Tuesday, September 24
Uncategorized

இன்றைய ராசிபலன் 14 பிப்ரவரி 2023 செவ்வாய் கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 14 பிப்ரவரி   2023 செவ்வாய் கிழமைக்கான 27 நட்சத்திரங்களுக்கு உரிய ராசிபலன் பார்க்கலாம். மனித வாழ்க்கையை எதுவுமே நிரந்தரம் இல்லை. எனினும் குடும்ப வாழ்க்கையில் எண்ணற்ற சிக்கல்கள் ஏற்படும் போது மன தைரியத்தோடு அதை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போடுவது அவசியம் ஆகிறது. குடும்பத்தில் ஏற்படும் சங்கடங்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள சில பரிகாரங்கள் உள்ளது. இந்த பரிகாரங்களை அவரவர் ஜோதிடத்தை கணித்த பின்பு அதில் இருக்கும் கூறுகளின் நிலையை அறிந்து கொண்டு அதற்கு தக்கபடி பரிகாரங்கள் செய்வதின் மூலம் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும் அதற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடம் பெரும் துணையாக உள்ளது. மேலும் அந்த வரிசையில்  இன்றைய ராசிபலன் 14 பிப்ரவரி   2023 செவ்வாய் கிழமைக்கான 27 நட்சத்திரங்களுக்கு உரிய ராசிபலன் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம். மேஷம் மிகவும் சிறப்பான...
Uncategorized

“என்னடா இது..? எப்புட்ர்ரா….?..” – பாவாடை அணியாமல்.. முழு தொடையும் தெரிய ஈஷா ரெப்பா..!

இளம் நடிகை ஈஷா ரெப்பா தற்போது வெளியிடக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 1990 ஆம் ஆண்டு பிறந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான லைப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் ஓய் என்ற படத்தில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் பணிக்காக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் தற்பொழுது நித்தம் ஒரு வானம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். புதுமுக இயக்குனர் ரா கார்த்திக் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இவருக்கு ...
Uncategorized

“கடலே சூடாகிடும் போல இருக்கே..” – அதை முழுசாக காட்டி ஆல் அவுட் ஆக்கிய ஷிவானி நாராயணன்..!

பிரபல நடிகை ஷிவானி நாராயணன் தற்போது வெளியீட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடலே சூடாகிடும் போல இருக்கே என்று புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு படுக்கலாமான உடை அணிந்து கொண்டு கடற்கரையில் நின்றபடி போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன் இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் சின்ன திரையில் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக மாறினார் நடிகை ஷிவானி நாராயணன். அதனை தொடர்ந்து தன்னுடைய இனிய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். மட்டுமில்லாமல் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு தன்னுடைய அழகுகள் குலுங்க குலுங்க கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டு இழசுசுகள் இதயத்தில் பூகம்பத்தை வரச் செய்தார். அதனால் அவருடைய புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து ...
Uncategorized

மிருகம் போல வளைந்து நெழிந்து.. வொர்க் அவுட் பண்ணும் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா..!

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி சென்னையில் பிறந்தார். திரைப்பட இயக்குனராகவும் பின்னணி பாடகி ஆகவும் அறியப்படும் இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2022 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இவர்களுடைய விவாகரத்து மிகப்பெரிய சர்ச்சைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. சின்னத்திரையில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் அதன் பிறகு 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் என்ற திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து ஒரு பாடலை பாடியிருந்தார். இதன் மூலம் தன்னை பின்னாடி பாடகியாக அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த பாடலை நடிகர் சிலம்பரசன் சேர்ந்து பா...
Uncategorized

என்னோட க்ரஷ் இறந்தப்போ.. இப்படித்தான் ஃபீல் பண்ணேன்..! – ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பன் டாக்..!

பிரபல நடிகை தன்னுடைய கிரஷ் இறந்தபோது எப்படி உணர்ந்தேன் என்பது குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். அது வேறு யாருமல்ல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான். தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தற்போது மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், பர்ஹானா, துருவ நட்சத்திரம், சொப்பன சுந்தரி உள்ளிட்ட ஒரு டஜன் படங்களில் நடித்துக்கொண்டு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் இவர் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தவறுவது கிடையாது. பொதுவாக முன்னணி நடிகைகள் படங்களில் நடிப்பதோடு நடந்து கொள்வார்கள் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள். அதற்கென தனியாக பேமெ...
Uncategorized

உங்கள் காதல் வலிமை பெற..! – இந்த வாஸ்து டிப்ஸ்-ஐ ட்ரை பண்ணுங்க..!

உலகம் முழுவதும் கொண்டாடப்படக்கூடிய காதலர் தினம் -மானது பிப்ரவரி 14 என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நாட்களில் தங்களது காதலை  வெளிப்படுத்தக்கூடிய நபர்கள் அதிக அளவு உலகெங்கிலும் இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் இந்த காதலர் தினத்திற்கென்று காதலி காதலனுக்கும், காதலன் காதலிக்கும் பரிசு பொருட்களை அள்ளித் தருவது வழக்கமான ஒன்றுதான். அப்படி பரிசு பொருட்களை கொடுக்கும்போது எந்தெந்த பரிசுகளை கொடுத்தால் உங்கள் காதல் இன்னும் வலிமையாகவும் ஆழமாகவும் மாறும் என்பதை பற்றிய கருத்துக்களை தான் இந்த கட்டுரையில் காணலாம்.  அதிலும் வாஸ்துபடி கொடுக்கப்படக்கூடிய இந்த பரிசுகள் உங்கள் காதலியை எதிர்கால வாழ்க்கைத் துணையாக உங்களை மாற்றுவதோடு உங்களுடைய காணப்படுகின்ற அந்த பாச காதல் பிணைப்பை மேலும் வலிமைப்படுத்தும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.  காதலர் தினத்தன்று உங்கள் காதலிக்கு நீங்கள் லக்கி பேம்பு வை பரிசாக தருவத...
Uncategorized

மணி பிளாண்ட் செடியை இந்த திசையில் வைத்தால் ஆபத்து..! – உடனே மாத்துங்க..!

இன்று பொதுவாக வீட்டை அனைவருமே அலங்கரித்து வைத்துக்கொள்ள விரும்பப்படுகிறார்கள். அதற்காக உள் அலங்காரங்களை மேம்படுத்த திட்டமிடும் நபர்கள் குட்டி குட்டி செடிகளையும் வீட்டுக்குள் இன்டோர் பிளான்ட் ஆக வளர்த்து வருகிறார்கள். மேலும் சிலர் வாஸ்துவுக்காக சில செடிகளை வளர்க்கிறார்கள். அதில் ஒன்று தான் மணி பிளான்ட் இந்த பிளான்ட்டை இந்த இடத்தில் வைத்தால் நல்லது. இந்த இடத்தில் வைக்க கூடாது என்பது பற்றிய விளக்கமான விளக்கத்தை இந்த கட்டுரையில் பார்க்கலாம். உங்கள் வீட்டில் மணி பிளான்ட் செடியை வட கிழக்கு திசையில் வைக்கக்கூடாது அவ்வாறு வைத்தால் நற்பலன்கள் அதிகளவு ஏற்படாது. பணப்புழக்கம் அதிகரிக்கவும்,  வங்கிகளில் சேமிப்பு அதிகரிக்கவும் நீங்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இதில் இலைகள் காய்ந்து இருந்தால் காய்ந்த இலையோடு அந்த செடியை அப்படியே வைத்திருக்கக் கூடாது. இதன் மூலம் உங்கள் வீட்டுக்க...
Uncategorized

” வேர்க்கடலையில் ஒளிந்திருக்கும் சரும ரகசியங்கள்..! ” – அடடா.. இத்தனை நாள் தெரியாமல் போச்சே..!!

ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படக்கூடிய வேர்கடலையை உண்பதின் மூலம் நமது சருமங்களுக்கு இவ்வளவு ஆரோக்கியம் கிடைக்குமா? என்பதை நினைத்துப் பார்க்கும்போது வியப்பில் நம்மை அது தள்ளிவிட்டது. இந்த வேர்க்கடலையில் தருமத்தி பராமரிக்கக் கூடிய கொழுப்புகள், நார் சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவு உள்ளது. இந்த வேர்க்கடலையில் ஆன்டி-ஆக்சைடுகள் இருப்பதால் இது பிரீ ராடிகளால் ஏற்படக்கூடிய சரும பாதிப்பை தடுக்க உதவி செய்கிறது.  மேலும் வேர்க்கடலையில் உள்ள ஆக்சனை ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள், வயதான புள்ளிகள், வயதாக கூடிய அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவி செய்கிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஈ வயதான தோற்றத்தை தள்ளி போட உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இது புற ஊதா கதிர்வீச்சுகளால் நிகழக்கூடிய தீமையை சருமங்களுக்கு ஏற்படுத்த விடாமல் பாதுகாக்கிறது.  வேர்க்கடலை சருமத்திற்...
Uncategorized

பெண்களுக்கு மட்டும் தான் அழகு குறிப்பா..? – இதோ ஆண்களுக்கான அசத்தல் டிப்ஸ்..!

அத்திப்பழம் அழகா என் அத்தை பெண் அழகா என்று கேட்கக் கூடிய அளவுக்கு அழகில் ஜொலிக்க வேண்டும் என்ற மனநிலையில் திகழும் பெண்களுக்கு இணையாக ஆண்களும் இன்று அழகு நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இவர்களும் வீட்டிலேயே இருந்து இயற்கையான ஆண்களுக்கு அழகு குறிப்புகள் மூலம் மேலும் தங்களை அழகாக்கி கொள்ளக்கூடிய சில அழகு குறிப்புகளை  எந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அதிகாலையில் நீங்கள் எப்போதும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உங்கள் அழகு ஜொலிக்கும். மேலும் ஒரு டம்ளர் பாலில் குறைந்த அளவு தேனினை கலந்து உண்டு வர உங்கள் சரும நோய்கள் நீங்கி சருமம் பளபளப்பாகும். தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள் தேய்த்து குழைத்து உடல் முழுவதும் தேய்த்து விட்டு பின் பயத்த மாவு கொண்டு தேய்த்துக் கொடுத்தால் உங்கள் தோல் கடினத்தன்மையில்லாமல் மிருதுவாகவும் பல பளப்பாக மாறும். இது மட்டுமல்லாமல் தோள்களில்...
Uncategorized

ஊழ்வினையில் இருந்து தப்பிப்பது எப்படி..? – இதை பண்ணுங்க..!

முன் ஜென்ம வினைகளை நாம் அனுபவித்தே தான் ஆக வேண்டும். இதைத்தான் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று கூறியிருக்கிறார்கள். எனினும் இந்த நிலையை மாற்றி அமைக்க சில பரிகாரங்களை செய்வது போல் செய்வதின் மூலம் தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும் என்று சொல்லலாம். இந்த கர்ம வினையில் தெரிந்து செய்தது, தெரியாமல் செய்வது என்று பாவங்களை இரண்டாகப் பிரித்துக் கொண்டாலும் உங்களுக்கு ஏற்படக்கூடிய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் உறுதியாக சொல்ல முடியாது. எனவே செய்த பாவங்களுக்கு உரிய தண்டனையை நாம் அனுபவித்தே தான் ஆக வேண்டும். எனினும் ஈன்ற கர்ம வினை சில பரிகாரங்களின் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். அவ்வாறு பரிகாரங்களின் மூலம் நிவர்த்தி செய்யக் கூடியது.இது வழிபாட்டு முறைகளுக்குள் வருவதில்லை.  எனவே பரிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட காரிய வெற்றிக்காக நாம் நேரம் பொருள் இவற்றை செலவு செய்து பூஜையில் ஈடுபடுவதாகும். ...