Tuesday, September 24
Uncategorized

யம்மோவ்..! ஜட்டி தெரியுதுமா..! – பாவடையை இழுத்து விடு.. – அனுபமா பரமேஸ்வரன்-ஐ கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் யம்மோவ்.. ஜட்டி தெரியுதுமா.. என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு தன்னுடைய பாவாடையை விளக்கி விட்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான நடிகையாக உருவெடுத்தார். தமிழில் கொடி என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் வெளியான தள்ளி போகாதே என்ற திரைப்படத்தில் நடிகர் அ...
Uncategorized

அருண் பாண்டியன் மகளா இது..? – நீச்சல் உடையில்.. சொட்ட சொட்ட நனைந்தபடி ஹாட் போஸ்..!

பிரபல நடிகர் அருண் பாண்டியன்-ன் மகளான கீர்த்தி பாண்டியன் கடந்த 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தற்பொழுது 30 வயது ஆகும் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ஹரிஷ் ராம் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் நடிகை கீர்த்தி பாண்டியன். இந்த படத்தில் வர்ஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் அம்மணி. அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு அன்பிற்கினியால் என்ற திரைப்படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது கொஞ்சம் பேசினால் என்ன, கண்ணகி உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மட்டுமல்லாமல் போஸ்ட்மேன் என்ற வெப் சீரிஸிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருந்தார். மட்டுமில்லாமல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஃபெமினா விருதுகள் நிகழ்ச்சியில் ஃபெமினா சூப்பர் ...
Uncategorized

“அழகு மிரட்டுது.. முடியல.. உங்க புருஷன் என்ன பண்றார்..?..” – டபுள் மீனிங்கில் கஸ்தூரி கொடுத்த ஷாக் பதில்..!

நடிகை கஸ்தூரி எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் ஒரு ஆசாமி. தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கஸ்தூரி அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பிடும்படியாக அமைதிப்படை இந்தியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை கஸ்தூரி ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கினார். சில காலம் மீடியா வெளிச்சமே படாமல் இருந்த நடிகை கஸ்தூரி அதன் பிறகு சமூக வலைதளங்களின் துணையுடன் ரசிகர் குடும்பத்தில் மீண்டும் பிரபலமானார். திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கின்றது. ஆனாலும், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் இடமாக நீச்சல் உடை உள்ளிட்ட கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு மீடியாவில் தோன்றி வருகிறார். தொலைக்காட்சியை ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் என பல்...
Uncategorized

“கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – ஈரமான உடையில்.. சகலமும் தெரிய அமலா பால்..! அலறுது இன்ஸ்டா..!

நடிகை அமலாபால் வெளியீட்டு இருக்கக்கூடிய சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலா பால் சமீபத்தில் கவர்ச்சியான உடைகள் குளம் ஒன்றில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அமலாபால் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். உச்சக்கட்டமாக நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அளவுக்கு உயர்ந்த நடிகை அமலா பால் அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல். விஜய் உடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவருடைய திருமணம் நீண்ட நாள் நிலைக்கவில்லை இரண்டு வருடத்திலேயே திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பா...
Uncategorized

ட்ரெஸ் எங்கம்மா கண்ணம்மா..? – உடம்பில் பொட்டு துணி இல்லாமல் ரோஷினி ஹரிப்ரியன் குளுகுளு போஸ்..!

பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியலில் அப்பாவி பெண்ணாக நடித்து தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். அதிலும், இவர் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருப்பது போன்ற எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து இதனை வைத்து பல தரப்பட்ட மீம்களை உருவாக்கி இவரை இணைய வட்டாரத்திலும் பிரபலமாகி விட்டார்கள் இணையவாசிகள். உச்சகட்டமாக நடந்தே செவ்வாய் கிரகத்துக்கு சென்று விட்டார்.. நடந்தே பால் வெளியை தாண்டி சென்று விட்டார்.. என்றெல்லாம் கலாய் கருத்துக்கள் பரவி வந்தன. இவருடைய நடிப்பு சில நேரங்களில் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டது என்றாலும் கூட அதன் மூலமா பிரபலமானார். இடையில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தன்னுடைய புக...
Uncategorized

சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ-யா இது..? – செம்ம ஹாட்..! தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமான ஒரு தொகுப்பாளியாக அறியப்பட்டவர் கிரிஜா ஸ்ரீ. இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கேற்று பல இரட்டை அர்த்த வசனங்களை பேசி பிரபலமானவர் கிரிஜா ஸ்ரீ. சமையல் மந்திரம் நிகழ்ச்சி தான் இவருக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது என்று கூறலாம் சமையல் மந்திரம் நிகழ்ச்சியின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர். இவர் அந்தரங்க விஷயங்கள் தொடர்பான மருத்துவ குறித்த நிகழ்ச்சி என்றாலும் கூட இவருடைய முகபாவனை மற்றும் இவர் பேசக்கூடிய இரட்டை அர்த்த வசனங்கள் தான். இவரை தனித்து அடையாளப்படுத்தியது என கூறலாம் இளசுகள் மட்டும் இல்லாமல் பெருசுகளும் ஒரு காலத்தில் விரும்பி பார்த்த சமையல் மந்திரம் புகழ் கிரிஜா ஸ்ரீ சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயுமானார். பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் சில த...
Uncategorized

இறக்கும் முன் மயிலு என்கிட்ட சொன்ன விஷயம் இது தான்..! – ட்ரம்ஸ் சிவமணி அதிர்ச்சி தகவல்..!

ட்ரம்ஸ் சிவமணி : புகழ்பெற்ற காமெடி நடிகர் மயில்சாமி இன்று (பிப்.19) அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. திரைத்துறையினரை மட்டும் இல்லாமல் அவருடைய ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மாரடைப்பால் இவர் உயிரிழந்தார் என்று தகவல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி. சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இன்று (பிப்.19) என்னுடைய நீண்ட நாள் ஆசை இது.. என்று தன்னிடம் ஒன்றை கூறியதாக கூறியிருக்கிறார். முன்னதாக நேற்று சிவராத்திரியை ஒட்டி இந்தியா முழுவதும் உள்ள சிவாலயங்களில் விடிய விடிய பூஜைகள் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிவராத்திரி கொண்டாடினார்கள். அதேபோல நடிகர் மயில்சாமியும் சென்னையில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற சிவாலயமான அருள்மிகு ஸ்ரீ ம...
Uncategorized

இது உடம்பா..? இல்ல, தேக்குல செஞ்ச கர்லா கட்டையா..? – வெறித்தனமாக பிரியா பவானி ஷங்கர் வொர்கவுட்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். இதற்காக அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை ஊட்டி வருகிறார். இந்நிலையில் இருக்க மான உடை அணிந்து கொண்டு உடற்பயிற்சி கூடத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்யும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் இது உடம்பா..? இல்ல தேக்குல செஞ்ச கர்லா கட்டையா..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழில் மேயாத மான் என்...
Uncategorized

நீங்க நீலிமா ராணி இல்ல.. கிளாமர் ராணி..! – தீயாய் பரவும் ஹாட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி புதிதாக சிகை அலங்காரம் செய்து கொண்டு மாடலான உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்த பிரபலமான ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென நீலிமா ராணி சீரியலில் நடிப்பதிலிருந்து விலகி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சீரியல்களை தயாரிப்பது மற்றும் ஆல்பம் பாடல்களை தயாரிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார். மட்டுமில்லாமல் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ளார். அதில் வாழ்க்கை குறிப்புகள் சமையல் குறிப்புகள் தன்னுடைய வீட்டை சுற்றி காட்டுவது மற்றும் தான் செல்லக்கூடிய சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா தளங்களில் எடுத்துக்கொண்ட வீடியோக்கள் புகைப்படங்கள...
Uncategorized

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நித்யா தாஸ்-ஆ இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

கடந்த 25ஆம் ஆண்டு தமிழில் பொன்மேகளை என்ற திரைப்படத்தில் மேகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நித்யா தாஸ். அதனை தொடர்ந்து மனதோடு மழைக்காலம் என்ற திரைப்படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஷாமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் இந்த இரண்டு திரைப்படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார் அதன் பிறகு சீரியல் நடிகையாக இவர் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த இவர் சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் கதாநாயகிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார் நடிகை நித்யா தாஸ். இது குறித்து கேட்ட பொழுது இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதால் எனக்கு ஏதோ வயதாகிவிட்டது போன்ற உணர்வு எனக்குள்ளே ஏற்படுகிறது. எனவே தான் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என்று கூறி...