Uncategorized
“நுரையீரலில் தேங்கிய சளியை நீக்க எளிமையான வழி..!” – 100% உண்மை செய்து பாருங்க..!
சளி பிடித்தால் சனியன் பிடித்தது போல ஏழு நாள் மருந்து உண்டாலும் சரி எடுத்துக் கொள்ளாவிட்டாலும் சரி அப்படியே மனிதர்களை பாடாயப்படுத்தும். அதுவும் நுரையீரலில் சளி கட்டி விட்டால் படாத அவஸ்தையே இல்லை என்று கூறக்கூடிய அளவுக்கு கடுமையான தாக்குதல்களுக்கு மனிதர்கள் ஆளாவார்கள்.
இதன் மூலம் சுவாசிக்க பிரச்சனை ஏற்படும்.மேலும் சரியாக சுவாசிக்க முடியாது. இதனைத் தான் நெஞ்சு சளி என்று கூறியிருக்கிறார்கள். நெஞ்சு சளியின் அறிகுறி ஆரம்பத்தில் தெரியாது போகப்போக இருமல் வந்த பின்பு சளி கெட்டியாகி வெளியேற ஆரம்பிக்கும்.
பொதுவாகவே இந்த சளியின் நிறம் பச்சை, மஞ்சள் வர்ணங்களில் இருக்கலாம். சளி பிடித்த பிறகு உங்களுக்கு மூக்கடைப்பு, தலைவலி, உடல் சோர்வு சேர்ந்திருக்கும்.
நுரையீரலில் தங்கி இருக்கும் சளியை அகற்றக் கூடிய சில வழிமுறைகளை தற்போது எந்த கட்டுரை வழியாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
நாள்பட்ட நெஞ்சளியை குணமாக்க...