Uncategorized
புற்றுநோய் அறிகுறிகள் என்ன..? – என்ன தீர்வு..! – வாங்க பாக்கலாம்..!
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இன்றைய தலைமுறை ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் பல விதங்களில் புற்றுநோய் - யின் தாக்கம் அதிகரித்து வருவதை அவர்கள் உணர்ந்து இருந்தாலும் அதன் அறிகுறிகள் பற்றி அந்த அளவு விழிப்புணர்வு இருக்கிறதா என்றால் அது இல்லை என்று சொல்லக்கூடிய அளவு தான் உள்ளது.
பாரம்பரியம், மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்களாலும் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவு கண் விழித்து வேலை செய்வது, போன்ற காரணங்களால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புற்றுநோய் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
புற்று நோய்க்கான அறிகுறிகள்:
👍. இரவு நேரங்களில் இவர்கள் உறங்கும்போது அதிக அளவு வியர்வை வெளியேறும். இது புற்றுநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டு உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
👍. உணவை நன்கு மென்று விழுங்கும்போது அதில் பிரச்...