Tuesday, September 24
Uncategorized

“வெண்ணைக்கட்டி உருகி ஊத்துது…” – ஓவர் டைட்டான உடையில் தலைகீழாக தொங்கும் ராய் லட்சுமி..!

நடிகை ராய் லட்சுமி டைட்டான உடைகளை அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி என இந்தியாவின் பல மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை ராய் லட்சுமி. கர்நாடகாவில் பிறந்த நடிகை ராய் லட்சுமி தமிழில் கற்க கசடற என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ராந்திற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இடையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களால் கவரப்பட்டது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்...
Uncategorized

குளிர்காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்புகளை சரி செய்யும் இயற்கை லிப் பாம்..! – பார்க்கலாம் வாங்க…!

குளிர்காலத்தில் பொதுவாக உடலில் மட்டுமல்ல உதட்டிலும் வெடிப்புகள் ஏற்படுவது வாடிக்கைதான். அந்த வெடிப்புகளை சரி செய்யக்கூடிய இயற்கை லிப்பாம் - மை நாம் பயன்படுத்தும் போது அதீத கவனத்தோடு செயல்படுவது மிகவும் அவசியமான ஒன்று. மார்கழியில் நம்மை உலுக்கி எடுத்த குளிர் தை மாதத்தில் தரையெல்லாம் நடுங்கும் என்று சொன்னது உண்மைதான் என்று உணர்த்தக் கூடிய வகையில் குளிரின் கொடுமை தற்போது பரவலாக தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் உள்ளது. குறிப்பாக பெண்களின் உதடுகள் வெளிறிய நிலையில் எரிச்சல் வெடிப்பு, வறட்சி போன்றவை அதிக அளவு ஏற்படுகிறது. உடலில் இருக்கும் தோல்களிலேயே அதிகளவு மென்மையாக இருக்கக்கூடிய தோல்களைக் கொண்டிருக்கக் கூடிய முகத்தில் இருக்கும் இந்த உதடு வெடிப்பு காரணமாக ரத்தம் வடிதல், உதடு சிவந்த நிறமாய் மாறிவிடுதல் போன்றவை ஏற்படுகிறது.  இதனை சரி செய்வதற்காக நாம் லிப் பாம் மாய்ஸ்ரைசர் போன்றவற்றை பயன்படுத்துகிற...
Uncategorized

முக அழகை பராமரிப்பதில் மேஜிக் செய்யும் பீட்ரூட் பேஸ் பேக்…!! எப்படி செய்வது தெரியுமா?

முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்களையும் கண்ணுக்கு கீழ் வரும் கருவளையம் தடுக்கக்கூடிய ஆற்றல் பீட்ரூட்டுக்கு உள்ளது. அது மட்டும் இல்லாமல் சருமத்தில் இருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றி சருமத்துக்கு தேவையான வைட்டமின் ஏ, சி, கே போன்றவற்றை கொடுத்து சருமத்தை பளபளப்பாக்கும் பீட்ரூட் பேஸ் பேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.  பீட்ரூட் பேஸ் பேக் செய்வதற்கு தேவையான பொருட்கள் பீட்ரூட் 1        2.தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்  செய்முறை முதலில் பீட்ரூட்டை நன்கு கழுவி தோளினை செதுக்கி எடுத்து வைத்து விடவும், பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.  அரைத்த இந்த கலவையை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இதனை அடுத்து சிறிது நேரம் கழிந்த பின் ரோஸ் வாட்டரை இதனுடன் சேர்க்க வேண்டும். ...
Uncategorized

பில்லி சூனியத்தை விரட்டி அடிக்க.. இதை பண்ணா போதும்..!

பில்லி சூனியத்தை விரட்டி அடிக்க : மூர்க்கமான தெய்வங்களின் வரிசையில் இருக்கக்கூடிய வராஹி அம்மனை வழிபடுவதற்கு கடுமையான நியதிகளை பின்பற்ற வேண்டியவது  மிகவும் அவசியமான ஒன்று.  நீங்கள் நினைக்கக்கூடிய காரியம் எளிதில் வெற்றி அடையவும் குடும்பத்தில் சுபிட்சம் நிலவவும் வராஹி வழிபாடு உங்களுக்கு நன்மைகள் பலவற்றை தந்துவிடும். வராஹி வழிபாட்டு முறை:  வராகி அம்மனை வழிபடுவதற்காக நீங்கள் வராஹி அம்மனின் படத்தை உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். பின்பு இந்த படத்தில் அம்மனின் முகம், கை, பாதம் போன்றவற்றில் மஞ்சள் சந்தனத்தை வைத்து விட்டு பூவினையும் போட்டு விடுங்கள். நீங்கள் சுத்தபத்தமாக அதுவும் உடல் சுத்தம் மற்றும் போதாது. மன சுத்தத்தோடு வராகியை மனமுருக வேண்ட வராஹி மந்திரத்தை தொடர்ந்து 108 முறை ஊத்தரிக்கவும். வராஹி மந்திரம் வராஹி மூல மந்திரம் : ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹ...
Uncategorized

வீட்டில் செல்வம் கொழிக்க..! – தவறாமல் இதை பண்ணுங்க..!

வீட்டில் செல்வம் கொழிக்க : குடும்பத்தில் மட்டுமல்லாமல் வீட்டில் கிரகக்கூறுகள் சரியான முறையில் இருந்தால் தான் அந்த வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் அனைத்தும் ததும்பி வழியும். அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்க அந்த வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் கட்டாயமாக ஃபாலோ செய்ய வேண்டிய சில ஆன்மீக டிப்ஸ் உள்ளது. அந்தக் குறிப்புகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பின்தொடர்ந்து வந்தால் நீங்கள் நினைப்பது போல் உங்கள் வீட்டில் அமைதி செல்வம் இன்பம் எதற்கும் குறை ஏதும் வராமல் இருக்கும்.  டிப்ஸ் 1  நீங்கள் ஒருவருக்கு பணம் கொடுக்க நினைத்தாலோ அல்லது கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தாலோ வாசல் படியில் நின்று கொண்டு பணத்தைக் கொடுக்கக் கூடாது. பணத்தை கொடுப்பவரும் பணத்தை வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளேவோ அல்லது வெளியேவோ சென்று தான் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டும். டிப்ஸ் 2  பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடக்க வேண்டும் என...
Uncategorized

வாஸ்து பிரச்சனையா..? இந்த செடிகளை வளருங்கள்..! – வளம் பெறலாம்..!

 வீட்டு பராமரிப்பில் தற்போது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டுக்குள் கொண்டு சேர்க்கும் வாஸ்து செடிகள் என்னென்ன என்பது தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.  அப்படி நீங்கள் தெரிந்து கொள்வதோடு அந்த வாஸ்து செடிகளை வீட்டில் வைத்து பராமரித்தால் கட்டாயம் ஐஸ்வர்யம் பெருகும்.  வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்:  லக்கி பேம்பு என்று அழைக்கப்பட கூடிய மூங்கில் செடியை நாம் வீடுகளில் வளர்ப்பதின் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதோடு அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு நமக்கு கூடி வரும். மேலும் இந்த செடியானது அதிக அளவு ஈர்ப்பு திறன் கொண்டு இருப்பதால் நேர்மறையான ஆற்றலை ஈர்த்து வீட்டுக்கு நன்மை அளிக்கும்.  துளசி செடியை வீட்டின் முற்றத்தில் வைத்து வழிபடுவதோடு மட்டுமல்லாமல் இதன் மூலம் காற்று சுத்திகரிப்பாவதோடு அதிக அளவு ஆக்சிஜன் கிடைப்பதால் வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்...
Uncategorized

வீட்டில் தொட்டிகளில் வளர்க்கும் ரோஜா செடிகளை பராமரிக்க கூடிய எளிய டிப்ஸ்..!

பொதுவாகவே பூச்செடிகளை பராமரிப்பது என்பது ஒரு முக்கியமான பணியாகவே இருக்கும். அதில் நாம் சரியாக பயன்படுத்தினால் மட்டுமே பூக்களை நாம் எளிதில் அதிக அளவு பெற முடியும். அந்த வரிசையில் இன்று ரோஜா பூ செடிகளை நமது வீட்டில் தொட்டி செடிகளாக வளர்க்கும் போது எப்படி  பராமரித்தால் அதிகளவு பூக்களை பெற முடியும் என்பதை பார்க்கலாம். பொதுவாகவே ரோஜா பூவை பிடிக்காதவர்களே இல்லை என்று கூறக்கூடிய அளவுக்கு ரோஜா பூவின் மேல் ஆசைப்படுபவர்கள். அதிலும் நம் வீட்டில் பூக்கும் ரோசினை பறித்து வைத்தால் அலாதி சுகமாக இருக்கும். அப்படிப்பட்ட ரோஜா செடிகளை நாம் நர்சரிகளில் இருந்து வாங்கி வந்து தொட்டியில் வைத்து தினமும் நீர் ஊற்றி வைத்தாலும் சில தினங்களில் அவை வாடி கருகிவிடும். இதனைத் தடுத்து எளிய முறையில் மிக நேர்த்தியாக  ரோஜா செடிகளை வளர்த்து பூக்களை எப்படி பெறலாம் என்பது பற்றி பலரும் கனவு கண்டு வருகிறார்கள். பூக்களை அதிகளவு ப...
Uncategorized

“ரெண்டே ரெண்டு கேரட் தான்..” – குழந்தைகள் மிச்சம் வைக்காம சாப்பிடும் சட்னி ரெடி..!

 தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பீட்ரூட் சட்னி, கொத்தமல்லி சட்னி என்று வகை வகையாக சட்னிகளை அரைத்து இட்லிக்கும் தோசைக்கும் சைடிஷ் ஆக தொட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா. அப்படி என்றால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் கேரட் சட்னி அதுவும் குழந்தைகள் விரும்பக் கூடிய வகையில் எப்படி செய்ய வேண்டும் என்பதை சொல்லித் தருகிறேன். அதை  படித்து நீங்களும் உங்கள் வீட்டில் கேரட் சட்னியை செய்து அசத்துங்கள்.  உடலுக்கு ஆரோக்கியத்தையும் வைட்டமின் ஏ யை அள்ளித் தரக்கூடிய கேரட் சட்னியை எப்படி செய்ய வேண்டும் அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்று தெரியுமா? கேரட் சட்னிக்கு தேவையான பொருட்கள் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் வர மிளகாய் மூன்றிலிருந்து ஐந்து வரை சிறிதளவு கடலை பருப்பு பத்திலிருந்து பதினைந்து வரை சின்ன வெங்காயம் இஞ்சி ஒரு சிறிய துண்டு பூண்டு ஐந்து பல் துருவிய கேரட் இரண்டு தக்காளி ஒன்று ...
Uncategorized

பத்து நிமிடத்தில் சூடான சுவையான மாலை நேர லைட் டிபன் அரிசி உப்புமா..! எப்படி செய்வது என பார்க்கலாமா..!!

அந்தி மயங்கும் நேரத்தில் ஏதாவது குறுந் தீனிகளையோ அல்லது லைட்டாக ஒரு டிபனை சாப்பிட்டு அரை டம்ளர் காபியை குடிக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வரிசையில் எண்ணெய் பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்த்து உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய அரிசி உப்புமா - வை 10 நிமிடத்தில் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். புழுங்கரிசி உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: 1.புழுங்கல் அரிசி 200 கிராம் 2.சிறிதளவு சின்ன வெங்காயம் 3.பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்றது போல் 4.கால் கப் தேங்காய் துருவல் 5.தேவையான அளவு எண்ணெய் 6.ஒரு சிறு துண்டு இஞ்சி பொடி பொடியாக நறுக்கியது 7.கடுகு சிறிதளவு 8.உளுத்தம் பருப்பு சிறிதளவு 9.கருவேப்பிலை சிறிதளவு 10.உப்பு  செய்முறை முதலில் புழுங்கரிசி உப்புமா செய்வதற்கு 200 கிராம் புழுங்கல் அரிசியை வானொலியில் போட்டு லேசாக வறுத்து பின் பொன் நிறம் வந்த பின் எடுத்து பின்...
Uncategorized

கால்சியம் குறைப்பாட்டை இப்படியும் தடுக்கலாம்..! – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

உடல் ஆரோக்கியத்திற்கு கால்சிய சத்து கட்டாயம் தேவை. கால்சிய சத்து இருக்கும் பட்சத்தில் தான் எலும்புகள் உறுதியாக உடலுக்கு உரிய கட்ட அமைப்பை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.வீகன் உணவு-களை அதிகமாக எடுத்துக் கொள்வதின் மூலம் கால்சிய சத்து கிடைக்கும்.  சமீப காலமாக இந்தியர்களுக்கு அதிக அளவு கால்சிய குறைபாடுகள் ஏற்படுவதாக ஒரு புள்ளி விவரம் கூறியுள்ளது. இதனை அடுத்து இவர்களது எலும்புகள் பலவீனமாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆஸ்திரோபோரோசிஸ் என்ற எலும்புகளில் துளை ஏற்படக்கூடிய நோயும் அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக இந்திய பெண்களிடம்  அதிகளவு இந்த கால்சிய குறைபாடு தற்போது நிலவி வருகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 1000  மில்லி கிராம் அளவு உடலுக்கு கால்சிய சத்து அவசியம் தேவை என்று ஊட்டச்சத்து நிபுணர் லவ்நீத்  கூறியிருக்கிறார்.  கால்சிய சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டாலும் சிலருக்கு கால்சியமானது சிறுநீரகத்த...
Exit mobile version