Tuesday, September 24
பிக்பாஸ்.. விலகினார் கமல்.. என்ன காரணம்..? அறிக்கையில் இதை கவனிச்சீங்களா..?
BiggBoss

பிக்பாஸ்.. விலகினார் கமல்.. என்ன காரணம்..? அறிக்கையில் இதை கவனிச்சீங்களா..?

தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற சின்னத்திரையின் நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகும். பிக் பாஸ் முதல் சீசன் தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொள்வதற்கும் நிறைய பேர் ஆர்வம் காட்டி வருவது உண்டு. ஏனெனில் கிட்டத்தட்ட 100 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும். அந்த 100 நாட்களும் அதில் பங்கேற்பவர்கள் செய்யும் விஷயங்கள் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடையும். இந்த ஒரு காரணத்தினாலேயே தொடர்ந்து பிக்பாஸில் பங்கு பெறுபவர்கள் எளிதாக பிரபலம் அடைய முடிகிறது. அதிகபட்சம் பிக்பாஸை முடித்துவிட்டு வெளியில் வரும் பொழுது அவர்களுக்கு நிறைய பட வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைப்பது உண்டு. பிக்பாஸ் தமிழ்: பிக்பாஸ் முதல் சீசன் முதலே அதில் கலந்து கொண்ட பலரும் இப்பொழுது பல துறைகளில் பெரிய இடத்தில் இருக்கின்...
பிரபல நடிகரின் காதல் வலையில் சிக்கிய மீனா..! யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

பிரபல நடிகரின் காதல் வலையில் சிக்கிய மீனா..! யாருன்னு பாருங்க..!

தமிழ் திரைகளுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதனை அடுத்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த சமயத்தில் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு செட்டிநாடு மீனா பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். நடிகை மீனா.. நடிகை மீனாவின் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் பெரிய அளவு வெற்றியை தந்ததோடு வசூலையும் வாரிக் குவித்தது. இந்நிலையில் நடிகை மீனா நடிக்கக்கூடிய காலகட்டத்தில் இவரைப் பற்றி அதிக அளவு கிசுகிசுகளோ, வதந்திகளோ வெளிவராமல் இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்நிலையில் நடிகை மீனா தனது ஒரே மகளை தெறி திரைப்படத்தில் தன்னை போலவே குழந்தை நட்சத்திரமாக ...
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கல்லீரல் பாதிப்பு.. உயிருக்கே ஆபத்துன்னு அர்த்தமாம்..! உஷார்..!
Health

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கல்லீரல் பாதிப்பு.. உயிருக்கே ஆபத்துன்னு அர்த்தமாம்..! உஷார்..!

இன்று உள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதனும் கல்லீரலை பாதுகாப்பது மிகவும் கட்டாயமான ஒன்றாக மாறி வருகிறது. கல்லீரல் பாதிப்பால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படும். மேலும் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. இதில் எந்த ஒரு உறுப்பு பழுதடைந்தாலும் அதிகளவு பாதிக்கப்படும் மனிதர்கள் ஒவ்வொரு உறுப்பையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். கல்லீரல் பாதிப்பு.. கல்லீரல் பாதிப்படைவதால் ஹெப்பாக்டீஸ் என்ற வீக்கம் கல்லீரலில் ஏற்படும். இந்தக் கல்லீரல் மூலம் தான் புரத தொகுப்பு மற்றும் செரிமானம் உள்ளிட்ட பல முக்கிய செயல்பாடுகள் மிகச் சிறப்பான முறையில் நடை பெற்று வருகிறது. கல்லீரல் வீக்கத்தால் இந்த செயல்பாடுகளில் குறைய ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் சில வைரஸ் தொற்றுகள், அதிகப்படியாக மது அருந்துதல், தேவையில்லாமல் மருந்துகளை எடுத்தல் போன்றவை கல்லீரலை பாதிக்க கூடிய கார...
உங்கள் ராசிக்கு எந்த கலர் ராசிக்கல் மோதிரம் அணிந்தால் பணம் கொட்டும் தெரியுமா..?
Astrology

உங்கள் ராசிக்கு எந்த கலர் ராசிக்கல் மோதிரம் அணிந்தால் பணம் கொட்டும் தெரியுமா..?

இது டிஜிட்டல் உலகம் என்றாலும் இன்னும் ஜாதகத்தின் மீதும் ராசியின் மீதும் நம்பிக்கை பலர் மத்தியில் நிலவுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கலர் அத்தோடு ராசிக்கல் என தொன்று தொட்டு நமது முன்னோர்கள் பிரித்து வைத்து இருக்கிறார்கள். அப்படி அவர்கள் பிரித்து வைத்திருக்கும் அந்த விஷயங்களை புரிந்து கொண்டு நமது ராசிக்கு ஏற்ப அந்த ராசிகற்களை அணிவதால் நமக்கு அதிர்ஷ்டம் வந்து சேரும் என்ற நம்பிக்கை இன்று வரை அசைக்க முடியாத நம்பிக்கையாகவே உள்ளது. உங்கள் ராசிக்கு எந்த கலர்.. ஜோதிட சாஸ்திரத்தில் பகிரப்பட்டு இருக்கும் ராசிகளுக்கு ஏற்ற ராசி கல்லை நாம் நமது விரல்களில் மோதிரமாக அணிவதின் மூலம் சம்பந்தப்பட்ட கிரகத்தின் தன்மை உச்சம் அடைந்து நமக்கு அதிர்ஷ்டத்தை வாரி கொடுக்கும். அப்படி நீங்கள் எந்த ராசியில் பிறந்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தகவலில் உ...
பெட்டி முழுக்க ஆணுறை..? சீரியல் நடிகைக்கு அவருடன் தொடர்பு..? பரபரப்பை கிளப்பிய நடிகை ரேகா நாயர்..!
Tamil Cinema News

பெட்டி முழுக்க ஆணுறை..? சீரியல் நடிகைக்கு அவருடன் தொடர்பு..? பரபரப்பை கிளப்பிய நடிகை ரேகா நாயர்..!

பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தக்க முறையில் குரல் கொடுத்து கேட்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ரேகா நாயர் பற்றி அதிக அளவு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த வகையில் ரேகா நாயர் சீரியலில் நடித்து பிரபலமானதை விட youtube உள்ளிட்ட வலைதள பக்கங்களில் வெளிப்படையாக சில விஷயங்களை பேசி இணையதள வாசிகளை சிந்திக்க வைக்க கூடிய வகையில் செயல்படுவார். நடிகை ரேகா நாயர்.. பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸான நபராக மாறிய ரேகா நாயர் பல பேட்டிகளில் தைரியமாக சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார். இதை அடுத்து சமீபத்திய பேட்டி ஒன்று பரபரப்பான சில விஷயங்களை பேசி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார். இவர் தான் பேசிய பேட்டியில் பிரபல நடிகை அதுவும் சீரியல் நடிகை விஜே சித்ராவின் மரணத்தில் ஒளிந்து கிடக்கும் மர்...
ஆடையின்றி போட்டோ சூட்.. அடுத்த லெவலுக்கு இறங்கிய ரம்யா பாண்டியன்..! ரசிகர்கள் ஷாக்..!
Actress

ஆடையின்றி போட்டோ சூட்.. அடுத்த லெவலுக்கு இறங்கிய ரம்யா பாண்டியன்..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழகத் திரைப்பட நடிகையான ரம்யா பாண்டியன் தொலைக்காட்சியில் மிகச் சிறப்பான முறையில் தனது பங்களிப்பை அளித்திருக்கிறார். இவர் 2015-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட இவர் கரிம தோட்டக்கலைகளில் ஆர்வம் கொண்டவராக திகழ்கிறார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியல் படித்த இவர் வணிக மேம்பாட்டு மேலாளராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வாளராக பணி புரிந்திருக்கிறார். நடிகை ரம்யா பாண்டியன்.. நடிகை ரம்யா பாண்டியன் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் திரை உலகில் ரீச்சானார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்த செஷ்வியுடன் இணைந்து மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் பணி புரிந்து இருக்கிறார். மேலும் 2015-ஆம் ஆண்டு டம்மி பட்டா...
வெறும் டவலுடன் ரொமான்ஸ்..! நடிகை அமலா பால் வெளியிட்ட கிளுகிளு போட்டோ..!
Actress

வெறும் டவலுடன் ரொமான்ஸ்..! நடிகை அமலா பால் வெளியிட்ட கிளுகிளு போட்டோ..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை அமலாபால் தமிழ் மொழியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழில் மைனா என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வர ஆரம்பித்தது. நடிகை அமலாபால்.. இதைத்தொடர்ந்து இவர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்ததை அடுத்து ஏ.எல் விஜய் என்ற இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவர் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இதைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு குறைந்ததை அடுத்து பவிந்தர் சிங் என்பவரோடு தொடர்பில் இருப்பதாக பல்வேறு வகையான போட்டோக்கள் வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்நிலையில் இ...
துபாய்ஓட்டலில் அந்த நடிகையா.. நம்பவே முடியலையே.. சிக்கி தவிக்கும் 50 பேரு.. திடுக்கிடும் தகவல்..!
Gossips Corner

துபாய்ஓட்டலில் அந்த நடிகையா.. நம்பவே முடியலையே.. சிக்கி தவிக்கும் 50 பேரு.. திடுக்கிடும் தகவல்..!

சினிமா துறையில் இந்த அளவு மோகம் இருக்குமா? என்று கேட்டால் அது சற்று யோசிக்க வைக்கும். ஏனென்றால் அதிக அளவு மக்கள் விரும்புகின்ற துறையாக சினிமாத்துறை உள்ளது. ஏனெனில் இந்த துறையில் தான் சிறிது காலத்திலேயே அதிக அளவு லாபமும் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பிரபலமும் ஆக முடியும். இந்த காரணத்தால் தான் திரைபடத்தில் நடிப்பதற்காக தினம், தினம் பல்வேறு வகையான நபர்கள் சினிமா துறையை நாடி நடிப்பதற்காக ஊரு விட்டு ஊரு வருகிறார்கள். துபாய் ஹோட்டலில் அந்த நடிகையா.. அப்படி ஊர் விட்டு ஊர் வந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாய்ப்புகளைத் தேடி வரும் பல இளம் பெண்களின் வாழ்க்கை நினைக்க முடியாத அளவு சீர் அழிப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த இளம் பெண்களின் வாழ்க்கையை சூரையாடிய கும்பல்கள் பற்றி பல்வேறு கதைகளை நீங்கள் இணையங்களில் படித்து தெரிந்து கொண்டிருக்கலாம். ...
ஆணுறுப்பில் இதை செய்வேன்.. பெண்ணுறுப்பிலும் தான்… நடிகை ஷகீலா அதிரடி பேட்டி..!
News

ஆணுறுப்பில் இதை செய்வேன்.. பெண்ணுறுப்பிலும் தான்… நடிகை ஷகீலா அதிரடி பேட்டி..!

நடிகை ஷகிலா 1977-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்திருந்தாலும் ஆரம்ப காலங்களில் அதிக அளவு அடல்ட் படங்களில் நடித்திருக்கிறார். அடுத்து ரசிகர்களால் லேடி லால், சைக்ளோன் என்று அடைமொழியோடு அழைக்கப்படும் இவர் மலையாள திரைப்படமான ப்ளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தான் துணை நடிகையாக அறிமுகம் ஆனார். நடிகை ஷகிலா.. நடிகை ஷகிலா தமிழ் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். இதுவரை 110-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் படங்களிலும் தனது அசாத்திய திறமையை காட்டி இருக்கிறார். இதனை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரை அனைவரும் ஷகீலா அம்மா என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தார்கள். தமிழைப் பொறுத்த வரை இவர் நடிப...
என் 2 பசங்களும் ரொம்ப பாவம்..! என் மனைவி ரொம்ப உஷார்..!
Tamil Cinema News

என் 2 பசங்களும் ரொம்ப பாவம்..! என் மனைவி ரொம்ப உஷார்..!

தமிழ் திரை உலகின் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தனுஷ் ஆரம்ப நாட்களில் பல்வேறு கேலிகளுக்கு உள்ளாகி இருக்கிறார். இதை அடுத்து தனது அபார திறமையின் மூலம் இன்று தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத முன்னணி நடிகராக திகழக்கூடிய இவரின் 50 ஆவது திரைப்படமான ராயன் திரைப்படம் அண்மையில் வெளி வந்து ரசிகர்களுக்கு விருந்தானது. என் ரெண்டு பசங்க பாவம்.. ராயன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து அவரை இயக்கியிருந்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்திற்கான இசையை ஏ ஆர் ரகுமான் அமைத்தது கூடுதல் பலமாக படத்திற்கு அமைந்திருந்தது. இந்த படம் வெளி வந்த பிறகு படம் சொதப்பியதாக இருந்ததாக பலர் கூறி இருந்தாலும் வசூல் ரீதியில் ஒரு நல்ல சாதனையை புரிந்துள்ளது என்று சொல்லலாம். இ...