Tuesday, September 24
Uncategorized

என்னடா பன்றீங்க..? – “வெள்ளை கலரு ப்ரா..” – இணையத்தை கிடுகிடுக்க வைத்த மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகன் தற்போது தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார் மாளவிகா மோகனன். இதனால் இவருடைய இணைய பக்கத்தை பின்தொடர்பு அவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இவருடைய ரசிகர் பட்டாளம் உயர்ந்ததை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார் நடிகை மாளவிகா மோகன். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜ...
Uncategorized

“மொரட்டு பீஸ்.. யாருக்கு குடுத்து வச்சிருக்கோ…” – பின்னழகை காட்டி சூடேற்றும் ஷிவானி நாராயணன்..!

தமிழில் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக மாறியவர் நடிகை ஷிவானி நாராயணன். சீரியலில் பிஸியாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். அந்த போட்டியில் கலந்து கொண்ட இவருக்கு ரசிகர் பட்டாளம் கிடுகிடுவென உயர்ந்தது. சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தார் அம்மணி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சின்னத்திரையில் இருந்து விலகியவர் தற்பொழுது திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்பொழுது அரை டஜன் படங்களுக்கு மேல் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் என...
Uncategorized

“தம்பி எந்திரி வேலை வந்துருச்சு..” – கொள்ளை அழகில் இணையத்தை கிக் ஏற்றிய கீர்த்தி சுரேஷ்..!

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்கள் மற்றும் ஹீரோயின் சென்று படங்கள் விளம்பர படங்கள் என தன்னை பிஸியாக வைத்துக்கொண்டு தன்னுடைய வங்கி இருப்பை உயர்த்தி வருகிறார் அம்மணி. ஆரம்பத்தில் குடும்பப் பழமையான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் சமீப காலமாக தன்னுடைய பட வாய்ப்புகள் குறைவதை உணர்ந்து கொண்டு கவர்ச்சி காட்டவும் தயாராகிவிட்டார். அதிலும் கடைசியாக இவர் நடித்த இரண்டு தெலுங்கு திரைப்படங்களும் ரசிகர்களை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தன. ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தன...
Uncategorized

“உடம்பெல்லாம் நண்டு மேயுற மாதிரி இருக்கே..” முட்டும் முன்னழகை காட்டி மூடேற்றும் சனம் ஷெட்டி..!

பிரபல இளம் நடிகை சனம் செட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உடம்பெல்லாம் நண்டு மேயுர மாதிரி இருக்கு என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர். சினிமா நடிகையான நடிகை சனம் ஷெட்டி மாடல் அழகியாக வளம் வந்தவர். மட்டுமில்லாமல் பல அழகிப்போட்டிகளையும் நடத்தியிருக்கிறார். சினிமாவில் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இடையில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளர் தர்ஷன் என்பவர் உடன் இவருக்கு ஏற்பட்ட சச்சரவு பொதுவெளியில் சந்தி சிரித்தது. பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்வது முன்பு என்னுடன் தர்ஷன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு என்னால் தான் கிடைத்தது என்று தர்ஷன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது இவர் வெளியிட்டிருந்த ஒரு ...
Uncategorized

“ஒரே மஜா தான்..” – Phi Phi தீவில் குளுகுளு காயத்ரி யுவராஜ்..! – வைரல் போட்டோஸ்..!

சின்னத்துரை நடிகையான காயத்ரி யுவராஜ் தன்னுடைய கணவருடன் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் ரசிகருடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் வில்லியாக பல சீரியல்களில் நடித்திருக்கும் இவர் நடனத்தின் மீதும் தீரா பற்று கொண்டவர். எந்த அளவுக்கு என்றால் நடன இயக்குனர் ஒருவரையே காதலித்து திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு நடனத்தின் மீது அதீத பற்று கொண்டிருந்தார் நடிகை காயத்ரி யுவராஜ். தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் போன்ற தளங்களில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். தனியாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கும் காயத்ரி யுவராஜ் அதில் பல்வேறு கேள்விக்கான மற்றும் தகவல்கள் நிறைந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார...
Uncategorized

“கண்ணு கூசுதே.. ரெண்டு கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு தான் பாக்கணும்..” – ஆளை மயக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் வெள்ளை நிற சுடிதாரில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது. கடந்த வருடம் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக யானை நடிகர் அதர்வாவுடன் குருதி ஆட்டம் நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் என இவர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. சினிமாவில் நடித்த நிறைய பணம் கிடைக்கிறது. அதற்காகத்தான் சினிமா துறையில் நடிக்க வந்தேன் என்று சமீபத்தில் பிரியா பவானி சங்கர் ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த ப்ரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் ஹீர...
Uncategorized

“தை பிறந்தால் வழி பிறக்கும்…!! ” – தை மாத சிறப்புக்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா..?

தை மாத சிறப்புக்கள்: தை பிறந்தாலே அடுக்கடுக்காக சுப நிகழ்வுகள் தானாக நடக்கும் என்பது போல தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் மட்டுமல்லாமல் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் அதிக அளவு நடக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த மாதத்தில் பைரவ வழிபாடு, வீரபத்ர வழிபாடு, சாவித்திரி கௌரி விரதம் போன்றவை கடைபிடிக்கப்படும். மேலும் மார்கழி மாதக் குளிரை காட்டிலும் தை மாத குளிர் வந்தால் தலையும் நடுங்கும் என்று கூறுவார்கள். அது மட்டுமல்லாமல் தை மாதம் தரையும் குளிரும் வண்ணம் பனி இருக்கும்.  மற்ற மாதங்களில் நீங்கள் தரையில் புரண்டு படுத்தாலும் உங்களுக்கு எதுவும் ஆகாது. அந்த அளவு குளிமையை நீங்கள் உணர முடியாது. மேலும் தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.  இந்த மாதத்தில் சூரியன் நுழைவதால் தான் நாம் இதை மகர மாதம் என்கிறோம். மேலும் இந்த மாதத்தில் தான் உத்தராயன புண்ணிய காலம் துவங்குகிறது. இத...
Uncategorized

சனிக்கிழமை – மறந்து கூட இந்த பொருட்களை வாங்கிடாதிங்க..!

சாஸ்திரப்படி சனிக்கிழமையானது மிகவும் மோசமான நாளாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. இதனை அடுத்து சனிக்கிழமை சில பொருட்களை நீங்கள் வாங்கிக் கூடாது. அது எந்தெந்த பொருட்கள் என்று உங்களுக்கு தெரியுமா? கட்டாயம் நீங்கள் இதை தெரிந்து கொண்டால் துரதிஷ்டம் தரக்கூடிய அந்த பொருட்களை உங்கள் வீட்டுக்கு சனிக்கிழமை அன்று வாங்கி வருவதை உடனடியாக தவிர்த்து விடுவீர்கள்.  சனிக்கிழமையன்று சனி பகவானுக்கு உகந்த நாள் என்பது அனைவருக்குமே தெரியும். எனவே அவரது கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பது அனைவரின் கடமையாகும். அதுமட்டுமல்லாமல் அவர் கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள இந்த பொருட்களை நீங்கள் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். தவிர்க்க வேண்டிய பொருட்கள்: சனிக்கிழமை அன்று இரும்பு பொருட்களை வாங்குவது அசுபமாக சொல்லப்பட்டுள்ளது. இரும்பை வீட்டுக்கு கொண்டு வரக்கூடாது. உங்கள் குடும்ப உறவுகளை இது பாதிப்பதோடு மட்டுமல்லாமல் துரதிஷ்டத்த...
Uncategorized

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

 மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்பார்கள் அந்த வரிசையில் வெள்ளரியிலும் எண்ணற்ற  பயன்கள் உள்ளது. அதுவும் குறிப்பாக  பெண்கள் விரும்பும் அழகை அள்ளித் தரக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது. அழகு பராமரிப்பில் எண்ணற்ற வழிகளில் பயன்படுத்தக்கூடிய வெள்ளரிக்காயின் நன்மைகள் அளப்பரியது. அதனால் என்னென்ன நன்மைகள் நமது சருமத்துக்கு கிடைக்கிறது என்பதை எந்த கட்டுரையில் காணலாம். வெள்ளரியில் ஒளிந்திருக்கும் ரகசியம்:  வெள்ளரிக்காய் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்க வல்லது. மேலும் இதில் 96 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால் இதை உட்கொள்வதின் மூலம் அல்லது பயன்படுத்துவதன் மூலம் முகத்துக்கு தேவையான மாயசரைசிங்கை அதை இயற்கையாகவே தந்து விடுகிறது. மேலும் சருமத்தில் இருக்க வேண்டிய ஈரப்பதத்தை இது தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. முகத்தில் அடிக்கடி வழியக்கூடிய எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி பளபளப்பாக வைத்துக்கொள்ள இந்த வெள...
Uncategorized

100% முகப்பரு தொல்லை நீங்க..! இந்த வழியை ஃபாலோ பண்ணாலே போதும் மக்கா..!

 இன்று இளம் தலைமுறைக்கு இருக்கக்கூடிய பல பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனையாக இருக்கக்கூடியது முகப்பரு - வினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தான். முகத்தில் அதிக அளவு பருக்கள் தோன்றி விட்டால் தன்னம்பிக்கையை இழக்க கூடிய சூழ்நிலையில் தற்போது இருக்கக்கூடிய இளைஞர்களும் இளநங்கையர்களும் இருக்கிறார்கள்.  மேலும் பல விதமான கிரீம்களையும், கை வைத்தியங்களையும் பயன்படுத்தினாலும் இவர்களுக்கு பக்காவான ரிசல்ட் கிடைக்காதன் காரணமாக மன அழுத்தத்திற்கு கூட சிலர் ஆளாகி விடுகிறார்கள். அப்படிப்பட்ட முகப்பருவை வராமல் இருக்க என்னென்ன வழிகளை பயன்படுத்தலாம் என்ன பொருட்களை பயன்படுத்தினால் கடினமாகவும், வீக்கமாகவும் இருக்கக்கூடிய முகப்பருவையும் இரண்டே நாட்களில் போக்க முடியும் என்பதை எந்த கட்டுரையில் நீங்கள் தெளிவாக பார்க்கலாம். முகப்பருவை விரட்ட உதவும் பொருட்கள்: புதினா வெள்ளைப் பூண்டு வேப்பிலை பச்சை மஞ்சள் மு...