Tuesday, September 24
Uncategorized

“அம்மாடியோவ்.. பட்டர் தடவுன பன்னு மாதிரி இருக்கு…” – தொடையை காட்டி சொக்க வைத்த வர்ஷா பொல்லம்மா..!

நடிகை வர்ஷா பொல்லம்மா தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. தமிழில் சில திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார் நடிகை வர்ஷா பொல்லம்மா. தொடர்ந்து பட வாய்ப்பு பெறவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் அம்மணி. எனவே கிளாமர் ரூட்டிற்கு மாறி இருக்கிறார். குடும்பப்பாங்கனியாக தோன்றி வந்த பல நடிகைகள் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி காட்டேரியாக உருவெடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில்,நடிகை வர்ஷா போல்ல்மா-வும் கவர்ச்சி ரூட்டிற்கு மாறி இருக்கிறார். எனவே, கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்பதை எடுத்துக் கூறும் வகையில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இதன் மூலமாக நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில் இந்த படத...
Uncategorized

“வாழைக்காய் வச்ச செஞ்சா நல்லா இருக்கும்..” – கூச்சமே இல்லமால் ஓப்பனாக கூறிய டிக்டாக் இலக்கியா..!

டிக் டாக் இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் டிக் டாக் இலக்கியா. பிரபலமாக மட்டுமில்லாமல் பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் வீடியோ வெளியிடுவது மட்டுமில்லாமல் யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். இடையில் சக டிக் டாக் பிரபலம் சூர்யா என்பவர் உடன் வெளிநாடுகளில் அந்த மாதிரியான தொழில் செய்து பணம் சம்பாதிப்பது குறித்து இவர் உரையாடிய தொலைபேசி உரையாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது. இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய பொழுது அது நான் இல்லை என்று மறுக்காமல் அது நான் தான் வெளிநாடுகளில் இரவு நேரங்களில் கேளிக்கை விடுதிகளில் கவர்ச்சியான ஆட்டம் போடுவதற்கு நிறைய சம்பளம் கிடைக்கும் என்பது போன்ற பல ...
Uncategorized

“நீ டிம்பிள் இல்ல.. கிளாமர் டெம்பில்…” – ப்ரா போடல என்பதை டாப் ஆங்கிளில் காட்டும் டிம்பிள் ஹயாதி..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாகவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நடிகை டிம்பிள் ஹயாதி. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் சமீப காலமாக இணைய பக்கத்தில் கவர்ச்சி நடிகைகளை ஓரங்கட்டும் அளவுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் திரைப்படங்களில் நீச்சல் உடைகள் கூட நடித்து அதுவும் டூபிஸ் நீச்சல் உடைகள் நடித்து ரசிகர்களை கலங்கடித்து இருக்கிறார். இது சார்ந்த வீடியோக்களை கூட நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம் சமீப காலமாக நடிகைகள் பட வாய்ப்புக்காக படாத பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். காரணம் சினிமாவை நோக்கி படையெடுக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாகி சினிமாவில் ஹீரோயினாகும் நடிகைகள். ஹீரோயினாக வேண்டும் என்ற முயற்சியில் ஹீரோயினாக...
Uncategorized

“பருப்பு பொடியை ஓரம் கட்டும் சத்து நிறைந்த கருவேப்பிலை பொடி..! சுட சுட சாப்பிட்டால் சொர்க்கமே உன் பக்கம்..!

கருவேப்பிலை எண்ணற்ற சத்துக்கள் இருப்பதோடு பயன்களும் உள்ளது. ஆனால் இந்த கருவேப்பிலையை தேவையில்லை என்று நினைத்து ஒதுக்கி விடுபவர்கள் ஏராளம் பேர் உள்ளார்கள். ஆனால் இந்த கருவேப்பிலையை கொண்டு கருவேப்பிலை பொடியை செய்து நாம் சுடச்சுட சாப்பாட்டில் சாப்பிடும் போது அதனுடைய சுவைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று கூறலாம். அந்த அளவு சுவையாக இருப்பதோடு உடலுக்கு தேவையான இன்றியமையாத ஊட்டச்சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் கருவேப்பிலை பொடியை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.  கருவேப்பிலை பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் 1.கருவேப்பிலை இரண்டு கப் 2.வரமிளகாய் நான்கு 3.உளுத்தம் பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் 4.தேங்காய் ஒரு கப் 5. பெருங்காயம் சிறிதளவு 6.தேவையான அளவு உப்பு செய்முறை முதலில் கருவேப்பிலை இலைகளை கழுவி சிறிது நேரம் உலர்த்த வேண்டும். இதன் பின்பு அடுப்பில் வாணிலியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்ற...
Uncategorized

“சான்ஸே இல்ல.. எத்த தண்டி.. என்னா பிசிக்கு..” – சட்டையில் ஒரு பட்டனை கூட போடாம திணற விடும் கேப்ரில்லா..!

பிரபல இளம் நடிகை கேப்ரில்லா டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய மேலாடையை திறந்து விட்டு இணையத்தை கதற விட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பிக் பாஸ் கேப்ரில்லா. குறிப்பாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 மற்றும் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான அப்பா உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய நடிப்பிற்கு சான்றாக அமைந்தன. இந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்றாலும் கூட இவர் நடித்த படங்கள் ரசிகர் மன்றத்தில் நல்ல கவனத்தைப் பெற்று இருக்கின்றன என்ற கூறலாம். தொடர்ந்து தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு வந்த இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கினார். தற்பொழுது சீரியலில் ஹீரோயினாக நடித்த...
Uncategorized

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக சக்தியை கூட்டும் வல்லாரை சட்னி..! – எப்படி செய்யலாம் பார்க்கலாமா?

 இன்று இருக்கும் வேகமான யுகத்தில் அடிக்கடி ஞாபக மறதிகள் ஏற்படுகிறது. இதில் சிறுவர்கள் அதிக அளவு பாதிப்படைந்து இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் இந்த ஞாபக மறதியை எளிதாக இயற்கை முறையில் சரி செய்யக்கூடிய வல்லாரையை கொண்டு செய்யப்படுகின்ற சட்னியை எப்படி செய்யலாம் என்பதை இப்போது காணலாம். வல்லாரை சட்னி செய்ய தேவையான பொருட்கள் 1.வல்லாரை 100 கிராம் அளவு 2.25 கிராம் கடலைப்பருப்பு 3.25 கிராம் உளுத்தம் பருப்பு 4.புளி சிறிதளவு 5.உப்பு தேவைக்கேற்ப 6.வணக்குவதற்கு தேவையான அளவு எண்ணெய் 6.சிறிதளவு மஞ்சள் 7.பெருங்காயம் தூள் சிறிதளவு 8.வரமிளகாய்  செய்முறை  முதலில் வல்லாரைக் கீரையை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு இதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.  வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைத்து இளம் ...
Uncategorized

“நீ என்னமா வெறும் ஜட்டியோட உக்காந்துட்டு இருக்க…” – இணையத்தை தகிக்க வைத்த ஜாக்லின் விஜய் டிவி..!

பிரபல தொகுப்பாளனி ஜாக்லின் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நீ என்னம்மா வெறும் ஜட்டியோட உக்காந்துட்டு இருக்க என்று கலாய்கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தொகுப்பாளினி என்றாலே நல்ல குரல் வளம் இருக்க வேண்டும் என்று பேசும் திறமை இருக்க வேண்டும் என்று என்பதை விதி. ஆனால் கரகரத்த குரல் கொண்டு தன்னுடைய கலகலப்பான பேச்சு மூலம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொகுப்புகள் உருவெடுத்து இருக்கிறார் ஜாக்லின். மட்டுமில்லாமல் இல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு இயக்குனர் இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் சில நிமிடங்கள் தோன்றும் காட்சியில் நடித்திருந்தார். தொடர்ந்...
Uncategorized

“வெள்ளிக்கிழமை-களில் இத செஞ்சா..!” அஷ்ட ஐஸ்வர்யங்கள் இல்லத்தில் தாண்டவம் ஆடும்..!

இந்துத்துவத்தின் படி வெள்ளிக்கிழமை என்பது மிக முக்கியமான நாளாக கூறப்பட்டுள்ளது. எந்த நாட்களில் மேற்கொள்ளப்படக்கூடிய சில விஷயங்களால் வீடுகளில் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிரம்பி வழியும் என்று சாஸ்திரங்கள் கூறியுள்ளது.  அந்த வரிசையில் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் நீங்கள் உங்கள் வாசலில் கோலம் போடும் போது தாமரைப் பூவை கோலமாக போடுவதால் மகாலட்சுமி எளிதில் உங்கள் வீட்டில் வாசம் செய்வாள் என்று கூறி இருக்கிறார்கள்.  லட்சுமி கடாட்சத்தை விரும்பக்கூடிய அனைவரும் வெள்ளிக்கிழமை அன்று தாமரை பூ கோலம் போடுவதை தவிர்க்க வேண்டாம்.  அதுபோலவே வெள்ளிக்கிழமை அன்று சமையல் அறையில் இருக்கும் ஸ்டவ்வை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் இல்லை என்றால் வியாழக்கிழமை இரவே சுத்தம் செய்துவிட்டு எச்சில் பாத்திரங்களை வைக்காமல் ஓரம் கட்டி விடுங்கள் அல்லது தேய்த்து எடுத்து வைத்து விடுங்கள்.  இவ்வாறு சமையல் அறையை சுத்தமாக வைத்துக் கொள்வதின் ...
Uncategorized

“தங்கத்துல ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு..” – உச்ச கட்ட கவர்ச்சியில் நெடுஞ்சாலை ஹீரோயின் சிவாடா..!

தமிழில் நெடுஞ்சாலை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை சிவாடா. இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. நெடுஞ்சாலை திரைப்படத்தில் சாலையோரம் வைத்திருக்கக்கூடிய உணவகம் ஒன்றை நடத்தும் பெண்ணாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் நடிகை சிவாடா இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து ஒரு நடித்த திரைப்படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வரவில்லை எனவே பட வாய்ப்புகள் இல்லாமல் திரை துறையில் இருந்து ஒதுங்கி முரளி கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் நடிகை சிவாடா அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்களை ப...
Uncategorized

“வீட்டில் அமைதி செல்வம் கிடைக்க உதவும் ஆன்மீக டிப்ஸ்..!” ஃபலோ பண்ணி பாருங்க..!!

வீட்டில் அமைதி சந்தோசம் நிலவ வேண்டுமென்றால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க வேண்டும் அந்த நேர்மறை ஆற்றல்களை அதிகரிப்பதற்கு ஆன்மீகம் ஒன்றுதான் சிறந்த வழி. இதனால் தான் எண்ணம் போல் வாழ்வு என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.  நாம் எதை எண்ணுகிறோமோ அது போலவே உருவாகும்  என்பதை உணர்ந்து கொண்டு நாம் நடப்பது அவசியம். அதிகாலையில் எழுந்திருந்து ஆண்டவனை வணங்கி ஒவ்வொரு செயலையும் செய்யும்போது அந்த செயலில் தங்கு தடை இல்லாத நிலை ஏற்படும். எனவே இறைவழிபாட்டில் ஆழ்ந்த கவனத்தை செலுத்துவது வீட்டுக்கும் மட்டுமல்ல மனதிற்கும் நன்மை பயக்கும்.  எப்போதும் இறை எண்ணத்தில் இருக்கும் போது நம்மிடம் இருக்கும் தீயவை அனைத்தும் விலகி விட்டு மனம் தூய்மையாக மாறிவிடும் இதன் மூலம் குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சி நிலவும். மனதில் நல்ல சிந்தனைகளை வளர்ப்பதோடு மற்றவர்களுக்கு விட்டுத் தரக்கூடிய மனப்பான்மையையும் ஏற்படுத்தி தரக்கூடிய ஆன...