Tuesday, September 24
Uncategorized

“பாத்தாலே எச்சில் ஊரும்.. தெருவே கமகமன்னு இருக்கும்..” – மாங்காய் சாதம் எப்படி செய்வது..?

இன்று இருக்கும் பேச்சுலர்கள் அனைவருமே நாக்கு ருசிக்காக சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நீங்கள் நாக்குக்கு ருசியாக  விரைவில் செய்யக்கூடிய ரெசிபி தான் இந்த மாங்காய் சாதம். பார்த்ததுமே நாக்கு எச்சில் ஊறக்கூடிய எந்த மாங்காய் சாதத்தை மாங்காய் சீசனை செய்து சாப்பிடும் போது இதன் சுவை மிகவும் அலாதியாக இருக்கும். கர்ப்பிணிகள் விரும்பி உண்ணக்கூடிய இந்த மாங்காய் சாதம் அவர்களின் மசக்கை வாந்தியை தடுத்து நிறுத்தும். எனவே அவர்களுக்கு இந்த சாதத்தை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து கொடுக்கலாம். மாங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள் 1.சாதம் ஒரு கப் 2.சின்ன வெங்காயம் பொடி பொடியாய் நறுக்கியது 3.பச்சை மிளகாய் 4 4.துருவிய மாங்காய் ஒன்று 5.கடுகு ஒரு டேபிள் ஸ்பூன் 6.உளுத்தம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் 7.கருவேப்பிலை 8.கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் 9.25 மில்லி எண்ணெய் 10.தேவையான அளவு உப்பு 11.ஒர...
Uncategorized

ப்பா.. போடு தக்காளி.. பிதுங்கும் தொப்பை.. படுக்கையில் பரவச நிலையில் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் ஆமாம் நான் காதலில் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக காதலர் தினத்தை முன்னிட்டு சிகப்பு நிற உடை அணிந்து கொண்டு மாடர்ன் மயிலாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மிக குறுகிய காலத்திலேயே 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த முடித்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார். தனித்துவமான கதைகள் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய கதைகள் என பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் சிகப்பு நிற கோட் அணிந்து கொண்டு சிகப்பு நிற பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய குட்டியான இடுப்பு பிதுங்கும் அளவுக்கு படுக்கையில் குத்த வைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இளசுகளின் இதயத்துடிப்பை எகிற வைத...
Uncategorized

“குழந்தைகள் விரும்பி உண்ணும் மொறு.. மொறு.. கறிபலா சிப்ஸ்…!” – எப்படி செய்யலாம் பாக்கலாமா..?

 கறிபலாக்காயில்  குழம்பு பொரியல் செய்வது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இன்று கிராமப்புறங்களில் அதிக அளவு கறிபலா காய் சிப்ஸ் செய்து குழந்தைகளுக்கு உண்ண கொடுத்து அசத்தி வருகிற உண்மை உங்களுக்கு தெரியுமா.  அதிலும் தோட்டத்தில் பிரஷ்ஷாக பறித்த கறிபலா காயில் சிப்ஸ் செய்து சாப்பிடும் போது அது தரும் சுவைக்கு ஈடு இணையாக எதையும் கூற முடியாது. மேலும் இந்த கறிபலாவில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் கட்டாயம் இதை குழந்தைகளுக்கு குறுந்தீனியாக கொடுக்கலாம். கறி பலா சிப்ஸ் செய்வதற்கான  பொருட்கள் கரி பலாக்காய் ஒன்று தேங்காய் எண்ணெய் அரை லிட்டர் உப்பு தேவையான அளவு மிளகாய் தூள் அல்லது மிளகுத்தூள் காரத்திற்கு  ஏற்ப செய்முறை முதலில் கறி பலாக்காய்க்கு வெளியில் இருக்க கூடிய தோலை நன்றாக எடுத்து விட வேண்டும். அதற்கு முன்பு உங்கள் கையில் சிறிதளவு எண்ணெயை தேய்த்த...
Uncategorized

“ஜட்டியாசும் போட்டிருக்கலாம்… அது அப்பட்டமாக தெரிய..” குத்த வைத்திருக்கும் அனு இம்மானுவேல்..!

நடிகை அனு இம்மானுவேல் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜட்டியாச்சும் போட்டு இருக்கலாம் என்று காலாய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை அனுமானுவேல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான நம்ம வீட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் ஒரு நடிகையாக உருவெடுத்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அம்மாஞ்சியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. தன்னுடைய முதல் படமே வெற்றி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார் அம்மணி. என்னதான் இவர் நடித்த படங்கள் ரசிகர் பெரு மத்தியில் நல்ல வரவ...
Uncategorized

வீட்டில் செல்வம் குறையாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்..? – தெரிந்து கொள்ளலாம் வாங்க..!!

வீட்டில் எப்போதுமே ஸ்ரீதேவி வாசம் செய்ய வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறார்கள். இதன் மூலம் அந்த வீட்டில் செல்வம் பொங்கி பொழியும் என்பது  சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கக்கூடிய நியதியாகும்.  எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை காசு எங்கு செல்கிறது என்று தெரியவில்லை என்று புலம்ப கூடிய அனைவரும் இந்த செயல்களை உங்கள் வீட்டில் செய்வதின் மூலம் செல்வம் குறையாமல் நிறைந்து இருக்கும்.  எப்போதுமே வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவது மிகவும் அவசியமான ஒன்று. பெருமாளை வழிபட, பட மகாலட்சுமியின் கருணை பார்வை அந்த வீட்டுக்கு கிட்டும்.  குறிப்பாக புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளை நீங்கள் பூஜிக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும் கொட்டும்.  வீட்டில் உப்பு இருந்தால் அந்த உப்பு ஜாடியில் உப்பு எப்போதும் தீரக்கூடாது. எடுக்க எடுக்க குறையாமல் அந...
Uncategorized

“தீராத கடன் தொல்லையா..! கவலை வேண்டாம் ..! – இதை பண்ணுங்க கடனை எளிதில் கட்டி முன்னேறுங்கள்..!!

கடன் தொல்லை, தீராத கடனினை பெற்று என்று எப்படி அந்த கடனை அடைப்பது என்று தெரியாமல் பெருவாரியான மக்கள் திண்டாடி வருகிறார்கள். போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு என்ற ஒரு கார்டை கொடுத்து கடன் வாங்காதவர்களே இல்லை என்று கூறும் அளவு அனைத்து மக்களின் தலையிலும் ஒரு குறிப்பிட்ட  அளவு கடன் சுமையை ஏற்றி விட்டார்கள்.  இப்போது கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் தத்தளிக்கும் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய தெய்வங்களை வழிபட்டால் எளிதில் உங்கள் கடனை அடைத்து விடலாம்.  கடன் தொல்லையில் இருந்து விடுவிக்கும் முருகன்  கடன் தொல்லையிலிருந்து விடுபட நீங்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று 12 முறை பிரதட்சணம் செய்வதோடு மட்டுமல்லாமல் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.இதில் முக்கியமாக கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானுக்காக விரதம் இருந்து முருகனை தரிசித்து ...
Uncategorized

இதை செய்தால் எந்த வயதிலும் அல்சர் வராது..! – 100% வேலை செய்யும் வீட்டு வைத்தியம்..!

கால தாமதமாக உணவினை  குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்சர் பற்றி  உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் எந்த நோயால் தினம் தினம் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் வரை வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் வரை பாதிப்படைகிறார்கள்.  இந்த அல்சர் நோயை இயற்கையான வழியில் வீட்டு வைத்தியத்தின் மூலம் எப்படி சரி செய்வது என்பது பற்றி இக்கட்டுறையில் காணலாம்.  அல்சரை குணப்படுத்தும் மணத்தக்காளி  கீரை வகைகளில் ஒன்றாக திகழக்கூடிய மணத்தக்காளி கீரையில் எண்ணற்ற சத்து உள்ளது மேலும் இந்தக் கீரையில் இருக்கக்கூடிய இளம் கசப்பானது  அல்சர் நோயை தீர்க்கக் கூடிய அருமருந்தாக பயன்படுகிறது இன்னும் கிராமப்புறங்களில் வாயில் புண் ஏற்பட்டால் எந்த கீரையின் சாறை எடுத்து வாய் முழுவதும் தேய்த்து விடுவதோடு ஐந்து நிமிடங்கள் அந்தச் சாரினை வாயில் அப்படியே வைத்திருப்பார்கள்.இதன் மூலம் வாய் புண் குணமாக...
Uncategorized

உயர் ரத்த அழுத்தத்தை எளிமையாக விரட்டும் வழி..! – Ways to Control Blood Pressure Naturally..!

இரத்த அழுத்தம் குறைய உணவு : இந்தியாவைப் பொறுத்தவரை 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இது தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோயை போலவே பல்கி பெருகி வருகிறது.  உலகெங்கிலும் ஒரு பில்லியன் மக்களுக்கும் மேலாக இந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணத்தால் எண்ணற்ற பக்க நோய்கள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. குறிப்பாக இதய நோய்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இந்த ரத்த அழுத்தத்திற்கு உள்ளது.  எனவே இந்த ரத்த அழுத்தத்தை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள எளிய உணவு முறைகளை உங்கள் உணவில் எடுத்துக் கொள்வதின் மூலமும் உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்வதின் மூலமும் ரத்த அழுத்தத்தை நீங்கள் இயற்கையான முறையில் கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஐந்து உணவுகளைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம். 👍...
Uncategorized

இன்றைய ராசிபலன் 15 பிப்ரவரி 2023 புதன் கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 15 பிப்ரவரி 2023 புதன் கிழமை. எதையும் திட்டமிட்டு செய்வதின் மூலம் வெற்றி காண முடியும். எதிர்காலத்தை மனதில் கருத்தில் கொண்டு  நாம் செய்யக்கூடிய காரியங்கள் சிறப்பாக அமைவதற்கு பிள்ளையாரை வழிபட்டு எந்த ஒரு காரியத்தையும் துவங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நமது ஜனன ஜாதக கட்டத்தின் படி ஒவ்வொரு மனிதருக்கும் நவகிரகங்களின் தாக்கம் மற்றும் சுப, அசுப பலன்கள் ஏற்படும். எனவே அதற்கு தக்கவாறு நாம் அதற்குரிய பரிகாரங்களை செய்து திட்டமிடுதல் மூலம் வருகின்ற ஆபத்தை தடுத்துக் கொள்ளவும் போதிய நற்பலன்களைத் பெறவும் முடியும்.அந்த வரிசையில் இன்று 27 நட்சத்திரங்களுக்கு உரிய ராசிபலன் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி நேயர்களே இன்று மனதில் நீங்கள் சற்று திடமான சிந்தனைகளை கொண்டிருந்தால் மட்டும் தான் உங்கள் பணிகளை கையாளும்போது தங்கு தடைகள் ஏற்பட்டாலும் அதை தக...
Uncategorized

இன்னுமாடா என்ன நம்பிட்டு இருக்கீங்க..? – கீர்த்தி சுரேஷ் ஹாட் போஸ்..! – பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியீட்டு இருக்க கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீ திருந்தவே மாட்டியா செல்லம் என்று புலம்பி வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று பலரும் யோசிக்கலாம்.. அதுதான் விஷயமே. நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்ப காலத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தவர். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான சர்கார் வாரிப் பாட்டா.. ரங்தே உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய கவர்ச்சியை அவதாரத்தை காட்டின. மட்டுமில்லாமல் இணைய பக்கங்களிலும் படு மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய தொப்புள் அழகு தெரியும்படி உடைகளை அணிவதில்லை என்று குறிப்பிட்ட ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் வானவில்லில் இருக்கும் அனைத்து வண்ணங்களும் இருப்பது போன்ற ஒரு...
Exit mobile version