Tuesday, September 24
நல்ல பாட்டை கெடுத்த விஜய்.. யுவன் போட்ட ட்யூனே வேற.. கடும் மன உழைச்சலில் யுவன்..! விளாசும் பிரபலம்..!
Actress, Tamil Cinema News

நல்ல பாட்டை கெடுத்த விஜய்.. யுவன் போட்ட ட்யூனே வேற.. கடும் மன உழைச்சலில் யுவன்..! விளாசும் பிரபலம்..!

தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவிற்கு எப்பொழுதுமே தனிப்பட்ட இடம் இருக்கும். தன்னுடைய 16 வது வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. முதல் திரைப்படத்திலேயே அவை இசையமைத்த அனைத்து பாடல்களுமே வெற்றி பாடலாக கொடுத்து தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு இசையமைப்பாளர் என்று யுவன் சங்கர் ராஜாவை கூறலாம். அப்படிப்பட்ட யுவன் சங்கர் ராஜா இப்பொழுது அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். தொடர்ந்து காம்போ: பொதுவாக வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைப்பாளராக இருப்பார். யுவன் சங்கர் ராஜா வெங்கட் பிரபு இயக்கிய முதல் திரைப்படமான சென்னை 28 திரைப்படத்தில் துவங்கி இப்பொழுது இயக்கிவரும் கோட் திரைப்படம் வரைக்கும் அனைத்திலும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்து வருகிறார். பெரும்பாலும் யுவன் ச...
வீட்டை இழக்கும் தனுஷ் குடும்பம்..? யார் இந்த பெரிய போத்ரா.. தலை மறைவான சின்ன போத்ரா..!
Tamil Cinema News

வீட்டை இழக்கும் தனுஷ் குடும்பம்..? யார் இந்த பெரிய போத்ரா.. தலை மறைவான சின்ன போத்ரா..!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். தனுஷ் சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே தனுஷிற்கு போயஸ் கார்டனில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. இடையில் அங்கு வீடு கட்டி அதில் அவர் குடிப்புகுந்த வீடியோக்கள் கூட வெளியானது. ஆனால் அந்த சமயத்தில் தனது மனைவியை பிரிந்து விட்டார் தனுஷ். இந்த நிலையில் தனுஷ் வீட்டிற்கும் பிரபல பைனான்சியரான முகுந்த் போத்ராவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. தனுஷ் வீடு சர்ச்சை: இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்களிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையில்தான் அந்த வீடு கட்டப்பட்டது என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளரான தமிழா தமிழா பாண்டியன் சில விஷயங்களை கூறியிருக்கிறார். அவர் கூறும் பொழுது முகுந்த் போத்ரா என்...
சகிக்க முடியாத ஜோதிகாவின் கவர்ச்சி.. இதெல்லாம் குடும்ப குத்துவிளக்கா..? சிவக்குமார் கண்ணுக்கு என்ன ஆச்சு..? விளாசும் பிரபலம்..!
Actress

சகிக்க முடியாத ஜோதிகாவின் கவர்ச்சி.. இதெல்லாம் குடும்ப குத்துவிளக்கா..? சிவக்குமார் கண்ணுக்கு என்ன ஆச்சு..? விளாசும் பிரபலம்..!

சமீபத்தில் நடந்த பிலிம் பேர் விருதுதான் தற்சமயம் அதிகமாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. பிலிம் பேர் விருது என்பது பல வருடங்களாகவே இந்திய சினிமாவில் வழங்கப்பட்டு வரும் விருதாக இருக்கிறது. வட இந்தியாவில் இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது முக்கியமாக நடிகர்களால் அதிகமாக மதிக்கப்படும் ஒரு விருதாக இந்த விருது இருக்கிறது. பிலிம்பேர் துவங்கிய காலகட்டத்தில் பெரிய நடிகர்களே இதை வாங்குவதற்காக பல குறுக்கு வழிகளை பின்பற்றினார்கள் என்று கூறப்படுகிறது. ஜோதிகாவும் கலந்துக்கொண்டார். அந்த அளவிற்கு ஒரு பெரிய விருது என்பதால்தான் பல பெரிய பிரபலங்கள் அதில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் தென்னிந்தியாவிலிருந்து பல நடிகர்களும் நடிகைகளும் அதில் கலந்து கொண்டனர். அப்பொழுது நடிகை ஜோதிகாவும் அதில் கலந்து கொண்டிருந்தார். நடிகை ஜோதிகா வழக்கத்துக்கு மாறாக அதிக கவர்ச்சியுடன் ஆடை அண...
அதுக்கு தொறந்து போட்டு வர்றே..? உடம்பு தான் மூலதனம்..! ஒரு லட்சம் போதும்.. வேட்டையாடும் நடிகைகள்..!
Tamil Cinema News

அதுக்கு தொறந்து போட்டு வர்றே..? உடம்பு தான் மூலதனம்..! ஒரு லட்சம் போதும்.. வேட்டையாடும் நடிகைகள்..!

தமிழ் சினிமாவில் விருது வழங்கும் விழாக்கள் என்பவை தற்சமயம் அதிகரித்து வருகிறது என்று கூறலாம். முன்பெல்லாம் விருதுகளுக்கு என்று ஒரு முக்கியத்துவம் இருந்தது. சில முக்கியமான அமைப்புகள் மட்டுமே சினிமாக்களுக்கு விருதுகளை வழங்கி வந்தன. ஆனால் இப்பொழுது எல்லாம் நிறைய பேர் வழங்குகின்றனர். சின்ன தொலைக்காட்சி நிறுவனமான ஜி நிறுவனம் கூட விருதுகளை வழங்குகிறது அதேபோல ஆன்லைன் மீடியாவான பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனமும் வழங்குகிறது. பிலிம்பேர் விருதுகளின் முக்கியத்துவம்: இப்படியெல்லாம் விருதுகளை பலரும் வழங்கிக் கொண்டு வருகையில் பிலிம் பேர் விருது என்பது மட்டும் அதில் முக்கியத்துவமானதாக இருந்திருக்கிறது. ஏனெனில் பல காலங்களாக தமிழ் சினிமாவில் வழங்கப்படும் விருதாக அது இருக்கிறது. அதற்கு வந்த நடிகைகள் பலருமே மிக கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்திருந்தனர். கீர்த்தி சுரேஷ், ஜோதிகா மாதிரியான முன்னணி நடிகைகளே இப்படி...
வாணி போஜன் அழகில் கிறங்கி டேட்டிங்.. முடிந்ததும் கழட்டி விட்ட நடிகர்கள்..!
Tamil Cinema News

வாணி போஜன் அழகில் கிறங்கி டேட்டிங்.. முடிந்ததும் கழட்டி விட்ட நடிகர்கள்..!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக விளங்கிய வாணி போஜன் சீரியல்களில் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றதை அடுத்து ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து சின்னத்திரை நயன்தாரா என்ற பெயரை பெற்று விட்டார். இதனை அடுத்து சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்ததும் அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கும் இவர் தற்போது தென்னிந்திய மொழி படங்களில் நடித்த வருகிறார். நடிகை வாணி போஜன்.. இவர் ஆரம்ப நாட்களில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வத்திருமகள் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். கிட்டத்தட்ட இந்த சீரியல் நான்காண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி மக்கள் இடையே வரவேற்பை பெற்றது. டிஆர்பி ரேட்டை தக்க வைத்துக்கொண்ட இந்த சீரியலானது இளைஞர்களையும் சீரியல் பார்க்கின்ற நிலையை கொண்டு வந்து சேர்த்ததில் பெரும் பங்கு வாணி போஜனுக்கு உண்டு. இதன...
இது தொடையா..? இல்ல, உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணையா..? படுக்கையில் சீரியல் நடிகை கிளாமர் விருந்து..!
Television

இது தொடையா..? இல்ல, உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணையா..? படுக்கையில் சீரியல் நடிகை கிளாமர் விருந்து..!

அச்சோ பிடிச்சிருக்கு உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை பாடக்கூடிய வகையில் தற்போது சீரியல் நடிகை ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தக்கூடிய வகையில் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய அளவு சீரியல் நடிகையான இவரின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதாக சொல்லி இருப்பதோடு இந்த புகைப்படங்கள் மனதில் ஆயிரம் எண்ணங்களை ஏற்படுத்தி விட்டதாகவும் பதிவு செய்து இருக்கிறார்கள். இது தொடையா இல்ல.. சின்ன திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு தற்போது திரையுலகில் நடிக்கின்ற நடிகைகளுக்கு ஈடாக ரசிகர் வட்டாரமும், பெயரும், புகழும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் நடித்து வரும் இந்த சீரியல் நடிகை இல்லத்தரசிகளின் வீடுகளில் குடி ப...
என்னோட அந்த உறுப்பை Zoom பண்ணி.. இதை பண்ணாங்க.. பனிமலர் பன்னீர்செல்வம் பேட்டி…!
Tamil Cinema News

என்னோட அந்த உறுப்பை Zoom பண்ணி.. இதை பண்ணாங்க.. பனிமலர் பன்னீர்செல்வம் பேட்டி…!

திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்படி ஒரு அந்தஸ்து, அங்கீகாரம் மற்றும் புகழ் மக்கள் மத்தியில் கிடைக்கிறதோ அது போலவே சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் தற்போது இருக்கிறார்கள். அந்த வரிசையில் செய்தி வாசிப்பாளராக திகழும் பனிமலர் பன்னீர்செல்வம் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.   இவர் சின்னத்திரையில் செய்திகள் வாசித்ததோடு மட்டுமல்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த வகையில் இவர் தொகுத்து வழங்க கூடிய நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் படை காத்திருக்கும். பனிமலர் பன்னீர்செல்வம்.. கொங்கு தமிழ் பேசும் கோவையை சேர்ந்த இவர் முதல் முதலில் பாலிமர் தொலைக்காட்சிகள் தான் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து பல மீடியாக்களில் பணிபுரிந்து ரசிகர் வட்டாரத்தை விரிவு படுத்திக் கொண்டார். இவர் தன் மனதுக்கு த...
இதனால் தான் என் முதல் பொண்டாட்டிக்கு நான் எந்த உதவியும் பண்ணல.. கமல்ஹாசன் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

இதனால் தான் என் முதல் பொண்டாட்டிக்கு நான் எந்த உதவியும் பண்ணல.. கமல்ஹாசன் ஓப்பன் டாக்..!

இளமை இதோ இதோ என்ற பாடலின் மூலம் டிஸ்கோ டான்ஸ் ஆடி ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட உலகநாயகன் கமலஹாசன் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். ஆண்டவரே என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய உலகநாயகன் கமலஹாசன் வேட்டைய ஆரம்பிக்கலாமா? என்ற வார்த்தைகளோடு தெறிக்கவிட்டு பிக் பாஸ் சீசனில் தொகுப்பாளராக களம் இறங்கி கலைகட்டி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்து வைத்திருப்பவர். உலக நாயகன் கமலஹாசன்.. கமலைப் பொறுத்த வரை திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வளர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கும் இவரைத் திரை உலகின் எண் சைக்ளோபீடியா என்று அழைத்தாலும் தவறில்லை. திரைப்படங்களில் தனது அசாத்திய திறமையை நிரூபித்து அடுக்கடுக்கான வெற்றிகளை பெற்றிருக்கும் நடிகர் கமலஹாசன் தனது சொந்த வாழ்வில் நிலையான வாழ்க்கையை அமை...
முக்கிய புள்ளியுடன் ரூம் போட்ட சீனியர் நடிகை.. இப்போ வாயும் வயிறுமாக.. கர்ப்பமாகும் வயசா இது..? கதறும் தாய்..!
Gossips Corner

முக்கிய புள்ளியுடன் ரூம் போட்ட சீனியர் நடிகை.. இப்போ வாயும் வயிறுமாக.. கர்ப்பமாகும் வயசா இது..? கதறும் தாய்..!

திரை உலகில் கனவு கன்னியாக வலம் வந்த சீனியர் நடிகை ஒருவர் பல முன்னணி ஹீரோக்களோடு நடித்து ரசிகர்களின் மனதை ரகளை செய்து தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டு சீனியர் நடிகை தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் இவரைப் பற்றி அடிக்கடி சர்ச்சைகள் கிளம்புவது ஒன்றும் புதிதான விசயம் அல்ல என்றாலும், தற்போது கிளம்பி இருக்கும் சர்ச்சை ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் கோடம்பாக்கத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய புள்ளியுடன் ரூம் போட்ட சீனியர் நடிகை.. சிறு வயதிலேயே ஹீரோயினியாக அறிமுகம் செய்யப்பட்ட எந்த சீனியர் நடிகை ஒரு வாரிசு நடிகை என்பதால் திரை உலகில் நடிக்க வருவது மிகவும் சுலபமாக இருந்தது. எனினும் திரை உலகில் இருக்கும் போட்டியை அடுத்து தன் திறமையை கொண்டே படிப்படியாக இந்த சீனியர் நடிகை வளர்ந்த...
ப்பா.. 50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? முழு தொடையும் தெரிய நடிகை கஸ்தூரி உச்ச கட்ட கிளாமர்..!
Actress

ப்பா.. 50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? முழு தொடையும் தெரிய நடிகை கஸ்தூரி உச்ச கட்ட கிளாமர்..!

1974-ஆம் ஆண்டு பிறந்த நடிகை கஸ்தூரி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 1992 இல் நடந்த மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். தமிழ் திரை உலகப் பொருத்த வரை இவர் 1991 ஆம் ஆண்டு வெளி வந்த ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்டார். முதல் படத்திலிருந்து அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. நடிகை கஸ்தூரி.. சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை கஸ்தூரி தனது பத்தாம் மற்றும் 12-ம் வகுப்பை சென்னையில் உள்ள பள்ளிகள் படித்து முடித்ததோடு பொது தேர்வில் முதல் மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இதனை அடுத்து இவர் 1991 - ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் முதன் முதலாக தமிழ் திரை உலகுக்...
Exit mobile version