Tuesday, September 24
Uncategorized

“ஈசன் குடிகொண்டுள்ள வெள்ளிங்கிரி மலை ..!” – வியக்க வைக்கும் தென் கைலாயத்தின் சிறப்புகள்..!!

 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று ஈசனை வழிபட வழிபடாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு சிவனை  வழிபட்டு தழைத்து உள்ளது. பக்தர்களுக்கு மிக எளிதில் இறங்கி வரம் கொடுக்கும் கடவுளான  பரமேஸ்வரன் குடியிருக்கும் தென் கைலாயமாம் வெள்ளிங்கிரி மலையின் சிறப்புகள் என்னென்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம். தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளிங்கிரி மலையானது, பூண்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. பசுமைக்கு பஞ்சம் இல்லாத அழகிய மரங்களோடு இயற்கையோடு இணைந்து இருக்கக்கூடிய இந்த மலையில் இயற்கை வளங்களுக்கு பஞ்சமில்லை என்று கூறலாம்.  மேற்கு தொடர்ச்சி மலையின் மத்தியில் அமைந்திருக்கும் எந்த சிவதலமான வெள்ளிங்கிரி மலையில் எண்ணற்ற அற்புதங்கள் நிறைந்துள்ளது.  இந்த மலைக்கு புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் சுமார் 50 கிலோ மீட்டர் அளவு பயணம் மேற்கொண்டால் மட்டுமே இந்த மலையில் இருக்கின்ற...
Uncategorized

“வீட்டிலேயே குழந்தைகளுக்கு பிடித்த நட்ஸ் உருண்டை..!” – ஒரு தட்டு வச்சாலும் காலியாகிடும்..!

 இன்று இருக்கும் குழந்தைகள் அதிகமாக குறுந்தீன்களை விரும்பி உண்பதால் அவர்களின் உடல் எடை கூடி  போதுமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். எதிர்காலத்தில் இவர்களது ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலையில் அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யக்கூடிய வகையில் நட்ஸ் உருண்டையை வீட்டில் செய்து கொடுப்பதன் மூலம் அவர்கள் ஆரோக்கியம் பேணப்படுவதோடு  அவர்கள் எந்த உருண்டையை விரும்பி உண்ண உண்பார்கள்.  அப்படிப்பட்ட நட்பு உருண்டையை எப்படி செய்யலாம் என்பதை இந்த சமையலில் பார்க்கலாம்.  நட்ஸ் உருண்டை செய்ய தேவையான பொருட்கள் 1. முந்திரிப் பருப்பு 100 கிராம் 2. பாதாம் பருப்பு 100 கிராம் 3. வேர்க்கடலை 100 கிராம் 4. பொட்டுக்கடலை 100 கிராம்  5.பாசிப்பருப்பு 100 கிராம்  6.நெய் 100 கிராம் 7.உலர் திராட்சை 100 கிராம்  8.நாட்டு சக்கரை 150 கிராம்  செய்முறை  மேற்குரிய அனைத்து பொருட்...
Uncategorized

“ஒரே ஒரு பூசணிக்காய் போதும்..” – நாவை அடிமையாக்கும் சுவையான சைவ குடல் சட்னி தயார்..!

பூசணிக்காய் சட்னி : அசைவப் பிரியர்களின் வீட்டில் மட்டும் தான் குடல்  சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களை  சுவைக்க முடியுமா. அதையும் தாண்டி சைவர்கள் சமைக்க கூடிய அரசாணிக்காய் குடல் சட்னி கூடுதல் சுவையோடு அனைவரையும் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டக்கூடிய அளவு சுவையோடு சத்துக்களும் நிறைந்தது.  அந்த அரசாணிக்காய் குடல் சட்னியை எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.  குடல் சட்னி செய்ய தேவையான பொருட்கள் 1.நன்கு பழுத்த அரசாணியின் உள் இருக்கக் கூடிய குடல் பகுதி 200 கிராம் 2.உளுந்து பருப்பு 50 கிராம் 3.கடலை பருப்பு 50 கிராம் 4.வர மிளகாய் 4 5.தேங்காய் துருவல் அரைக்கப் 6.உப்பு தேவையான அளவு 7.பெருங்காயத்தூள் தேவையான அளவு 8.சிறிதளவு புளி 9.எண்ணெய் தேவையான அளவு  செய்முறை முதலில் அரசாணிக்காயின் உள்வெடுக்கக்கூடிய குடலை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த குடலில் ஒட்டி இருக்கக்கூடிய விதைகளை முற்றிலும் நீக்க...
Uncategorized

மீன் பிரியரா நீங்கள்..? அப்போ இந்த மீன்களை இனிமேல் சும்மா குடுத்தா கூட வாங்காதிங்க..!

பொதுவாகவே அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய மீன் உணவு பற்றிய ஒரு முக்கிய தகவல்களைத்  நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் மீன்னினை உணவில் சேர்ப்பதால் உங்களுக்கு ஒமேகா-3 வைட்டமின் டி மற்றும் பி12 போன்ற ஏராளமான சத்துக்கள் உங்கள் உடலுக்கு கிடைக்கிறது.  இது உண்மைதான் ஆனால் இன்று நாம் வாங்கி வரும் மீன்களில் அதிக அளவு பாதரசம் என்ற நச்சு கலந்து இருப்பதால் இந்த மீன்களை நீங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது உங்கள் உடலில் நச்சு கழிவு அதிகமாகி அடிக்கடி நோய்வாய் படக்கூடிய சூழ்நிலை உள்ளது.  அது மட்டுமல்ல இந்த நச்சுப்பொருள் உங்கள் ரத்தத்தில் பி சி பி என்ற விஷப்பொருளை அதிகரிப்பதால் ஞாபக மறதி ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.  தற்போதைய ஆய்வின்படி சுறாக்களில் பொதுவாக 0.979 பி பி எம் அளவு சராசரி பாதரச அளவைக் கொண்டுள்ளன இது தற்போது 4.54 பி பி எம் அளவை எட்டி உள்ளதால் சுறா மீன்களை உண்பதை த...
Uncategorized

“உடலில் போதுமான அளவு ரத்தம் இல்லையா..! உங்க ஹீமோகுளோபின்-ஐ அதிகரிக்கும் உணவுகள்..!

பெரும்பாலான இந்திய பெண்களிடம் ஹீமோகுளோபின் அளவு குறைந்து காணப்படுவதால் அவர்களுக்கு அனிமிக் என்று அழைக்கப்படக்கூடிய ரத்த சோகை நோய் ஏற்படுகிறது.  குறிப்பாக பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணிகளுக்கு இந்த நிலை அதிக அளவு தொடர்வதால் இதை சரி செய்வது கட்டாயம் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ரத்தத்தில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் என்ற சிவப்பு அணு ஒரு புரதம்.  இது தான் நுரையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவி செய்கிறது. எனவே உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்க கூடிய ஆற்றல்  அற்புத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு  ரத்த சோகை இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்கலாமா? அதற்கு முன் இரத்த சோகையினால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் என்னென்ன என்று பார்த்து விடலாம். பொதுவாகவே இரத்த சோகை இருப்பவர்களுக்கு அதிக அளவு சோர்வு ஏற்படும்.கூடவே மூச்சுத் திணறல், தலை சுற்றல், தலைவலி, மார்பு ...
Uncategorized

இன்றைய ராசிபலன் 13 பிப்ரவரி 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : நவகிரகங்களின் ஆதிக்கத்தில் செயல்பட்டு வரும் மனிதர்களின்  கடந்த காலம், நிகழ் காலம், மற்றும் எதிர்காலத்தை அவசியமாக தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. இதன் மூலம் நவகிரக தாக்கங்களிலிருந்து நாம் நம்மை  பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்காக  நவகிரகங்களுக்கு பீரித்தி செய்து அதிகளவு நன்மைகளை பெற முடியும். அந்த நிலையானது ஜோதிட சாஸ்திரத்தில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பிறந்த நேரத்தை வைத்து ஜாதகத்தை கணித்து பிறந்த உடனே எழுதிக் கொள்வது மிகவும் நல்லது.  மேலும் அந்த வரிசையில்  இன்றைய ராசிபலன் 13 பிப்ரவரி 2023 திங்கட்கிழமைக்கான 27 நட்சத்திரங்களுக்கு உரிய ராசிபலன் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம். மேஷம் அட்டகாசமான செயல்களில் ஈடுபடக்கூடிய மேஷ ராசி அன்பர்களே, இன்று தியானம் அல்லது பிரார்த்தனை மேற்கொள்வதின் மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக நீங்க...
Uncategorized

டைட்டான டாப்ஸ்.. குலுங்க குலுங்க குத்தாட்டம்..! – இளசுகளை ஐஸ் கட்டி போல உருக வைத்த ஆல்யா மானசா..!

சின்னத்துரை சீரியல்களில் நடித்த பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. பல்வேறு செய்திகளில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் நடன இயக்குனர் ஒருவரை காதலித்து வந்தார் என்று தகவல்கள் பரவின. ஆனால் அடுத்த சில வருடங்களில் அவருடன் காதல் முடிவு ஏற்பட்டதால் அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த கல்யாண மானசா அதன் பிறகு தன்னுடன் சீரியலில் நடித்த சக சீரியல் நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகியிருக்கிறார் மானசா குழந்தை பிறந்த பின்பு ஏறி போன உடல் எடையை கடுமையான உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாடான உணவு முறைகளை மேற்கொண்டு குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கிறார். இணைய பக்கங்களில் இருக்கும் பாடல்களுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னாள் அது குலுங...
Uncategorized

“தாறு மாறு.. அக்மார்க் நாட்டுகட்ட..” – அலற விடும் அதுல்யா ரவி.. – வைரல் வீடியோ..!

கடற்கரையில் தாவணி பாவாடை சகிதமாக தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய ஆட்டம் போடும் நடிகை அதுல்யா ரவியின் புகைப்படங்கள் இணையத்தை அலற வைத்து வருகின்றது. பொதுவாக நடிகைகள் பலரும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையான ஒன்று அதிலும் நடிக்க அதுல்யா ரவி அறிமுகமான படத்திலிருந்து தோற்றத்திற்கும் இப்போதற்கும் தோற்றத்திற்கும் ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார். காதல் கண் கட்டுதே படத்தில் இவரை பார்த்துவிட்டு சமீப காலமாக இவருடைய புகைப்படங்களை எல்லாம் பார்த்தால் அந்த பொண்ணா.. இந்த பொண்ணு..? என்று குழம்பும் அளவுக்கு தான் இருக்கும். காரணம் நடிகை அதுல்யா ரவி முகத்தில் சிறிய அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். கிட்டத்தட்ட அது உண்மை என்பது போலத்தான் இவருடைய புகைப்படங்களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது நமக்கு தெரிய வருகிறது. இதனை நம்முடைய தளத்திலேயே "அதுல்யா ரவியா இது..? ...
Uncategorized

ச்சீ.. என்ன கன்றாவி இது..? – வெறும் கர்ச்சீப்-பை கட்டிக்கிட்டு.. முழு பின்னழகையும் காட்டிய பிரியங்கா மோகன்..!

நடிகை பிரியங்கா மோகன் கர்ச்சி போன்ற ஒரு மேலாடையை கட்டிக்கொண்டு தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென தெரிய குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுருக்கிறது. தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கனியாக அறியப்படும் நடிகை பிரியங்கா மோகன் தொடர்ந்து அதனுடைய பட வாய்ப்புகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதால் கவர்ச்சி ரூட்டிற்கு மாறி இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பொதுவாக ஆரம்பத்தில் குடும்ப பங்கனியாக இழுத்து போத்திக் கொண்டு நடிக்கும் நடிகைகள் அடுத்தடுத்த படங்களில் கிளாமர் காட்டேரியாக ரசிகர்களை சூடேற்றுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை பிரியங்கா மோகனும் தன்னுடைய கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து விட்டார் என்று தோன்றுகிறது போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையவட்டாரத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. பொதுவாக நடிகைகள் பலரும் இப்...
Uncategorized

ஜட்டியாச்சும் போட்டிருக்கீங்களா..? – உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை திவ்யா பாரதி..! – அலறுது இன்ஸ்டா..!

தமிழில் பேச்சுலர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை திவ்யா பாரதி. தொடர்ந்தது தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவி இருக்கும் இவர் ஹாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டும் அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இடுப்பு வரை கிழிந்த பாவாடை அணிந்து கொண்டு குளியல் தொட்டியில் குத்த வைக்கும் குளியல் தொட்டியில் படித்தபடியும் விவகாரமான போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர வைத்திருக்கின்றது. சந்தன நிறத்தில் மின்னும் இவருடைய தொடையழகு எடுப்பாக ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சம லெக் பீஸ் சந்தனத்தில் செஞ்ச கட்ட மாதிரி இர...