Tuesday, September 24
Uncategorized

” இரும்பு சத்து நிறைந்து..! ” குழந்தைகள் விரும்பி கேட்கும் – மினி ராகி தட்ட வடை..!

சிறுதானியங்களில் நமது முன்னோர்கள் அதிகளவு பயன்படுத்திய ராகி பற்றி அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. கோடை வந்துவிட்டாலே கம்மங்கூழ் போலவே ராகி கூழுக்கும் மவுசு கூடிவிடும். ஆனால் இந்த ராகியை கூலாக குடிக்க குழந்தைகள் தயங்குவதோடு விருப்பமும் பட மாட்டார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அதிகளவு வாரித்தரும் ராகியை மினி ராகி தட்ட வடை செய்து கொடுப்பதின் மூலம் விரும்பி உண்ண வைக்க முடியும். மேலும் இந்த மினி ராகி தட்ட வடை மொறுமொறுவென இருப்பதால் கிஸ்பியாக இருக்கும் இந்த ராகி  தட்ட வடையை வேண்டும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சுவைப்பார்கள். மினி ராகி தட்டவடை செய்ய தேவையான பொருட்கள்: 1.ராகி மாவு 250 கிராம் 2.பொட்டுக்கடலை 50 கிராம் 3.ஓமம் ஓரு டீஸ்பூன் 4.சிறிதளவு சீரகம் 5.தேவையான அளவு உப்பு 6.பொடி பொடியாய் நறுக்கிய கருவேப்பிலை 7.பொடி பொடியாய் நறுக்கிய சின்ன வெங்காயம் ப...
Uncategorized

உங்க பாடி எப்போதும் பிட் ஆக இருக்கணுமா? இதுக்கு அருகம்புல் சாறு குடிங்க ஆரோக்கியத்தை பெறுங்க…!!

இன்று இயற்கை மருந்தை பயன்படுத்தும் நிபுணர்கள் அனைவரும் இந்த அருகம்புல் சாறு பச்சை ரத்தம் என்று அழைத்து வருகிறார்கள்.  இதற்குக் காரணம் இந்த அருகம்புல்ச் சாறு நமது உடலில் எடுத்துக் கொள்ளும் போது எண்ணற்ற மாற்றங்களை தந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. பச்சையாக அருகம்புல்லை பறித்து சாறெடுத்து குடிக்க முடியாதவர்களுக்கு இன்று அருகம்புல் பொடியாக பல கடைகளில் கிடைக்கிறது. அதை பயன்படுத்தியும் நீங்கள் அந்தப் பயனை அடைய முடியும்.  பொடியாக பயன்படுத்துபவர்கள் ஒரு ஸ்பூன் பொடியினை போட்டு வெதுவெதுப்பான நீரில் அதை கலந்து குடிக்கலாம். பிரஷாக அருகம் புல் கிடைத்தவர்கள் ஒரு கைப்பிடி அளவு புல்லை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு மைய அடித்து அந்த சாறினை வடிகட்டி பருகலாம். அருகம்புல் சாறின் பயன்கள் அற்புத இயற்கை மருந்தான இந்த அருகம்புல் சாறினை பருகுவதால் உடலில் இருக்கும் கழிவுகள் அனை...
Uncategorized

” ஆரோக்கியம் தரும் பாதாம் ..! “நீரில் ஊற வைத்து உண்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பொதுவாகவே தற்போது இருக்கக்கூடிய இளம் தலைமுறைக்கு தனது ஆரோக்கியத்தின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்வதினால் தான் பாதாம், முந்தரி போன்ற உலர் கொட்டைகளை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்வதோடு குறுந்தீனியாக பள்ளிக்குக் கொண்டு செல்லும் ஸ்நேக்ஸ் பாக்ஸில் இதை கட்டாயமாக எடுத்துச் செல்கிறார்கள். அந்த வகையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கும் பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து நாம் உண்பதினால் என்னென்ன பயன்கள் ஏற்படுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம். இந்த பாதாம் பருப்பு மூளை மற்றும் மூளை நரம்பு மண்டலங்களுக்கு சக்தியை அளிப்பதால் ஞாபக மறதி ஏற்படாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது. மேலும் தசைகளை வலுவாக்கும் திறன் மிக்கது. என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் தினமும் இரண்டு பாதாம் பருப்பை உண்டால் போதும் என்றும் பதினாறாக நீங்கள் காட்சி அளிப்பீர்கள். இது உண்மை என்பதை அறிவியல் அறிஞ...
Uncategorized

உங்க குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்க… சந்தோஷி மாதாவை வழிபாடு செய்யுங்க..!

இன்று இருக்கக்கூடிய குடும்பங்களில் சந்தோஷம் என்பது இருக்கிறதா என்றால் சற்று கேள்விக்குறியை எழுப்பக் கூடிய வகையில் தான் அது உள்ளது. எனினும் உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க நீங்கள் சந்தோஷி மாதாவை வழிபட்டால் போதும் என்று சாஸ்திரங்கள் பலமும் கூறுகிறது.   மேலும் எந்திரமயமான வாழ்க்கையில் அனுதினமும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ளாமல் ஓடி உழைத்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஒன்று கூடி சந்தோஷத்தை எவராலும் அனுபவிக்க முடியவில்லை.  இந்த சந்தோஷை மாதா யார் என்று தெரிந்து விட்டால் உங்களுக்கு சந்தோஷம் கட்டாயம் ஏற்படும். பெரும்பாலானவர்கள் விநாயகப் பெருமானுக்கு திருமணம் ஆகவில்லை என்று நினைத்திருக்கிறார்கள்.  ஆனால் அவருக்கு சித்தி புத்தி என்று இரு மனைவியர் இருந்தார்கள். அவர்களுக்குப் பிறந்த மகன்கள் தான் லாபம் மற்றும் சுபம் ஆவார்கள்.  ஒருமுறை விநாயகப் பெருமான் தனது கு...
Uncategorized

நோய் நொடி ஏற்படாமல் சுபிட்சமாக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமா? – தன்வந்திரி வழிபாடை செய்யுங்கள்..!!

இன்றைய சூழ்நிலையில் மனிதர்களது வாழ்நாள் அதிகரித்து இருந்தாலும் அந்த வாழ்நாள் முழுவதும் பல வித வியாதிகளால் நாம் கடும் அவஸ்தையை அடைந்து வருகிறோம். எனவே நோய் நொடி இல்லாமல் சுபிட்சமாக வாழ வேண்டும் என்றால் நாம் கட்டாயம் தன்வந்திரி - யை வழிபட்டால்  போதுமானது. நோய் நொடிகளை தீர்க்கும் தெய்வமான தன்வந்திரி பகவானை  வீட்டில் இருந்தே வழிபட்டாலும் நமக்கு நன்மைகள் கிடைக்கும். இந்த தன்வந்திரி பகவானுக்கு திரயோதசி மிகவும் விருப்பமான நாள் என்பதால் தேய்பிறை துரியோதசி அன்று வழிபடுவது சிறப்பைத் தரும். அதுவும் அமாவாசைக்கு முன் வருகின்ற திரயோதசி தன்வந்திரி பகவானுக்கு சிறப்பான நாளாகும். இந்த தன்வந்திரி கடவுளானவர் மகாவிஷ்ணுவின் அவதாரமாக பார்க்கப்படுகிறார்.  வடநாட்டவர்கள் அதிகம் வணங்கக்கூடிய இந்த கடவுளின் மந்திரத்தை தினமும் நோய்வாய் பட்டவர்கள் 21 முறை சொல்வதின் மூலம் நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும்...
Uncategorized

” வேஸ்ட்டா எறியிற பொருட்களை கருவேப்பிலை செடி-யில் போடுங்க..! சூப்பரா துளிர் விட்டு மட மடவென வளரும்..!

குளிர்காலம் என்றாலே கருவேப்பிலைக்கு தட்டுப்பாடு அதிகளவு இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த கருவேப்பிலை    செடி  வளர்ச்சிக்காக அதிக அளவு செயற்கை உரங்களை போட்டு வளர்த்து விடுவார்கள்.  இதனால் அதிக அளவு கெமிக்கலால் வளர்க்கப்பட்ட அந்த கருவேப்பிலையை நாம் உணவில் எடுத்துக் கொள்வதின் மூலம் நமக்கு பல விதமான ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படுவது பலருக்கும் தெரியாது.  இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே அனைவரும் தங்கள் வீட்டில் ஒரு குட்டி தோட்டத்தையோ அல்லது மாடி தோட்டத்தையோ ஏற்படுத்தி பலனடைந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கட்டாயம் கருவேப்பிலையை தங்கள் வீட்டுத் தோட்டத்தில் வைத்திருப்பார்கள்.  இந்த கருவேப்பிலை செடியை நட்டு பல நாட்கள் ஆகியும் அது அப்படியே வளராமல் சற்று கூட துளிர் விடாத நிலையில் இருப்பதால் கவலையும் அவர்களுக்குள் இருக்கும்.  இனி அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் உங்கள் சமையல் அறையில் நீங்கள் வேஸ்டாக கரு...
Uncategorized

உங்கள் வீட்டில் பணம் அதிக அளவு கொட்ட வேண்டுமா? இந்த வாஸ்து சிலைகளை வச்சு பாருங்க நடப்பத எங்ககிட்ட சொல்லுங்க…!!

 பொதுவாகவே குடும்பத்தில் இருக்கும் நபர்கள் அனைவருக்குமே அவர்களின் வீட்டில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க நீங்கள் இந்த வாஸ்து சிலைகளை வாங்கி வைத்தாலே போதும். நீங்கள் நினைப்பது கட்டாயம் நடக்கும்.  இந்த சிலைகளை வைப்பதின் மூலம் பணப்புழக்கம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டையும் அழகாகவும் எடுப்பாகவும் பலர் மத்தியில் எடுத்துக்காட்டும்.  வீட்டை அலங்கரிக்கக் கூடிய பணியில் இருக்கக்கூடிய நீங்கள் நான் கூறுகின்ற சிலைகளை வாங்கி வைத்தால் போதுமானது. அதுமட்டுமல்லாமல் வீட்டுக்குள் உள் அலங்காரங்களை நீங்கள் செய்வதால் பார்ப்பதற்கு உங்கள் வீடு பளிச் சென்று பலரின் மனதில் அப்படியே பதியும்படி இருக்கும். வீட்டில் இருக்கும் ஹாலில் பிள்ளையார் சிலையை வைக்கலாம் அல்லது முன் பகுதியில் பிள்ளையார் சிலையை வைப்பது மிகவும் நல்லது. அதிலும் பித்தள...
Uncategorized

இன்றைய ராசிபலன் 10 பிப்ரவரி 2023 வெள்ளிக் கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : மனிதன் பிறந்த நேரத்தை வைத்து கணிக்கின்ற ஜாதகத்தைக் கொண்டு அவரது ஆயுள் முழுவதும் ஏற்படுகின்ற சுப மற்றும் அசுப பலன்களை தெரிந்து கொள்வதோடு அசுப பலன்களுக்கு தேவையான பரிகாரங்களையும் செய்து வருகின்ற இடர்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவுகின்ற அற்புதமான ஜோதிடத்தை தொன்று தொற்று நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்றைய தின ராசிபலன் பிப்ரவரி  10- ஆம் தேதிக்கான  மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான பலன்கள். மேஷம் மேஷ ராசி அன்பர்களே இன்று உங்களது புதிய முயற்சிகளால் உங்களுக்கு உகந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத சில பலன்களின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். இந்த நாள் இனிய நாளாக இருப்பதால் நீங்கள் உங்கள் பணிகளை விரைந்து முடிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். மேலும் தொழிலைப் பொறுத்தவரை கொடுக்கப்பட்ட பணிகளை மிக எளிதில் முடித்து நல்ல பெயர்களை தரக்கூடிய நிலை உள...
Uncategorized

பாய்ஸ் படத்தில் பாலியல் தொழிலாளியாக இதனால் தான் நடிச்சேன்..! – போட்டு உடைத்த புவனேஸ்வரி..!

நடிகை புவன்ஸ் (பூனைக்கண் புவனேஸ்வரி) இதனால் தான் நான் பாய்ஸ் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் போட்டு உடைத்து இருக்கிறார். இது குறித்து பேசிய நடிகை புவனேஸ்வரி நான் சினிமாவில் எளிதாக அறிமுகமாகி விட்டேன். ஆனாலும் கூட சினிமாவில் அறிமுகமான பிறகு சினிமாவில் இருக்கக்கூடிய முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என இப்படி பல பேரால் நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். பாய்ஸ் படத்தில் இளம் வயது மாணவர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இது குறித்து இயக்குனர் சங்கரிடம் என்ன சார் இப்படி இருக்கு இந்த காட்சி என்று கேட்டேன். அதற்கு அவர் காட்சியை இப்படி பார்க்கும் பொழுது உங்களுக்கு அப்படி தான் தெரியும். ஆனால், அந்த பசங்களின் விரல் கூட உங்கள் மீது படாது அப்படித்தான் காட்சி எழுதப்பட்டிருக்கிறது என்று கூறினார். அதன்பிறகு அதனை ஏற்றுக் கொண...
Uncategorized

“தொளதொள டீசர்ட்.. கிழிந்த டீசர்ட்..” – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை நதியா..!

வெகுசில நடிகைகள் மட்டுமே இவர் அறிமுகமானபோது எப்படி இருந்தார்களோ அதே போல தற்போதும் இருப்பார்கள் அப்படி வெகு சில நடிகைகள் பட்டியலில் நடிகை நதியா தான் முதலிடத்தில் இருக்கிறார். 80 மற்றும் 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை நதியா பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் குறித்து சமீபத்தில் ஒரு சர்ச்சை கிளம்பியது நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் இந்த தகவலை வெளியிட்டு இருந்தார். நடிகை நதியா விஜயகாந்த் உடன் நடிக்க மாட்டேன் என்று அசிங்கப்படுத்தினார். அதற்கு அவர் கூறிய காரணம் என்னவென்றால் கருப்பான நடிகர்களுடன் நான் நடிக்க மாட்டேன் ரொமான்ஸ் காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்துவிட்டார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்ததற்கு ஒரே காரணம் அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அ...
Exit mobile version