Tuesday, September 24
Uncategorized

இதனால தான் பிரகாஷ் ராஜ் விவாகரத்து பண்ணாரு.. – போட்டு உடைத்த பிரபலம்.,..!

நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்து பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை. கடந்த 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த திருமணம் இதனை தொடர்ந்து இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என பிறந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் லலிதா குமாரி மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரும் சேர்ந்து குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தனர். ஆனால் கடந்த 2009 ஆம் ஆண்டு இவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிறிந்தனர். ஆனால், போனி வர்மா என்ற நடன இயக்குனருடன் ஏற்பட்ட காதல் தான் நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய மனைவி லலிதாவை விவாகரத்து செய்ய காரணமாக அமைந்துவிட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில், பிரபல கவிஞர் கண்ணதாசனின் மகளும் ALS என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருமான ஜெயந்தி கண்ணப்பன...
Uncategorized

” தூக்கி வீசும் தேங்காய் தொட்டியில் கீரை வளர்ப்பு..! – எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாங்க..!!

வீட்டில் இடமில்லை, மாடியே இல்லை என்று நினைப்பவர்கள், நீங்கள் தூக்கி எறிய கூடிய தேங்காய் தொட்டியில் மண்ணை நிரப்பி கீரை வளர்ப்பு மற்றும் புதினா மல்லி போன்றவற்றை உங்கள் வீட்டில் இருக்கும் சின்ன இடத்தில் வளர்த்து பயனடையலாம்.  இதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான நஞ்சில்லாத கீரை வகைகள் மற்றும் புதினா கொத்தமல்லியை உங்கள் வீட்டிலிருந்து பெறுவதன் மூலம் உங்கள் சமையலில் இன்னும்  கூடுதலாக மணம் சேர்க்க முடியும். தேங்காய் தொட்டியில் கீரை வளர்க்கும் முறை  நீங்கள் தூக்கி எறியக்கூடிய தேங்காய் தொட்டியை நன்றாக கழுவி விட்டு அதில் தேங்காய் மஞ்சையை சிறிது சிறிதாக வெட்டி போட்டு அதோடு செம்மண் கலந்து தொட்டியில் போட்டுக் கொள்ளவும்.  பிறகு இதில் கீரை விதைகளை வாங்கி தூவி விட்டு சிறிதளவு நீரை தெளித்து விடுங்கள் குறைந்தது ஒரு வாரம் இரண்டு வார இடைவெளிகளில் நீங்கள் விதைத்த கீரை முளைவிட்டு வளரத் தொடங்கும்.  இந்த சமயத்தில் ந...
Uncategorized

“பார்க்கும்போதே மனதை பிரட்டி வாந்தி வரும் அளவுக்கு பாத்ரூம் டைல்ஸ் இருக்கிறதா..!” – அப்ப இத செஞ்சு பாருங்க..!!

எவ்வளவுதான் பாத்ரூமையும் டாய்லெட்டையும் நீங்கள் கிளீன் செய்தாலும் அது பார்க்கும் போதே  மனதைத் பிரட்டி வாந்தி வரக்கூடிய அளவு டைல்ஸ் - இன் நிலை இருக்கிறதா. என்ன செய்தாலும் டைல்ஸ்சில் படிந்திருக்கும் அழுக்கும் உப்பு கரையும் போகவில்லையா. இனி அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் கீழே தரும் குறிப்புகளை நீங்கள் ஃபாலோ செய்தாலே உங்கள் வீட்டு பாத்ரூம் மற்றும் டாய்லெட் பளிச் என்று புதிய டாய்லெட், பாத்ரூம் ஆக காட்சி அளிக்கும்.  வீட்டில் இருக்கும் டாய்லெட் மற்றும் பாத்ரூம் சுத்தமாக இல்லை எனில் பலவிதமான தொற்றுகள் ஏற்படும். இதன் காரணத்தால் உடல் உபாதைகள் அதிகமாகி அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதை தடுக்க என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி இனி பார்க்கலாம். 👍 நீங்கள் பயன்படுத்தும் ரெட் ஹார்பிக் உடன் வினிகரை கலந்து அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் அல்லது பிரேயர் இல் இந்த லிக்விடை வைத்...
Uncategorized

” பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டவில்லையா..!” வித்யா சக்தியை அதிகரிக்க முருகரை வழிபட படிப்பில் ஏற்றம் வரும்..!!

 இன்று இருக்கக்கூடிய பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் படிப்புக்காக எண்ணற்ற வழிகளில் உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் பணத்தை பெரும் அளவு செலவு செய்து வருகிறார்கள். எனினும் அந்தப் பிள்ளைகள் படிப்பில் மந்தமாக இருக்கிறார்கள் என்ன செய்தும் படிக்கவில்லை என்ற கவலை உங்களுக்குள் இருக்கிறதா.  ஆம் என்றால் நீங்கள் இனி அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மந்தமாக படிக்கும் குழந்தைகள் நன்றாக படிப்பதற்கான ஒரு பரிகாரம் உள்ளது. அதை நீங்கள் அந்தப் பிள்ளையை கொண்டு செய்ய வைத்தாலே அவர்கள் படிப்பில் படி ஜோராக வளர்ந்து விடுவார்கள். மந்தமாக இருக்கக்கூடிய உங்கள் பிள்ளை நன்றாக படிப்பதற்கு ஆறுமுகனை வழிபடுவது தான் சிறந்த வழி என்று ஆன்மீக நிபுணர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அந்த ஆறுமுகனுக்கு உரிய தினமான செவ்வாய்க்கிழமை அன்று குழந்தையை புத்தகத்தை எடுத்து பூஜை அறையில் வைத்து நெய் தீபம் ஏற்றி மனதார தான் படிக்க...
Uncategorized

“புத்தம் சரணம் கச் சாமி..!” – ஆன்மீகத்தில் புத்தர் கஷ்டத்தை தூக்கி எறிய மனிதர்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா?

 மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்து வருகிறான்.ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிய மகான்கள் மனிதர்கள் எந்த வழியில் நடந்தால் கஷ்டத்தை விட்டு வாழலாம் என்பது போன்ற கருத்துக்களை பல விதமாக பதிவு செய்து இருக்கிறார்கள்.  அந்த வரிசையில் அரசனாகப் பிறந்து பிறகு அனைத்தையும் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கிய புத்தர்  மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை தூக்கி எறிய என்ன செய்ய வேண்டும் என்று கூறினார் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். கஷ்டத்தை தூக்கி எறிய புத்தர் வழங்கிய தத்துவங்கள் தத்துவம் 1: கோபத்தை விடுதல் வாழ்க்கையில் மனிதருக்கு ஏற்படக்கூடிய சில சிக்கல்களினால் கோபத்திற்கு ஆளாவார்கள். அந்த கோபமே உங்களை கொன்றுவிடும் என்பதை உணர்ந்து கோபத்தை விட்டு ஒழித்தால் நல்ல முறையில் வாழ முடியும். எனவே உன்னை அறிந்து கொள்ள தடையாக இருக்கக்கூடிய கோபத்தை முதலில் உங்களிடமிருந்து ...
Uncategorized

” கை, கால் முழிகள் பார்க்கவே அசிங்கமாக கருப்பு நிறத்தில் காட்சி தருகிறதா..!” இதனை பாலோ செய்து பாருங்கள் ரிசல்ட் 100%..!!

 அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவது இன்று நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதுவும் முகத்துக்கு நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு கை, கால் முழிகளுக்கு நாம்  முக்கியத்துவம் கொடுக்கிறோமோ என்றால் அது சந்தேகம் தான். எனவே இன்று நிறைய நபர்களின் முழங்கை மற்றும் முழங்கால் பகுதிகளில் அதிகளவு கருமை நிறம் இருக்கும். இந்த கருமையான நிறத்தை அவர்கள் மறைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் அந்த நிறத்தை பெற பல வழிகளில் அவர்கள்  முயற்சி செய்தாலும் சரியான பலன் கிடைத்திருக்காது.  அந்த வகையில் இயற்கையான முறையில் முழங்கை மற்றும் முழங்கால் பகுதிகளில் இருக்கக்கூடிய கருமை நிறத்தை எப்படி  போக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாமா. முழங்கை மற்றும் முழங்கால்களில் இருக்கும் கருப்பு நீங்க 💐முழங்கை மற்றும் முழங்கால்களில் இருக்கும் கருப்பை நீக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சைச் சாறுக்கு உள...
Uncategorized

முகத்தில் இருக்கும் வேண்டாத முடிகளை எளிதில் நீக்க அருமையான டிப்ஸ்..!

 இன்று மஞ்சள் தேய்க்கும் குழந்தைகள் எங்கே என்று கேட்கக் கூடிய அளவுக்கு பெண்கள் தங்கள் முகத்தில் மஞ்சளை தேய்த்து குளிப்பது இல்லை. இதன் காரணத்தாலும் ஹார்மோன்கள் இன் பேலன்ஸ் காரணத்தினால் தற்போது ஆண்களைப் போலவே பெண்களின் முகத்தில் வேண்டாத முடிகள் அதிக அளவு வளர்ந்து வருகிறது. இந்த முடிகளை அகற்ற பல்வேறு வழிகளை அவர்கள் கையாண்டாலும் மிஞ்சுவது என்னவோ ஏமாற்றம் தான் என்று கூறக்கூடிய அளவிற்கு முகத்தில் இருக்கும் பூனை முடிகள் அத்தனையும் அப்படியே இருந்த இடம் தெரியாமல் போவதற்கான எளிய டிப்ஸை எந்த கட்டுரையில் பார்க்கலாம். முகத்தில் இருக்கும் வேண்டாத முடியை உதிர வைக்க சில டிப்ஸ்  டிப்ஸ் ஒன்று உங்கள் முகத்தில் இருக்கும் முடி உதிர்வதற்காக வீட்டில் இருக்கும் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, இவை இரண்டையும் எலுமிச்சை சாறு கொண்டு கலந்து கொள்ளவும்.  பின்பு ஒன்று இரண்டு சொட்டுக்கள் இதில் பாலை சேர்த்து விடவும். இந்த ...
Uncategorized

” எளிதில் ஜீரணத்தை தூண்டும் வெங்காய புளி..!” – எப்படி செய்யலாம் என பார்க்கலாமா?

தினமும் டிபன். சாதம், சாம்பார், ரசம் என்று வைத்து சாப்பிட்டு உங்களுக்கு போர் அடித்து போயிருக்கும். அப்படி போர் அடித்தவர்களின் வீட்டில் அடிக்கடி செய்வது வத்த குழம்பு அந்த குழம்பையும் சாப்பிட்டு உங்களுக்கு  சலிப்பு ஆகி இருக்கும்.  அப்படி சலித்து போனவர்கள் உங்கள் வீட்டில் சின்ன வெங்காய புளி செய்து சாப்பிட்டால் மீண்டும் மீண்டும்  உங்களை சாப்பிட தூண்ட கூடிய அளவுக்கு அது உங்களை சுண்டி இழுக்கும். அப்படிப்பட்ட சின்ன வெங்காய புலி எப்படி செய்யலாம் என்பதை இக்கட்டுறையில் காணலாம்.  சின்ன வெங்காய புளி செய்ய தேவையான பொருட்கள் 1.இருபதில் இருந்து 30 வரை சின்ன வெங்காயம் 2.ஒரு மலை நெல்லி அளவு புளி  3.15லிருந்து 20 பல் பூண்டு 4.ஓரு துண்டு இஞ்சி பொடி பொடியாக நறுக்கியத தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு வெந்தயம் பச்சை மிளகாய் இரண்டாக அறுத்தது நான்கு வர மிளகாய் வர மிளகாய் பொடி உப்பு தேவையான அளவு ...
Uncategorized

” விடாத சளியை விரட்டி அடிக்கும் தூதுவளை ரசம்..!” – ஈஸியா இப்படி செய்தா ஒரு பருக்கை சாதமும் வேஸ்ட் ஆகாது..!

 மழைக்காலம் என்றாலும் கோடை காலம் என்றாலும் பருவ மாற்றத்தின் காரணமாக பலருக்கும் சளி பிடிக்கும். எத்தனை மருந்துகள் சாப்பிட்டாலும் எந்த சளி குறைவதற்கே சில நாட்கள் பிடிக்கும். அத்தகைய சளியை எந்த பருவ காலத்திலும் எளிதில் விரட்டி அடிக்க கூடிய தூதுவளை ரசத்தை நீங்கள் இப்படி செய்து சாப்பிடுவதின் மூலம் விரைவில் குணப்படுத்த முடியும்.  தூதுவளை ரசம் செய்ய தேவையான பொருட்கள் 1.தூதுவளை இலை பத்து 2.மிளகு ஒரு டேபிள் ஸ்பூன் 3.சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன் 4.பூண்டு 10 பல் 5.வர மிளகாய் இரண்டு 6.கடுகு ஒரு டேபிள் ஸ்பூன் 7.பெருங்காயத்தூள் சிறிதளவு 8.கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தேவையான அளவு 9.புளி  நெல்லிக்காய் அளவு 10.பருப்புத் தண்ணீர் இரண்டு கப் 11.தக்காளி ஒன்று 12.உப்பு தேவையான அளவு 13.மஞ்சள் பொடி தேவையான அளவு செய்முறை  முதலில் தூதுவளை இலையில் முட்கள் இருக்கும் அந்த முட்கள் போக இடிகல்லில் நன்கு அந்த இலையை இடி...
Uncategorized

“அன்று முதல் இன்று வரை வசம்பு ரகசியம்..!” எண்ணற்ற பயன்கள் நீங்களும் யூஸ் பண்ணுங்க..!

கைவசம் வசம்பு இருந்தாலே போதும் எண்ணற்ற நோய்களை இயற்கை முறையில் நீங்கள் தடுத்து நிறுத்தி தீர்வு பெற முடியும்.  மேலும் இந்த வசம்பு கார சுவையோடு இருப்பதோடு வெப்பத்தன்மை கொண்டதால் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். உடல் வெப்பநிலை அதிகரிப்பதின் காரணமாக பசியை தூண்டக்கூடிய அற்புத ஆற்றல் இந்த உடம்புக்கு உள்ளது.  வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் வசம்பினை சேர்த்த மாத்திரத்திலேயே அந்தப் பிரச்சனைகள் பறந்தோடி வயிறும் லேசாக மாறிவிடும்.  வசம்பானது கொடிய விஷத்தன்மை உள்ள விஷத்தை எளிதாக இறக்கக்கூடிய ஆற்றல் மிக்கது என்பதால் அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு வீடுகளிலும் அஞ்சலை பெட்டியில் வசம்பு முக்கியமான மருந்து பொருளாக இருக்கும்.  எனவேதான் குழந்தை பிறந்த வீடுகளில் குழந்தைகளின் கையில் வசம்பை கட்டி விடுவார்கள். இதன் மூலம் நுண்ணுயிரிகளின் தாக்குதலில் இருந்து அந்த குழந்தை தப்பித்துக் கொள...
Exit mobile version