Tuesday, September 24
Uncategorized

பத்தே நிமிடத்தில்.. பாதம் கருமை நீங்க..! – இதை பண்ணுங்க போதும்..!

பாதம் கருமை நீங்க : உடலுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை உடலை தாங்கி நிறுத்துகின்ற பாதங்களுக்கு தருகிறோமா என்றால் அது சற்று சந்தேகமானது தான். முக அழகைத்  பாதுகாக்க நினைக்கக்கூடிய பலரும் பாத பராமரிப்பில் அதிக அக்கறை செலுத்துவதில்லை.  அதனை சரி செய்து பியூட்டி பார்லருக்கு செல்லாமலேயே பாதங்களில் இருக்கும் கருமை நிறத்தை போக்கி கால்களை அழகாக பராமரிக்க கூடிய சில பெடிக்யூர் வழிமுறைகளை வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம். பெடிக்யூர் வழிமுறைகள் முதலில் நீங்கள் உங்கள் பாதம் நகங்களில் நைல்யில் பாலிஸ் போட்டிருந்தால் அதை நைல்பாலிஸ் ரிமூவர் கொண்டு நீக்கி விட வேண்டும்.  இதன் பிறகு ஒரு அகண்ட  பாத்திரத்தில் கால் பொறுக்கக்கூடிய சூடு நிறைந்த நீரை நிரப்பி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு ஷாம்பை கலந்து உங்கள் கால்களை ஐந்து நிமிடம் வரை அதில் ஊற விட வேண்டும்.  ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு கா...
Uncategorized

கருவளையம் போக்குவது எப்படி..? – ஐந்தே நிமிடத்தில்… கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம்..!

கருவளையம் போக்குவது எப்படி..! : உங்கள் சருமம் மிகவும் பொலிவுடன் பளபளப்பாக பலரும் பார்க்கும்போது ஆச்சரியத்தை படக்கூடிய அளவிற்கு ஜொலிக்க வேண்டுமா?  அதற்காக நீங்கள் அழகு நிலையங்களை நோக்கி செல்லவேண்டிய அவசியமே இல்லை.பியூட்டி பார்லருக்கு போகாமலேயே உங்கள் மேனியை பளப்பளப்பாக வைக்க கூடிய ஒரே பொருள் ரோஸ் வாட்டர் தான் அது உங்களிடம் இருந்தால் நீங்கள் சிறப்பாக ஜொலிக்கலாம்.  உங்களில் சிலருக்கு உங்கள் சருமம் மிகவும் டல்லாக இருக்கும். அப்படி டல்லான சருமத்தோடு இருப்பவர்கள் செய்ய வேண்டியது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து இந்த கலவையை இரவு உறங்குவதற்கு முன் உங்கள் முகத்தில் நன்றாக தேய்த்து விடுங்கள் மறுநாள் காலை எழுந்து குளிர்ந்த நீரில் கழுவி இதை தொடர்ச்சியாக செய்வதின் மூலம் சருமப்பொலிவு ஏற்படும்.  கருமையான சருமத்தை கொண்டிருப்பவர்கள் இனி கவலையே படவேண்டாம். ஒரு ஸ்பூன் பயத்தம் மாவு...
Uncategorized

“உங்க வீட்ல நஞ்சில்லாத காய்கறி தோட்டம் அமைக்கிறீர்களா..!” அப்ப இதை ஃபாலோ பண்ணலாமே நீங்க..!!

இன்று படு வேகமாக வளர்ந்து வரும் ராக்கெட் யுகத்தில் மனிதனின் தேவைக்கு ஏற்ப பயிர்களை பயிரிடுவதற்கு போதிய அளவு இயற்கை உரங்களை விட செயற்கை உரங்களை தான் நம்ப வேண்டி உள்ளது.  இதனை அடுத்து நாம் உண்ணும் உணவே நமக்கு நஞ்சாக மாறி வருவது அனைவருக்கும் தெரிந்த போதிலும் அதை தவிர்க்க முடியாத காரணத்தினால் நாம் தொடர்ந்து மெல்ல கொல்லும் நஞ்சினை உணவாக எடுத்து வருகிறோம். தற்போது இது சம்மந்தப்பட்ட விழிப்புணர்வுகள் அதிகரித்து வருவதால் தங்கள் வீட்டிலேயே காய்கறி தோட்டம் அமைத்து வீட்டுக்கு தேவையான காய்கறிகளை அவர்களே பயிரிட்டு வருகிறார்கள். அப்படி செய்யும் போது நீங்கள் ஃபாலோ செய்ய வேண்டிய சில டிப்ஸ் உள்ளது அதை இப்போது பார்க்கலாம். ☺️ வீட்டில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு முன்னால் நீங்கள் என்னென்ன செடிகளை வளர்க்கலாம் என்பதை பற்றி தேர்வு செய்து பின்னர் அதற்கு எவ்வளவு நீர் ஊற்ற வேண்டும் சூரிய ஒளி இடம் எவ்வளவு தேவை என்ப...
Uncategorized

மணி பார்க்கும் கடிகாரம்.. வாஸ்துபடி வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்..? – இதோ விடை!

ஒவ்வொரு வீட்டிலும் ஹால், சமையலறை போன்ற இடங்களில் கடிகாரம் இல்லாமல் இருக்காது. ஆனால் தற்போது இந்த கடிகாரங்களின் பயன்பாடு சற்று குறைந்துவிட்டது. செல்போன்களில் அதிக அளவில் நேரத்தை நாம் பார்த்தாலும் வீடுகளில் அலங்கார பொருளாக இந்த கடிகாரம் திகழ்கிறது என்பதில் எந்த விதமான சந்தேகமும்  இல்லை. எனவே வீட்டில் கடிகாரத்தை மாட்டும் போது சரியான திசையில் மாட்டினால் எந்த குழப்பங்களும் ஏற்படாது. அதை விடுத்து வேண்டாத இடத்தில் மாட்டும் போது எதிர்மறை ஆற்றல்கள் பெருகி குடும்பத்தில் அமைதியின்மையும் குடும்பத்து வருமானமும் பாதிக்கப்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. வாஸ்து முறைப்படி அது முற்றிலும் உண்மையானது. எனவே கடிகாரத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் எந்த திசையில் வைக்க கூடாது என்பது பற்றி விரிவாக இப்போது பார்க்கலாம். பொதுவாக கடிகாரத்தை வடக்கு பகுதியில் வைப்பது தான் உத்தமமானது. இதன் மூலம் குடும்பத்தில் செல...
Uncategorized

இந்த லிங்கை பயன்படுத்துங்க..! ஈஷா வோடு மகா சிவராத்திரி கொண்டாடுங்கள்..!!

தென் கைலாயம் என்று அழைக்கப்படக்கூடிய வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈசா யோகா மையத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை ஆதியோகி சிலை முன்பாக மாபெரும் சிவன் ராத்திரி திருவிழா பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட உள்ளது.  இந்த கொண்டாட்டத்தில் நீங்கள் கலந்து கொண்டு ஈசனின் அருளை பெறுவதற்கு தற்போது மேலே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய லிங்கில் நீங்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம்.  இதை இலவசமாக நீங்கள்  செய்ய விரும்பினால் தாமிரபரணி என்ற பிரிவை தேர்வு செய்து அதில் உங்கள் பெயர் அலைபேசி எண் ஈமெயில் முகவரி போன்றவற்றை உள்ளீடு செய்தால் போதுமானது. முதலில் பதிவு செய்பவருகே முன்னுரிமை வழங்கப்படக் கூடிய இந்த இ பாஸ் பெற நீங்கள் பதிவு செய்துவிட்டால் உங்கள் ஈமெயில் முகவரிக்கு இ பாஸ் வந்துவிடும். இதனைக் காட்டி நீங்கள் இந்த நிகழ்வு நடக்கும் ஆரம்பத்திற்கு உள் அரங்...
Uncategorized

ஆறு கால பூஜை என்றால் என்ன..? – அதற்குண்டான நேரம் என்ன..? – வாங்க பாக்கலாம்..!

இந்து சமயத் திருக்கோயில்களில் ஆறு கால நித்திய பூஜையை மேற்கொள்வதன் மூலம் அந்த கோயிலில் சக்தி அதிகரித்து வேண்டியது எல்லாவற்றையும் வினை நேரத்தில் இறைவன் கொடுப்பார் என்ற நம்பிக்கை இன்றுவரை நிலவுகிறது.  இந்த ஆறு கால பூஜை பற்றி வேதங்களில் குறிப்பிட்ட அந்த நேரங்களில்  செய்வதின் மூலம் எண்ணற்ற பலன்கள் இந்த லோகத்திற்கு கிடைக்கிறது.  எனவே அந்த ஆறு கால பூஜைகளின் வகைகள் என்ன எந்த நேரத்தில் அவை செய்யப்படுகிறது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் காணலாம். தினமும் செய்யப்படுகின்ற ஆறு கால நித்திய பூஜை 1.உஷத்கால  பூஜை 2.கால சந்தி பூஜை 3.உச்சி கால பூஜை 4.சாய ரட்ச்சை 5.சாய ரட்ச்சை இரண்டாம் கால பூஜை 6.அர்த்த ஜாம பூஜை 1.உஷத்கால  பூஜை  காலை 6.00 சூரிய உதயத்திற்கு முன்பே செய்யப்படக்கூடிய  இந்த முதல் பூஜை ஆகம விதிப்படி சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிக்கு முன்  முடித்து விட வேண்டும் என்று வேதத்தில் கூற...
Uncategorized

உடல் எடை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க..! – செம்ம டேஸ்ட்..! – ஒரே மாதத்தில் நல்ல ரிசல்சட்..!

உடல் எடை குறைக்க : இன்று இளம் வயதினரும் அதிகளவு உடல் எடையால் அவதி பட காரணம் நமது பாரம்பரிய உணவுகளை தவிர்த்து மேற்கத்திய உறவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டதோடு மட்டுமில்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுக்கு ஏற்ற அளவு உடல் உழைப்பும் இல்லாததுதான்.  அந்த வரிசையில் முன்னோர்கள் பயன்படுத்திய கொள்ளு இன்று பெரும்பாலான வீட்டில் பயன்பாட்டில் இல்லை என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம் தான். இந்தக் கொள்ளு கொண்டு ஹெல்த்தியான ரெசிபி கொள்ளு அடை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.  கொள்ளு அடை செய்ய தேவையான பொருட்கள் 1.இட்லி அரிசி அரை கிலோ 2.100 கிராம் துவரம் பருப்பு 3.50 கிராம் முழு கருப்பு உளுந்து 4.150 கிராம் கொள்ளு 5.ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் 6.ஐந்து வரமிளகாய் ஆறு 7.குறுமிளகு 5 முதல் 8 8.பொடியாக நறுக்கிய வெங்காயம் 9.சிறிதளவு தேவையான அளவு உப்பு 10.கருகேப்பிலை ஒரு கைப்பிடி அளவு 11.பெருங்காயத்...
Uncategorized

பலாக்கொட்டை இருக்கா..? – இதை பண்ணுங்க..! – குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய பழங்களில் ஒன்றாக திகழும் பலாப்பழம். இந்த பலாப்பழத்துக்குள் இருக்கக்கூடிய பலாக்கொட்டை - யை வீணாக்காமல் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ட்ரை பொறியலாக செய்து கொடுக்கும் போது இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். மேலும் இந்த பலாக்கொட்டையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பலாக்கொட்டையில் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் ஏ சக்தி அதிக அளவு இருப்பதோடு மட்டுமல்லாமல் புரதச்சத்தும் இரும்பு சத்தும் கூடுதலாக இருப்பதால் கிடைக்கக்கூடிய நாட்களில் கட்டாயம் வாங்கி பெற்றோர்கள் குழந்தைக்கு சமைத்துக் கொடுத்தால் நலலது. பலாக்கொட்டை  ட்ரை பொரியல் செய்ய தேவையான பொருட்கள் 1.பலாக்கொட்டை அரை கிலோ 2.இஞ்சி பேஸ்ட் 3.வரமிளகாய் நான்கிலிருந்து ஐந்து வரை 4.தேங்காய் துருவல் அரை கப் 5.சிறிதளவு சீரகம் 6.தாளிக்க தேவையான எண்ணெய் 7.கடுகு 8.உளு...
Uncategorized

காலி ஃப்ளவர் இலையில் இம்புட்டு சத்தா..? – இத்தனை நாள் தெரியாம தூக்கி போட்டுட்டோமே..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய காய்களில் ஒன்றாக திகழ்வதுதான் காலிப்ளவர். இந்த காலிபிளவரில் தற்போது இருக்கக்கூடிய பிள்ளைகள் அனைவரும் காலிஃப்ளவர் சில்லி என்றால் ஒரு பிடி பிடிப்பார்கள். அந்த காலிபிளவரின் கீழ் இருக்கும் இலைகளை இதுவரை நாம் அனைவருமே வெட்டி வெளியே தூர போட்டு விடுவோம். ஆனால் அதில் நிறைய சத்துக்கள் உள்ளது என்பதை எத்தனை பேருக்கு தெரியும். அப்படி தெரிந்தால் நிச்சியம் நீங்கள் அதை கீரை போல உணவில் கட்டாயம் சமைத்து சேர்த்துக் கொள்வீர்கள். காலிஃப்ளவர் இலையில் உள்ள சத்துக்கள் 👍காலிபிளவர் இலையில் அதிக அளவு புரோட்டீன் மற்றும் மினரல் சத்துக்கள் உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை இது கொடுக்கிறது. 👍இந்த சத்து குழந்தையின் எடையை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் உயரத்தை அதிகரிக்க உகந்த ஒன்றாக இருப்பதால் குழந்தைகளுக்கு தரக்கூடிய உணவு இதை கட்டாயம் சேர்த்து...
Uncategorized

முட்டைக்கோஸ் சாப்பிட்டால் வயிற்றுக்குள் நாடா புழு வருமா..? – உண்மை என்ன..?

அரைகுறையாக சுகாதாரம் இல்லாத காய்கறிகளை சமைத்து உண்ணும் போது நாடாப் புழுகள் உருவாகி நமது நரம்பு மண்டலத்தை பாதித்து வலிப்பு நோயை உண்டாக்கும்.அந்த வரிசையில் முட்டைகோஸ் உள்ளதாக தற்போது செய்திகள் பரவி வருகிறது. மேலும் இந்த நாடா புழுக்கள் உடலுக்குள் புகுந்து ஆபத்தை விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் மரணத்தை ஏற்கக்கூடிய சூழ்நிலை இருப்பதால் இந்த முட்டைக்கோசை உண்பது ஆரோக்கியமானதா? பச்சையாக சாப்பிடுவதால் தான் இந்த நிலை ஏற்படுகிறதா? என்ற பல கேள்விகளுக்கு உரிய தக்க பதிலை நீங்கள் காணலாம்.  முட்டைக்கோஸ்சை பச்சையாக சாப்பிட்டால் நாடா புழுக்கள் உருவாகும் என்பது ஒரு விதமான புரளி என்றுதான் கூற வேண்டும். மேலும் இந்த நாடா புழுக்கள் நியூ ரோசிஸ்டர்கோசிஸ்  என்ற நரம்பு மண்டலத்தையும் மூளையையும் பாதிக்க கூடிய ஒரு விதமான நோயை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் உடையது.  இதனால் மூளைக்குள் இந்த புழு ஊடுருவி விட்டால் கட்டாய பாதிப்புகள் அ...