Tuesday, September 24
Uncategorized

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முந்தும் EPS..! – சரிவை சந்திக்கும் ஸ்டாலின்..! – லயோலா கருத்து கணிப்பு முடிவுகள்..!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை நோக்கித்தான் ஒட்டுமொத்த தமிழக அரசியல் நோக்கர்களின் பார்வையும் திரும்பி இருக்கிறது. பொதுவாக தேர்தல் என்று வரும் பொழுது பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் சார்பாக இயங்கி வரும் இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்ற அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. ஈரோடு கிழக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் கவனம் முழுதும் ஈரோடு கிழக்கில் குவிந்திருக்கின்றது. வாக்காளர்களுக்கு பணம், பாத்திரங்கள், வெள்ளி கொலுசு, கோழிக்கறி என சகல வசதிகளை செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள். இந்த குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் கூட.. மறுபக்கம் இந்த தேர்தலில் ஜெயிக்கப் போவது யார்.? என்ற போட்டி உச்சகட்டத்தை எட்டி இருக்கின்றது. இந்நிலையில், லயோலா கல்லூர...
Uncategorized

ஓ.. அது Chair Seat-ஆ..? – ஒரு நிமிஷம் பதட்டம் ஆகிடுச்சு..! – மிருணாளினி ரவி ஹாட் போஸ்..!

நடிகை மிருணாளினி ரவி காதலர் தின ஸ்பெஷலாக சிகப்பு நிறத்தில் உடலோடு ஒட்டிய உடைய அணிந்து கொண்டு தன்னுடைய உடல்வாகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகிறார்கள். தன்னுடைய உடல் வடிவத்தை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமான உடைய அணிந்து கொண்டு இணையத்தை மிரள வைத்திருக்கிறார் நடிகை மிருணாளினி ரவி. டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட சமூக விடுதலை செய்திகளில் தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி சினிமா ஹீரோயினாக உயர்ந்திருப்பவர் நடிகை மிருணாளினி ரவி. இயக்குனர் கௌதம் வாசுதேவமேனன் இயக்கத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருந்தார் மிருணாளினி ரவி. திடீரென இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனன் சில பொருளாதார பிரச்சனைகளில் சிக்கியதன் காரணமாக இவர் ஹீரோயினாக அறிமுகமாக இருந்த இவருடைய திரைப்படம் டிராப் செய்யப்பட்டது. தொடர்ந்து பட வாய்ப்புக்கான ...
Uncategorized

இது இருந்தால் மட்டும் தாமரை மலர்ந்து விடுமா..? – முதல்வர் ஸ்டாலின் நறுக் கேள்வி..!

நீர் நிலைகளில் மலரும் பூ தான் தாமரை. ஆனால், அதற்காக எல்லா இடத்திலேயும் தாமரை மலர்ந்து விடாது என பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்த விரிவான தகவலை பார்ப்போம். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான திரு மு க ஸ்டாலின் அவர்கள் உங்களில் ஒருவன் பதில்கள் என்ற தலைப்பில் கேள்விகளுக்கு பதில் அளித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய பதிலுரைகளை பற்றிய உங்கள் பார்வை என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்ல வில்லை. பதிலே சொல்லாமல் மணி கணக்கில் எவ்வாறு பேசுவது என்பதை நான் மோடியிடம் கற்றுக் கொண்டேன். பாஜக ஆட்சியின் மீதும் பிரதமரின் மீதும்...
Uncategorized

“வெயில் படமா பாத்துக்கோங்க.. உருகி ஊத்திட போகுது..” – முழுசாக காட்டி மூடேற்றும் தன்யா ரவிச்சந்திரன்..!

பிரபல இளம் நடிகை தன்யா ரவிச்சந்திரன் குட்டியான கவுன் அணிந்து கொண்டு குலுகுளுவென இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியாவார் நடிகை தன்யா. நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் அதன் பிறகு பிருந்தாவனம் கருப்பன் நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தமிழ் நன்றாக எழுத பேச தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர் இதனாலும் என்னவோ இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இவர் கல்லூரி படிப்பை முடித்ததும் சென்னையில் தான் கதைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வந்த இவர் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப...
Uncategorized

TNPSC Group 4 தேர்வு முடிவுகள் என்னாச்சு..! – முறைகேடு நடக்கிறதா..? – நாம் தமிழர் சீமான் கேள்வி..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ( TNPSC Group 4 ) தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருப்பதற்கு என்ன காரணம்..? இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றது.. எனவேதான் திட்டமிட்டு தேர்வு முடிவை வெளியிடுவதில் காலம் தாழ்த்தி வருகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் அமைப்பாளர் சீமான் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 18 லட்சம் தேர்வாளர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஆனாலும் இந்த தேர்வின் முடிவை வெளியிடாமல் தொடர்ந்து எழுத்தெடுத்து வருவதால் தேர்வாளர்கள் பெருத்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிடுவதாக அறிவித...
Uncategorized

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்துள்ள தர்ஷா குப்தா..! – அலறுது இண்டர்நெட்..!

நடிகை தர்ஷா குப்தா காதலர் தின கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கு சிகப்பு வண்ண ரோஜாக்களால் தன்னுடைய முன்னழகை மறைத்து ஆடை எதுவும் அணியாமல் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்திருக்கின்றது. தமிழில் சீரியல் மற்றும் சினிமா இரண்டு தடங்களிலும் அதனுடைய நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தமிழில் முள்ளும் மலரும் செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக இருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா. இடையில் குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாக கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தினார். இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் பார...
Uncategorized

“ஐம்பொன்னுல செஞ்ச உடம்பு… தரமான நாட்டுக்கட்ட..” – இளசுகளை தவிக்க வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தங்க நிறத்தில் ப்ரா அணிந்து கொண்டு டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய தொப்பை திங்கும் அளவுக்கு படுக்கலாமரான கவர்ச்சி உடைய அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் ஐம்பொன்னால் செஞ்ச உடம்பு என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கக் கூடிய திரைப்படங்களாக நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிபடுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகை என்ற பெயரை பெற்றிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இணைய பக்கங்களில் தன்னைப் பின் தொடரக்கூடிய ரசிகர்களுக்காக அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவ...
Uncategorized

இந்த நாளை மறக்க முடியாது.. உருகிய ரச்சிதா மகாலட்சுமி..! – கூடவே அறிவுரை.. அவருக்கானாதா..?

பிரபல சீரியல் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு பதிவு இணைய வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மகாலட்சுமி. இது குறித்து அவர் பேசியதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல வருடங்களாக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அந்த காத்திருப்பின் பயனாக பிக் பாஸ் ஆறாவது சீசனின் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறியிருந்தார். மட்டுமில்லாமல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கின்றது. அது பற்றி தெரியாமல் ஒருவரை பற்றி பேசுவது கூடாது என்று ரச்சிதா மகாலட்சுமி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் ஆறாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே சீரியல்களில் நடித்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். ...
Uncategorized

பிரிச்சீட்டீங்களா..? பிரிச்சுட்டாங்க.. பின்னாடி அப்பட்டமா தெரிய ஜெனிலியா..! வைரல் பிக்ஸ்..!

நடிகை ஜெனிலியா இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை ஜெனிலியா தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடைய அணிந்து கொண்டு வந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய சுட்டித்தனமான நடிப்பின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜெனிலியா. குறிப்பாக நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான சந்தோஷ சுப்பிரமணியம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் வெகுளித்தனமான சுட்டித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் நடிகை ஜெனிலியா. புன்னகை பொங்கும் முகம் வெகுளியான தோற்றம் எந்த உடை...
Uncategorized

காதல் கணவருடன் நெருக்கமாக Valentine’s day கொண்டாடிய விருமாண்டி அபிராமி..!

விருமாண்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் நடிகையாக இருப்பவர் விருமாண்டி அபிராமி. இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். விருமாண்டி படத்தில் நடிப்பதற்கு முன்பு பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை அபிராமி. குறிப்பாக கடந்த 2001 ஆம் ஆண்டில் மட்டும் வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், மற்றும் சார்லி சாப்ளின் என்ற ஐந்து திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு கார்மேகம் சமஸ்தானம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு விருமாண்டி என்ற திரைப்படத்தில் நடித்த இதுதான் இவருடைய கடைசி தமிழ் படமாக அமைந்தது. இந்த படத்தில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த பிற...