Tuesday, September 24
Uncategorized

சுவையான பாதாம் அல்வா..! – வீட்டிலேயே செஞ்சு அசத்தலாம்..! – வாங்க பாக்கலாம்..!

அல்வாவை பிடிக்காத குழந்தைகளை இல்லை என்று கூறலாம். பொதுவாக அதிக அளவு கோதுமை அல்வா மஸ்கோத் அல்வா போன்றவற்றை கடையில் வாங்கித்தான் நாம் உண்கிறோம். எளிய முறையில் வீட்டிலேயே நாம்  பாதாமை பயன்படுத்தி சத்துமிகு பாதாம் அல்வா எப்படி செய்யலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். பாதாம் அல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு 200 கிராம் சர்க்கரை 400 கிராம் ஏலக்காய் 4 நெய் முக்கால் லிட்டர் குங்குமப்பூ சிறிதளவு  செய்முறை  பாதாம் அல்வா செய்வதற்கு பாதாம் பருப்பை ஒரு நாள் முன்னரே சுடு நீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு நாள் நன்கு ஊறிய பாதாம் பருப்பிலிருந்து பாதாம் தோலை நீக்கி விட வேண்டும்.இது நன்கு ஊறி இருந்தால் மட்டும்தான் அதன் தோல் விரைவில் வெளிவரும்.  இனி தோலை நீக்கி வைத்திருக்கும் பாதாம் பருப்பை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்த இந்த விழுவினை ஒரு பா...
Uncategorized

“இனி பஜ்ஜி வடைக்கு Bye Bye..” – குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்துக்கள் நிறைந்த ஸ்டஃப்டு பனானா …!!

மாலை நேரத்தில் பிள்ளைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் குறுந்தீனியை தின்ன வேண்டும் என்ற அதீத ஆவலில் இருப்பார்கள். மேலும் எப்போதுமே பஜ்ஜி போண்டாவை சாப்பிட்டு சலித்து போன நமக்கு ஸ்டஃப்டு பனானா ரெசிபி எப்படி செய்வது என்பதை புரிந்து கொண்டு செய்து தந்தால் கூடுதல் சத்தோடு பிள்ளைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பண்டமாக இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை. வெறும் வாழைப்பழத்தை குழந்தைகளுக்கு தின்ன கொடுத்தால் முகம் சுழிப்பார்கள். ஆனால் இதுபோல நேந்திரம் பழத்தைப் பயன்படுத்தி நாம் ஒரு பனானா ஸ்டப்டு செய்து கொடுப்பது மூலம் அவர்கள் வேண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.  மொறு மொறு ஸ்டப்டு பனானா செய்ய தேவையான பொருட்கள்: 1.பழத்த நேந்திர பழம் -  இரண்டு 2.பொறிப்பதற்கு போதுமான அளவு எண்ணெய் அல்லது நெய். 3.உள்ளே ஸ்டாப் செய்வதற்கு துருவிய தேங்காய் கால் கப் 4.வெல்லம் - மூன்று டேபிள் ஸ்பூன் 5.ஏலக்கா...
Uncategorized

“இந்த ஒரே பொருள் போதும்..” – செப்பு பாத்திரம் சும்மா தங்கம் மாதிரி மின்னும்..!

செப்பு பாத்திரம் பளபளக்க சூப்பர் டிப்ஸ் : இன்று சமையலறையில் அதிகளவு ஆக்கிரமித்து இருக்கும் பொருட்களில் தக்காளி சாஸ் ஒன்று என்று கூறலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைக்கக்கூடிய உணவுகளின் வரிசையில் இதுவும் ஒன்றாக தற்போது இந்திய சமையல் அறைகளை ஆக்கிரமித்து விட்டது. இந்த தக்காளி சாஸ் மற்றும் தக்காளி ஹெச்பை பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பளபளப்பாக மாற்ற முடியும் என்றால் நீங்கள் அதை ஒத்துக் கொள்வீர்களா?  அப்படி உங்களுக்கு அதில் சந்தேகம் இருந்தால் நீங்களும் நாங்கள் கூறும் இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்கும். அதை எந்த தக்காளி சாஸ் கொண்டு சுத்தப்படுத்தி பின் உங்களுடைய கருத்துக்களை எங்களிடம் தெரிவிக்கலாம். தக்காளி சாஸை பயன்படுத்தி சுத்தப்படுத்தும் பொருட்கள்:  உங்கள் வீட்டில் இருக்கும் தண்ணீர் குழாய்கள் பொதுவாக துருப்பிடித்திருக்கும் அல்லது அழுக்க...
Uncategorized

இடம் சின்னதா இருக்கா..? – கவலை வேண்டாம்..! – இந்த செடிகளை வளர்க்கலாம்..!

வீட்டுத் தோட்டத்தில் உணவிற்கு கூடுதல் சுவை சேர்ப்பதோடு அதிக சத்துக்களையும் கொடுக்கக்கூடிய காய்கறிகள் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக சைவ உணவை மட்டும் உண்டு வாழ்பவர்களுக்கு காய்கறிகளின் அவசியம் அபரிமிதமானது.  அந்த வகையில் ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி ஒரு நபர் ஒரு நாளைக்கு 120 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால் காய்கறி பற்றாக்குறை தான் தற்போது நிலவுகிறது. ஒரு நபருக்கு 120 கிராம் அளவுக்கு மட்டும் தான் காய்கறிகள் கிடைக்கிறது. அதுவும் சுத்தமான காய்கறியா என்றால் இது கேள்விக்குறியாய்  உள்ளது. மேலும் இன்று வளர்க்கப்படக்கூடிய காய்கறிகள் அனேகமாக அதிகளவு கெமிக்கல் கலவைகளாக வெளிவருவதால் நம்மை சிறுக சிறுகக் கொள்ளும் நஞ்சுள்ள காய்களாகவே அவை விளங்குகிறது. எனவே பூச்சிக்கொல்லிகள், கெமிக்கல் கலவைகள் இல்லாத...
Uncategorized

எப்போதுமே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உங்களுக்கு உதவும் சில ஆரோக்கிய டிப்ஸ்…!

ஒவ்வொரு மனிதனும் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுதல்  அவசியமான ஒன்று என்று கூறலாம். அப்படி இருந்தால் தான் நோய்கள் அண்டாமல் நம் எப்போதும் ஆரோக்கியமான முறையில்  நம் வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக வாழ ஆரோக்கிய டிப்ஸ். இதைத்தான் நமது முன்னோர்கள் வருமுன் காப்பது மிகவும் சிறந்தது என்று கூறியிருக்கிறார்கள். 💐 டிப்ஸ் 1 அன்றாட வாழ்க்கையில் நாம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள குறைந்தபட்சம் ஒரு 10 நிமிடம் ஆவது உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். 💐டிப்ஸ் 2 அதுமட்டுமல்லாமல் காலை எழுந்ததும் காபி, டீ இவற்றை குடிப்பதை தவிர்த்து விட்டு குளிர்ச்சியான நீரை குடிப்பதின் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 💐டிப்ஸ் 3 தினமும் இரவு 10 மணிக்குள் உறங்கி அதிகாலை 4 மணிக்கு எழுவதை வழக்கமாக்கி கொண்டால் உடல் ஆரோக்கியம் மிளிரும். 💐டிப்ஸ் 4 அதுபோலவே காலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் சுற...
Uncategorized

இளசுகள் முதல் பெருசுகள் வரை.. இரும்பு சத்தை அள்ளித்தரும் இயற்கை உணவுப்பொருட்கள்…!

இரும்பு சத்து என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் இன்றி அமையாத ஒன்றாகும். இரும்புச்சத்து குறைபாட்டால் ஏராளமான மக்கள் கடுமையான பகுதிக்கு இன்று உள்ளாகி இருக்கிறார்கள். இந்த குறைபாட்டை அனிமியா என்று கூறுவார்கள். மேலும் தமிழில் இதை ரத்த சோகை என்று நாம் அழைக்கிறோம்.  இந்த இரும்பு சத்து தான் ரத்தத்தில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் லெவலை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது .மேலும் ரத்தத்தில் 11ல் இருந்து 15 கிராம்/லிட்டர் அளவுக்கு  இரும்பு சத்து கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடலின் இயக்கங்கள் சரியாக நடக்கும்.எனவே நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுகளில் எந்த உணவில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது என்பதை இனி காணலாம். இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள்:  பொதுவாகவே கீரை வகைகளில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. எனவே உணவில் தினமும் ஏதாவது ஒரு...
Uncategorized

இன்றைய ராசி பலன் 08 பிப்ரவரி 2023 – புதன் கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :  இன்றைய ராசி பலன் பிப்ரவரி 8- ஆம் தேதிக்கான  மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான பலன்கள். திட்டமிடுதல் என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல எதிர்காலத்தை நாம் உணர்ந்து கொள்ளுவதன் மூலம் மிகச் சிறப்பான திட்டமிடலை செய்ய முடியும்.  அதற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஜாதகத்தை அறிந்து கொண்டால் ஒவ்வொரு மனிதனும் தனக்கு நேரக்கூடிய கெட்ட நிகழ்வுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில பரிகாரங்களை செய்வதற்கு ஜோதிட சாஸ்திரங்கள் உதவுகிறது. ஜோதிட சாஸ்திரமானது வேதத்தின் கண்கள் போல கருதப்பட்டு வந்தது. இது மனிதனுக்கு ஏற்படக்கூடிய சுப மற்றும் அசுப பலன்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கு தக்கபடி திட்டமிடுவது மூலம் ஒவ்வொரு நாளையும் நீங்கள் சிறப்பாக மாற்றி அமைக்க முடியும். அந்த வரிசையில் இன்று 27 நட்சத்திரங்களுக்கு உரிய ராசிபலன் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலா...
Uncategorized

“சைடு வீயூவ்-ல பாத்தாலே மூடாகுதே..” – காலை தூக்கி காட்டி… சொக்க வைக்கும் ராஷ்மிகா மந்தனா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த சில மாதங்களாக கன்னட திரையுலகினரால் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார். கருத்து ரீதியிலான தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார். காரணம் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் கன்னட திரைப்படம் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அதன் பிறகு திருமணத்தை நிறுத்தியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஒரு பேட்டியில் இவருடைய திரை வாழ்க்கை குறித்து பேசிய பொழுது தான் அறிமுகமான தன்னை அறிமுகப்படுத்திய கன்னட சினிமா குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை நடிகர் ராஷ்மிகா மந்தனா இது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உங்களை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே கன்னடா சினிமா தான். உச்சகட்டமாக அந்த படத்தின் தயாரிப்பாளரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டு திருமணத்தை நிறுத்தி வைக்கிறீர்கள். ஆனால் தங்களை வளர்த்து விட்ட கன்னட சினிமா பற்றி ஒரு வார்த்தை கூறுவதற...
Uncategorized

“எத்த தண்டி மூட்டு..” – குட்டியூண்டு ட்ரவுசரில் குத்த வைத்து சூடேற்றும் அனுபமா பரமேஸ்வரன்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் காவலன் படத்தில் நடிகர் வடிவேலுவின் காமெடி ஒன்றை இணைத்து மீம்களை பறக்க விட்டு வருகின்றனர். சினிமாவில் அறிமுகமான புதிதில் குடும்பப்பாங்கினியாக நடித்து வந்த இவர் தற்பொழுது கவர்ச்சி காட்டேரியாக உருவெடுத்து இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் நடிகைகள் பலரும் நடித்த ஒன்று, இரண்டு படங்களிலேயே கவர்ச்சியான கதாபாத்திரங்களை நடிக்க சம்மதம் தெரிவித்து கொள்கிறார்கள். காரணம் நடிகைகள் மத்தியில் இருக்கக்கூடிய போட்டி தான் என்று கூறலாம் முன்னே எப்போதும் இல்லாத அளவுக்கு குறிப்பாக கொரோனா லாக் டவுனுக்கு பிறகு சினிமாவை நோக்கி படையெடுக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காரணம் இன்றைய இணைய யுகத்தில் ஒரே...
Uncategorized

“சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.. இதெல்லாம் எங்க திருந்த போகுது..” – பின்னழகை காட்டி கிக் ஏற்றும் கேப்ரில்லா..!

சீரியல் மற்றும் சினிமா என இரண்டு தளங்களிலும் பிஸியான நடிகையாக இருக்கிறார் நடிகை கேப்ரில்லா. தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான் 3 திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். மூன்று திரைப்படத்தில் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் தன்னை பிசியாக்கிக் கொண்டார். சின்னத்திரையில் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார் அதன் பிறகு பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார். தன்னை மீடியா துறையில் பிஸியாகவே வைத்துக் கொண்டிருக்கும் இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்காக கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய முதுகின் அழகு பளிச்சுடன் தெரிய போஸ் கொடுத்திருக...
Exit mobile version