்பையும் ஆதரவையும் வழங்கும் என்று நம்புகிறேன். வாழ்நாள் முழுவதும் இந்த சருமத்தை பார்க்க வேண்...
Uncategorized

” உடல் எடையை பராமரிக்க பிரண்டை இட்லி பொடியை செய்து சாப்பிடுங்க..!” – கட்டாயம் உங்க பாடி வெயிட் மெயின்டெயின் ஆகும்..!!

தற்போது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று டயட்டை ஃபாலோ பண்ணக்கூடிய நபராக நீங்கள் இருந்தாலும், இல்லை என்றாலும் எப்போதும் உங்கள் எடையை குறிப்பிட்ட அளவு வைத்துக் கொள்வது தான் ஆரோக்கியம்.  அப்படி உடல் எடையை குறைப்பவர்கள் பிரண்டை பொடியை உண்டாக்கி இட்லி மற்றும் தோசையோடு உண்ணும்போது கூடுதலாக  சாப்பிட்டாலும் உங்கள் உடல் எடை கூடாது. அப்படிப்பட்ட பிரண்டை இட்லி பொடியை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.  பிரண்டை இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள்  1.பிரண்டை 50 கிராம் 2.உளுந்து 100 கிராம் 3.துவரம்பருப்பு 25 கிராம் 4.பெருங்காயத்தூள் சிறிதளவு 5.மிளகு இரண்டு டீஸ்பூன் 6.வர மிளகாய் ஐந்து 7.உப்பு தேவையான அளவு 8.கருவேப்பிலை சிறிதளவு 9.வெந்தயம் கால் டீஸ்பூன் 10.நல்லெண்ணெய் 11.சட்னி கடலை 25 கிராம்  செய்முறை  இளம் பிஞ்சாக இருக்கக்கூடிய பிரண்டையை தேர்வு செய்து அதை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ...