Tuesday, September 24
Uncategorized

” வாரத்துக்கு ஏழு நாட்கள்..! – ஞாயிறு முதல் சனி வரை ஏழு நாட்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் எது தெரியுமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பொதுவாகவே நவகிரகத்தின் ஆளுமையால் தான் இந்த பிரபஞ்சம் இயங்கி வருகிறது. இதனை நாம் ஜோதிட ரீதியாக கூறினாலும் அறிவியல் ரீதியாக எடுத்துக் கொண்டாலும் இரண்டிலுமே இருக்கின்ற கருத்து ஒன்றுதான். எனவே கோள்களின் அடிப்படையில் வாரத்தில் ஏழு நாட்கள் உள்ளது. இந்த ஏழு நாட்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ளலாம். திங்கட்கிழமை பொதுவாக திங்கட்கிழமையை சோமவாரம் என்று அழைப்பார்கள். இந்த தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று நீங்கள் சிவனை வழிபடுவது சிறப்பை தரும். மேலும் இந்த நாளில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் போன்றவற்றை நீங்கள் படித்து வழிபடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு ஏற்படும். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் அந்தஸ்து உயரும். செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பாக இருக்கும். அவ்வாறு வழிபடும் போது...
Uncategorized

மேடம்.. கொல மாஸ்சு… மேலாடையை திறந்து விட்டு கெத்து காட்டும் புன்னகையரசி சினேகா..!

பிங்க் நிறத்திலான உள்ளாடை மற்றும் கோட் அணிந்து கொண்டு கிளாமர் தேவதையாக ஜன்னல் அருகில் நின்றபடி கேஜிஎப் தீம் பாடலை பின்னணியில் இசைக்க விட்டு மாசாக போஸ் கொடுத்திருக்கும் புன்னகை அரசி நடிகை சினேகாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மேடம் கொல மாஸ் என்று பதறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சினேகா தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி படங்களாகவும் இவருக்கு அமைந்திருக்கின்றன. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் அளவுக்கு கிடுகிடு என உயர்ந்த நடிகை சினேகா ஆரம்பகாலத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் கவர்ச்சி காட்டினால் தான் வேலைக்கு ஆகும் என்பதை புரிந்து கொண்டு கிளாமர் குதிரையாக ஓட்டம் ப...
Uncategorized

“நன்மைகள் பல தரும் வில்வ இலை அர்ச்சனை..! ” சிவன் ராத்திரியில் நீங்களும் செய்யுங்க..!

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலை அர்ச்சனையினால் எண்ணற்ற பயன்களையும், நன்மைகளையும் பெற முடியும். இந்த வில்வ இலையானது திரிசூலத்தின் வடிவத்தைக் கொண்டு இருப்பதால்தான் மூன்று இலைகளைக் கொண்டு நாம் அதனை அர்ச்சனை செய்கிறோம்.இதில் இந்த மூன்று இலைகளுமே ஒரே காம்பில் இருப்பது தான் இதன் சிறப்பாகும். மேலும் மூன்று கண்களை உடைய முக்கண்ணனாம் சிவபெருமானுக்கு முக்குணங்களையும் குறிப்பதற்காக இந்த மூன்று இலைகள் கொண்ட வில்வத்தை நாம் அர்ச்சனை செய்யலாம். சிவன் கோயில்களில் பொதுவாக இந்த வில்வ மரம் தல விருச்சமாக விளங்குகிறது. மேலும் வில்வத்தில் பல வகைகள் உள்ளது. குறிப்பாக மகாவில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என்று பலவகை வில்வங்களைக் கொண்டு நாம் சிவனை அர்ச்சனை செய்யும் போது நமக்கு முக்தி நிலை கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. மேலும் மூன்று இதழ்களைக் கொண்ட வில்வத்தை தான் நாம் பூஜையில் பயன்படுத...
Uncategorized

நைட் பார்டியில்.. இரண்டு பேருடன்.. அரைகுறை ஆடையில்.. கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் அரைகுறை ஆடையில் இரவு பார்ட்டியில் இரண்டு பேருடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் விரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது அதுல என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர். காரணம் இறுதி சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகர் ரித்திகா சிங் கீர்த்தி சுரேஷ் அணிந்திருக்கும் இதே போன்ற ஆடையை அணிந்து கொண்டு ஏற்கனவே போஸ் கொடுத்திருக்கிறார். தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த ஆடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். ஸ்டார் ஹூட்டலில் ஸ்ட்ராப்லெஸ் உடையில் கவர்ச்சி ராணியாக காட்சியளிக்கும் இடையே கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தார் ரஜினி முர...
Uncategorized

” வேண்டாம் என தூக்கி வீசும் வாழைப்பழத் தோல்-இல் இத்தனை அழகு ரகசியமா..!” – மிஸ் பண்ணாம செய்து பாருங்க..!

 வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை அப்படியே வீசி விடுவோம். அந்த தோலை நீங்கள் இப்படி எல்லாம் பயன்படுத்தினால் நிச்சயமாக உங்கள் சரும பராமரிப்பு படு சூப்பராக இருக்கும். உங்கள் மேனி பளிச்சென்று மின்னுவதற்கு இந்த வாழைப்பழத் தோலா காரணம் என்று கூறினால் அனைவரும் அதிர்ந்து போவார்கள். அந்த அளவு எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத் தோலை கொண்டு உங்கள் முகத்தை எப்படி பிளிச் செய்யலாம்  என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பிளிச் செய்ய தேவையான பொருட்கள் 1.வாழைப்பழத் தோல் ஒன்று 2.ஒரு சிட்டிகை சர்க்கரை 3.ஓட்ஸ் இரண்டு டேபிள் ஸ்பூன் 4.பால் சிறிதளவு மேற்கூறிய பொருட்களான வாழைப்பழத் தோல் ஒரு சிட்டிகை சர்க்கரை ஓட்ஸ்  மூன்றையும் நீங்கள் மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் அரைத்த இந்த கலவையை பாலில் பேஸ்ட் பக்குவத்தில் கலந்து கொள்ளுங்கள். இதனை அடுத்து இந்த கலவையை உங்கள் முகத்தில் நன்கு பூசி விடவும். பூசிய இந்தக் ...
Uncategorized

” முகத்தில் இருக்கும் கரும்புள்ளியால் வெளியே செல்ல வெக்கமா? – மூன்றே நாள் முகப்பரு, கரும்புள்ளிக்கு TaTa சொல்ல இத செய்யுங்க..!!

இளம் பெண்களுக்கு இன்று முகப்பருக்களினால் ஏற்படும் தொல்லைக்கு எல்லையே இல்லை என்று கூறலாம். இந்த கரும்புள்ளி, முகப்பருவை நீக்குவதற்காக எண்ணற்ற வேதிப்பொருட்கள் கலந்திருக்க கூடிய  கலவைகளை பயன்படுத்திய போதும் அவர்களுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்டவர்கள் அவர்களின் முகப்பருவை அந்த வேதிப்பொருட்களின் மூலம் குறைத்து இருந்தாலும் முகத்தில் ஏற்பட்டிருக்கும் கருப்பு நிற புள்ளிகளை விரட்ட முடியாமல் மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள்.  அவர்கள் கட்டாயம் எந்த வழிமுறையை ஃபாலோ செய்தால் நிச்சயமாக முகத்தில் இருக்கக்கூடிய அந்த கருமை நிறம் மற்றும் கரும்புள்ளிகள் மாறி பளிச்சென்று பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிப்பீர்கள். கரும்புள்ளியை போக்கும் பொருட்கள் 1.முல்தான் மெட்டி 2.தக்காளி சாறு 3.தயிர் ஒரு கிண்ணத்தில் ஒரு உங்களுக்கு தேவையான அளவு முல்தான் மெட்டி தக்காளி சாறு, தயிர் இந்த மூ...
Uncategorized

” சத்து மிக்க களாக்காய் ஊறுகாய்..!” – யம்மி யம்மி டேஸ்ட்டில் நீங்களும் செய்யலாம்..!

90 கிட்ஸ்  ஃபேவரிட் குறுந்தீனியாக இருந்த இந்த களாக்காய் கிராமப்புற பகுதிகளில் அதிகளவு கிடைக்கும். புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையில் இருக்கும் இந்த காயை லேசாக உப்பில் தொட்டு சாப்பிட்டால் நாவில் எச்சில் ஊறும்.  அதுமட்டுமல்லாமல் பார்ப்பவர்களின் நாவிலும் எச்சிலை வரவழைக்கக் கூடிய அளவு இதன் தன்மை இருப்பதால் இதை விரும்பி பிள்ளைகள் அனைவரும் சாப்பிடுவார்கள். இன்றும் கிராமப்புறங்களில் எப்போதோ கிடைக்கும் பலாக்காயை விட களா காய் எவ்வளவோ மேல் என்று ஒரு பழமொழி வழக்கத்தில் உள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இரும்புச்சத்து தாதுக்கள் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவற்றை தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அப்படிப்பட்ட களா காயை கொண்டு அற்புதமான முறையில் செய்யக்கூடிய ஊறுகாயை எப்படி செய்யலாம் என்பதை இப்போது காணலாம். களாக்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்  ...
Uncategorized

” குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகும் உளுந்து ராகி கஞ்சி…!” நீங்களும் செய்து அசத்தலமே…!

 இன்று இருக்கக்கூடிய ராக்கெட் யுகத்தில் நாம் நமது உணவுகளை பாரம்பரிய முறைப்படி செய்து சாப்பிடுவதற்கு நேரம் போதுமானதாக இல்லை. எனவே துரித உணவுகளை விரும்பி நாம் சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற பாதிப்புகள் நமக்கு ஏற்படுகிறது.  இந்த பாதிப்புகளில் இருந்து சற்று விலகி நாம் வெளியே வர கிடைக்கின்ற விடுமுறை நாட்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய உளுந்து ராகி கஞ்சியை எப்படி வைப்பது என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.  உளுந்து ராகி கஞ்சி வைக்க தேவையான பொருட்கள் உளுந்து  200 கிராம் ராகி 200 கிராம் 3.ஏலக்காய் 3 தண்ணீர் இரண்டு கப் செய்முறை முதலில் எடுத்து வைத்திருக்கும் உளுந்து 200 கிராம் மற்றும் ராகி 200 கிராம்யை அடுப்பில் வாணலியை வைத்து மிதமான சூட்டில் நன்கு வறுத்து எடுக்கவும். அவ்வாறு வறுக்கப்பட்ட எந்த இரண்டு பொருட்களையும் எடுத்து மிக்ஸியில் போட்டு மையாக பொடித்து எடுத்துக்...
Uncategorized

“Low BP இருக்கா..!” – அப்ப உங்க குறைந்த இரத்த அழுத்தத்தை சரி செய்யும் உணவுகள சாப்பிடுங்க..!!

பொதுவாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் இதயத்துக்கு ரத்தம் உள்ளே செல்லும்போதும் வெளியே வரும்போதும் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தோடு செல்கிறது. இதைத்தான் நாம் இரத்த அழுத்தம் என்று கூறுகிறோம்.  இந்த இரத்த அழுத்தம் கட்டுக்கோப்பாக இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.அது கூடினாலும் குறைந்தாலும் சற்று சிரமங்கள் எற்படுவது இயல்பு தான். குறைந்த இரத்த அழுத்த அறிகுறிகள் ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு தடை சுற்றல், மயக்கம், வாந்தி, நா வறட்சி, சோர்வு, பலவீனம், கண்கள் இருட்டு கட்டுவது, மனக்குழப்பம் போன்றவை ஏற்படு.ம் மேலும் உடல் சில்லிட்டு போவது, மூச்சு வாங்குவது போன்ற அறிகுறிகளை இதற்கு கூறலாம். அந்த வகையில் இன்று குறைந்த அளவு ரத்த அழுத்தம் உடையவர்கள் என்னென்ன உணவுகளை உண்பதினால் குறைந்த ரத்த அழுத்தத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி பார்க்கலாம். குறைந்த இரத்த அழுத்தம் உடையவர் உண்ண வேண்...
Uncategorized

“அட.. வெள்ளை தும்பை பூவில் இம்புட்டு மருத்துவ பயன்களா..? என்ன என்ன என படிக்கலாமா?

மழைக்காலம் துவங்கி விட்டால் பச்சை பசேல் என்று வெள்ளை நிறத்தில் பூத்துக் குலுங்கும் தும்பை பற்றி உங்களுக்கு தெரியுமா?  ஆரம்ப நாட்களில் இந்த தும்பை பூவை எடுத்து பிள்ளையாருக்கு வைத்து பூஜை செய்வதின் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்று நினைத்தார்கள். அப்படிப்பட்ட தும்பை பூவில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்களை கூறினால் நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். தும்மைப் பூவின் மருத்துவ குணங்கள் 👌சைனஸ் பிரச்சனைக்கு மிகச்சிறந்த மருந்தாக இந்த தும்பை பூ விளங்குகிறது. இந்த தும்பை பூ சாறை சம அளவு எடுத்து காலை, மாலை உங்கள் மூக்கில் இரண்டு சொட்டு விட்டு வர உங்கள் சைனஸ் பிரச்சனை விரைவில் தீரும். 👌தலைவலி அதிகமாக இருக்கிறது. என்ன செய்தும் தலைவலி, சளி எனக்கு நீங்கவில்லை என்று நினைப்பவர்கள் தும்பைப் பூவை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளித்தால் தலைபாரம் நீங்குவதோடு சளி மற்றும் தலைவலி எளிதில்...
Exit mobile version