Tuesday, September 24
Uncategorized

பெரியம்மா நக்மா-வை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

சமீபத்தில் திருமண விழா ஒன்றில் நடிகைகள் ஜோதிகா மற்றும் அவருடைய அக்கா நக்மா இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. நடிகை ஜோதிகாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகிய இருவரும் இந்த புகைப்படங்களில் இடம் பெற்று இருக்கிறார்கள். இதனை பார்த்த ஜோதிகாவின் ரசிகர்கள் மற்றும் சூர்யாவின் ரசிகர்களும் லைக்குகளை பறக்கவிட்டு வருகின்றனர். நடிகர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் இணைந்து நடித்து காதலித்து பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது பலருக்கும் தெரியும். இந்நிலையில் தங்களுடைய குடும்ப திருமண விழாவிற்கு சென்றிருந்த நடிகை ஜோதிகா மற்றும் அவருடைய குழந்தைகள் நடிகை நக்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதான் இப்போதைய ஹாட் ட்ரெண்டிங்காகவும் இருந்து வருகிறது. நடிகை ஜோதிகா ...
Uncategorized

இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா மகாலட்சுமி-யை டைவர்ஸ் பண்ணி இருப்பேன்..! – குண்டை தூக்கி போட்ட ரவீந்தர்..!

பிரபல தயாரிப்பாளரும் விமர்சகருமான ரவீந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை VJ மகாலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தன்னுடைய பெயரை டேமேஜ் ஆக்கி கொண்டிருந்த நடிகை VJ மகாலட்சுமி ரவீந்திரநாத் திருமணம் செய்து கொண்டது பலராலும் விமர்சிக்கப்பட்டது. சிலரால் கேலி செய்யப்பட்டது. ஆனால் தங்களை நோக்கி வரக்கூடிய அப்படி என கேள்விகளுக்கு பொறுமையாக நின்று பதில் அளித்து வந்தனர் மகாலட்சுமி மற்றும் ரவிந்தர் ஜோடி. அவ்வப்போது சமூக வலைதளங்களில் தங்களுடைய ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இவர்கள் திருமணம் செய்து கொண்ட புதிதில் கிட்டத்தட்ட ஒரு மாதம் இவர்கள் பற்றிய பேச்சு தான் சமூக வலைதளங்கள் முழுதும் நிரம்பிக் கிடந்தது. இந்நிலையில் சமீபத்தில் instagram நேரலையில் பேசிய ரவிந்தர் இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சி இருந்த...
Uncategorized

வீட்டு பரமாரிப்பில் குழந்தைகளின் பங்கு..! – அவர்களுக்கு இப்படி சொல்லிக்கொடுங்க..!

இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தில் இருக்கும் அனைத்து நபர்களும் வீட்டு பராமரிப்பில் ஈடுபட்டால் தான் வீடு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் வீட்டு பராமரிப்பில் குழந்தைகளின் பங்கு மிகவும் அவசியம். அப்படி அந்த குழந்தைகளை வீட்டு பராமரிப்பில் நீங்கள் ஈடுபடுத்தும் போது தான் எதிர்காலத்தில் அவர்கள் மிகச் சிறப்பாக வீட்டை பராமரிக்க அது உதவி செய்யும்.  குழந்தை தொழிலாளர்களே வேண்டாம் என்று கூறும் நாம் சின்ன சின்ன செயல்களை செய்வதின் மூலம் குழந்தைகளை செய்ய வைப்பது மூலம் அவர்கள் எதற்கும் யாரையும் எதிர்பார்க்காமல் அவர்கள் காரியங்களை அவர்களே செய்யக்கூடிய தன்னம்பிக்கையை தூண்டக்கூடிய வகையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களும் வீட்டை பராமரிக்க உதவியது போல இருக்கும். வீட்டு பராமரிப்பில் குழந்தைகள்  குழந்தைகள் காலையில் எழுந்தவுடன் மெத்தை தலையணை ஆகியவற்றை சரி செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். இதுவும் ஒ...
Uncategorized

இந்த ஹீரோ பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்..! – புயலை கிழப்பிய வரலட்சுமி சரத்குமார்..!

பிரபல இளம் நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துப்பாக்கி படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியானது. இருந்த போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று நல்ல வசூல் செய்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தமிழ் தெலுங்கு மொழிகளில் பிஸியான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிரபல ஹீரோ மீது வரலட்சுமி சரத்குமார் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாரதப்பட்டை சண்டைக்கோழி 2 விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகை வரலட்சுமி நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சி...
Uncategorized

“வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கா..!” – இதை செஞ்சா 100% கரப்பான் காலி..!!

கரப்பான் பூச்சிகள் வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகளில் அபரிமிதமாக பல்கி பெருகும். பழைய மர கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றில் அதிகளமாக இது வளர்கிறது. எப்படிப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தை அடித்தாலும் ஒரு வாரம் தான் மீண்டும் கரப்பான் தொல்லை அதிகமாக உள்ளது. பார்க்கவே முகத்தை சுளிக்க வைக்க கூடிய இந்த கரப்பான் பூச்சி பொதுவாக சமையலறை மற்றும் குளியல் அறையில் அதிக அளவு காணப்படும் அருவருக்கத் தக்க இந்த பூச்சியை பார்த்து அனைவரும் அலறி ஓடுவார்கள். அத்தகைய கரப்பான் பூச்சிகளை மிக எளிதில் ஓட்டக்கூடிய அருமையான குறிப்புகளை  இப்போது பார்க்கலாம். வெள்ளை வினிகரில் இளம் சூடான நீரில் கலந்து உங்கள் சமையல் முடிந்த பின்பு கேஸ் அடுப்பை சுற்றிலும் இந்த கரைசலை கொண்டு சுத்தம் செய்யலாம் பகல் வேலைகள் மட்டுமல்லாமல் இரவு படுக்க செல்வதற்கும் முன்பும் இந்த கலவையைக் கொண்டு உங்கள் அடுப்பு மற்றும் மேசைத் திட்டை சுத்தம் செய்ய...
Uncategorized

பூண்டு இருக்கா..? – சப்பாத்திக்கு சப்பு கொட்டி சாப்பிடும் சைட் டிஸ் ரெடி..! – ட்ரை பண்ணி பாருங்க..!

சப்பாத்திக்கு வெஜிடபிள் குருமா தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, தக்காளி தொக்கு என்று விதவிதமாக நாம் செய்து சாப்பிட்டு போர் அடித்து இருக்கும். இப்போது அதற்கு மாற்றாக பூண்டு குழம்பை வைத்து நீங்கள் சப்பாத்திக்கு சைடிஷ் ஆக கொடுக்கும் போது கூடுதலாக இரண்டு சப்பாத்தி வேண்டும் என்று அனைவரும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பூண்டு குழம்பினை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.  பூண்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்  1.பூண்டு 200 கிராம் 2.சின்ன வெங்காயம் 100 கிராம்  3.வர மிளகாய் 4 4.கொத்தமல்லி இரண்டு டீஸ்பூன் 5.ஒரு டீஸ்பூன் சீரகம் 6.சிறிதளவு வெந்தயம் 7.சிறிதளவு நல்லெண்ணெய் 50 மில்லி 8.உப்பு தேவையான அளவு 9.புளி தேவையான அளவு 10.தேங்காய் கால் கப் 11.தாளிக்க கடுகு  செய்முறை முதலில் பூண்டின் தோல்களை நன்கு நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு   வதக்குவதற்கு தேவை...
Uncategorized

” தேங்காய் பர்பி சாப்பிட்டு இருப்பீங்க ..! கேரளத்து சேனை பர்பி செய்வது எப்படி தெரியுமா?

வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய சேனை பர்பி உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபியாக விளங்கும். சேனைக்கிழங்கு எண்ணற்ற சக்திகள் சக்தி உள்ளது. எனினும் இதனை நேரடியாக உண்ண மறுக்கக்கூடிய குழந்தைகளுக்கு அதை பர்பி போல் செய்து தருவதின் மூலம் அந்தப் பயன் முழுமையாக கிடைக்கும்.  இந்த ரெசிபியை செய்வதற்கு நன்கு முத்திய சேனைக்கிழங்கை நீங்கள் தேர்வு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பர்பி சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.  சேனைக்கிழங்கு பர்பி செய்வதற்கு தேவையான பொருட்கள் 1.நன்கு முத்திய ஒரு கிலோ சேனைக்கிழங்கு 2.அரை லிட்டர் நெய் 3.ஒரு கிலோ முதல் ஒன்னே கால் கிலோ வரை சர்க்கரை. 4.அரை கிலோ டால்டா 5.முந்திரி 150 கிராம் 6.திராட்சை 100 கிராம்  7.ஏலக்காய் 10 8.ஜாதிக்காய் 2 செய்முறை முதலில் முற்றிய நிலையில் இருக்கக்கூடிய சேனைக்கிழங்கின் தோல்களை...
Uncategorized

“வாவ்..! என ஆச்சரியத்தை தூண்டும் அழகு வேண்டுமா..? – ஒரே ஒரு பப்பாளி போதும்..! – வாங்க பாக்கலாம்..!

அத்திப்பழம் சிவப்பா அல்லது அத்தை மகள் சிவப்பா என்ற கேள்விக்கு  பதில் அளிக்கும் வகையில் அட இவங்க இப்படி இருந்தாங்க. இப்படி ஆயிட்டாங்களே என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் நீங்கள் பப்பாளி பேஸ் பேக்கை பயன்படுத்தினாலே போதும் அழகில் ஜொலி ஜொலிப்பீர்கள் என்று கூறலாம். இப்போது இருக்கும் சுற்றுப்புற சூழல் மாசு காரணமாக முகத்தில் பொலிவை மிக விரைவில் நீக்கிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் சருமத்தில் இருக்கும் ஈரப்பதமும் விரைவில் இழந்து விடுவதால் சரும வறட்சி காரணமாக உங்கள் முகம் வாடி விடுவதோடு கருத்தும் விடுகிறது. இன்னும் சில பேருக்கு அதிக அளவு எண்ணெய் வடிதல் ஏற்பட்டு அவர்களை வெறுக்கக்கூடிய மன அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கிறது. நீங்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்கு வரப் பிரசாதமாக இந்த பப்பாளி பேஸ் பேக் உள்ளது. இதை நீங்கள் வாரத்தில் ஒருமுறை பயன்படுத்தினாலே போதும் உங்கள் மு...
Uncategorized

“அழகுக் கலையில் வெள்ளரிக்காய்..! ” – அல்ட்ரா மாடல் அழகியாக மாற இத ஃபாலோ பண்ணுங்க..!

என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப உங்கள் அழகுக்கு மேலும்  மெருகு சேர்க்கின்ற வெள்ளரிக்காய்  முக அழகு மற்றும் சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.  எனவே உங்கள் சருமத்தை பராமரிக்க எந்த வெள்ளரிக்காயை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம். அழகுக் கலையில் வெள்ளரிக்காய் 👌 வெள்ளரிக்காயை அப்படியே அரைத்து ஜூஸ் ஆக்கி உங்கள் சருமத்தில் தடவிக் கொள்வதின் மூலம் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.  👌அதிகப்படியாக முகத்திலும் சருமங்களிலும் எண்ணெய் வழிகிறது என்று கவலைப்படுபவர்கள் இதே ஜூசை நீங்கள் உங்கள் முகத்திலும் கைகளிலும் அப்ளை செய்வதின் மூலம் எண்ணெய்  வழிதல் கட்டுப்படுத்தப்படும்.  👌96 சதவீதம் நீர் சத்தை கொண்டிருக்க கூடிய இந்த வெள்ளரிக்காயை முகத்திற்கு பேஸ் பேக்காக நீங்கள் போடுவதின் மூலம் உங்கள் முகத்திற்கு மட்டுமல்ல சரு...
Uncategorized

தோஷங்களில் பெரிய தோஷம் இது தான்..! – நிச்சயம் இதை பண்ணுங்க வாழ்வில் ஏற்றம் மட்டுமே..!

புல்லாகி, பூடாகி பல்மிருமாகி என்று சிவபுராணத்தில் வருகின்ற பாடல்களை நீங்கள் ஒரு முறை உங்களுக்குள் சொல்லிப் பார்த்தால் எத்தனை பிறவிகளைக் கடந்து இந்த மனிதப் பிறவியை நாம் எடுத்திருப்போம் என்பது நன்றாக தெரியும். அப்படிப்பட்ட இந்த மனிதப் பிறவியில் ஏற்படுகின்ற பெரிய தோஷம்தான் பித்ரு தோஷம்.  ஒருவருக்கு பிதுர் தோஷம் இருக்கிறது என்றால் எந்த ஒரு விஷயமும் அவனுக்கு சந்தோசத்தை தராது. மேலும் நிம்மதி இல்லாத வாழ்க்கையை தான் அவன் வாழ்ந்து கொண்டிருப்பான். இதற்கு காரணம் நாம் நமது பெற்றோர்கள் நமது முன்னோர்களுக்கு திதி கொடுக்காமல் இருப்பதாலும் கரு சிதைவு செய்வதாலும் இந்த தோஷம் ஏற்படுகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.  எனவே மரணம் அடைந்த நமது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். இல்லையென்றால் கயா சென்று கூப சிரார்த்தம் செய்திருக்க வேண்டும். மேலும் சக்தி வாய்ந்த இந்த தோஷத்தை நாம் ஜாதகத்தை கொண...
Exit mobile version