Tuesday, September 24
Uncategorized

மாமியார் கிட்ட திட்டு வாங்காம.. சமத்து மருமக-ன்னு பேரு வாங்கலாம்..! – இதோ சூப்பர் சமையல் குறிப்புகள்..!

சமையல் குறிப்புகள் : பொதுவாக சமையல் செய்வது என்பது ஒரு கலை. இதில் எந்தெந்த பொருள் என்னென்ன அளவு போட வேண்டும் என்பதை தாண்டி.. கைவண்ணம் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அந்த கைவண்ணம் அல்லது கை பக்குவம் என்று சொல்லக்கூடிய விஷயங்களில் என்னென்ன விஷயம் அடங்கும் என்று கூட இன்றைய லிட்டில் பிரின்சஸ்-களுக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை. அதில் எதுவும் தவறில்லை மாறிவரும் கால சூழழில் அவற்றை அவர்களுக்கு எடுத்துக் கூற ஆள் இல்லை என்பது தான் உண்மை. இருந்தால் என்ன..? நம்முடைய தளத்தில் அவற்றை தெரிந்து கொள்வோம். கை பக்குவம் என்பது அந்த சமையலை செய்யக்கூடிய முறை.. அதற்கு நாம் கையாளக்கூடிய யுக்திகள்.. எந்த ஒரு அளவீட்டு கருவியும் இல்லாமல் தம்முடைய கையாலேயே என்ன பொருளை எந்த அளவு போட வேண்டும் என்ற நேக்குப் போக்கு ஆகியவற்றை தெரிந்து கொள்வதுதான் கை பக்குவம் அல்லது கைவண்ணம் என்று அழைக்கப்படுகிறது. சமையலின் போது சில விஷயங்...
Uncategorized

ஜீரண சக்தியை பெருக்கும் கமர்கட்டு மிட்டாய் செய்வது எப்படி..? – வாங்க பாக்கலாம்..!

கமர்கட்டு : தாத்தா, பாட்டி காலத்தில் செய்யப்பட்ட பலகாரங்கள் உடலுக்கு ஆரோக்கியமான பண்டமாக இருந்ததோடு மட்டுமல்லாமல்  அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பண்டமாக கமர் கட்டு மிட்டாய்  இருந்தது. இவை சுவைக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. பொதுவாக கமர்கட்டுமிட்டாயை கடித்து சாப்பிடுவது முடியாத ஒரு காரியம். அதனை சப்பி சப்பி தான் சாப்பிடுவோம் எனவே அதன் மூலம் நாம் நாவில் இருக்கக்கூடிய அதிகப்படியான உமிழ்நீர் நம்முடைய வயிற்றுப் பகுதிக்கு செல்கிறது. இதன் மூலம் நம்முடைய ஜீரண சக்தி என்று சொல்லக்கூடிய செரிமான சக்தி வலுவடைகிறது. மட்டுமில்லாமல் நாவில் இருக்கக்கூடிய சுவை நரம்புகள் சுத்தம் அடைகின்றன. இப்படி பல ஆரோக்கியம் சம்பந்தமான நற்பலன்களை கொண்டிருக்கும் இந்த கமர்கட்டுமிட்டாயை எப்படி செய்வது வாருங்கள் பார்க்கலாம்.  சிறுவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய கமர் கட்டு  இன்று இருக்கும் ...
Uncategorized

இத்தனை நாள் இது தெரியாம போச்சே..! – ஒரு நாள் முழுதும் தண்ணீர் மட்டும் குடித்தால் என்ன நன்மைகள்..!

ஒரு நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீரை மட்டும் குடித்து வருவது தான் தண்ணீர் விரதம் என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை வாட்டர் பாஸ்டிங் என்று சொல்வார்கள். பொதுவாக வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ சாப்பிடாமல் விரதம் இருக்கிறார்கள். அதுபோலத்தான் மாதத்தில் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை எந்த தண்ணீர் விரதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இந்த விரதத்தை அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள் தண்ணீர் விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.  ஆனால் நீரழிவு நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த விரதத்தை மேற்கொள்வது அவரது ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே அவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளக் கூடாது. தண்ணீர் விரதத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள்: 👍. தண்ணீர் விரதம் ஆனது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் ...
Uncategorized

என்ன சொல்றீங்க..? – பொட்டுக்கடலை..! – தினமும் சாப்பிட்டால் இவ்ளோ நன்மைகளா…?

பொட்டுக்கடலை : 80, 90களில் படு பேமஸ் ஆக இருந்த ஒரு டைம்பாஸ் தீனி  என்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய பணியில் அதிக அளவு முக்கியத்துவம் உள்ள  பொட்டுக்கடலை  பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியுமா? என்று கேட்டால் அது சற்று சந்தேகமான ஒன்றாகத்தான் இருக்கும். லேசாக உப்பிட்டு வறுத்து எடுத்து இருக்கக்கூடிய இந்த கடலையின் பொட்டை நீக்க கைகளால் அழுத்தி விட்டு பின் ஊதி ஊதி உண்ண அன்றைய தலைமுறை எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  ஏனெனில் இந்த கடலையில் நார் சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகளவு இருந்தது தான் அதற்கு காரணம். இந்த கடலையை தின்னும் போது அதிக நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பதால் பசி எடுக்கவே செய்யாது. மேலும் 100 கிராம் வறுத்த பொட்டுக்கடலையில் 18 புள்ளி 64 கிராம் அளவு புரதச்சத்து உள்ளது. அது மட்டுமல்லாமல் 16 புள்ளி எட்டு கிராம் நார்ச்சத்து ...
Uncategorized

மகா சிவராத்திரி..! – இதை மட்டும் பண்ணுங்க..! – உங்கள் வெற்றியை எவனாலும் தடுக்க முடியாது..!

 இந்த ஆண்டு வரக்கூடிய சிவராத்திரி ஒரு ஸ்பெஷல் சிவராத்திரி என்று ஜோதிட நிபுணர்கள் அனைவரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அடுத்து இந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் துவங்குகின்ற இந்த மகா சிவராத்திரி ஆனது பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 4:19 மணிக்கு நிறைவடைகிறது.  ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரி தினத்தில் சிவனையும் பார்வதியையும் வழிபடுவதால் எண்ணற்ற பலன்கள் ஏற்பட்டு பாவ விமோசனம் கிடைப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஆண்டுக்கு 12 முறை மாத சிவராத்திரியை நாம் கொண்டாடி வருகிறோம். அது மட்டுமல்லாமல் மாசி மாசம் வரும் சிவராத்திரியை தான் மகா சிவராத்திரி என்று அழைக்கிறோம். மேலும் மாதாமாதம் ஏற்படுகின்ற சிவராத்திரியை நாம் வழிபட முடியவ...
Uncategorized

அறிவியலை மிஞ்சும் அதிசயம்..! – வருடா வருடம் மாசாணியம்மன் கோயிலில் நடக்கும் வினோதம்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருக்கும் ஆனைமலை தாலுகாவில் அமைந்திருக்கும் கோயில் தான் மாசாணியம்மன் திருக்கோயிலில் ஆண்டாண்டு காலமாக  நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.  சுமார் 18க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த மக்கள் இந்த குண்டத் திருவிழாவை படு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். இந்த திருவிழாவானது கடந்த மாதம் 21ஆம் தேதி கொடி ஏற்றத்தோடு  விமர்சனமான முறையில்   துவங்கப்பட்டது. இந்த நிலையில் மயான பூஜையில் உள்ளுர் பெண்களும் பங்கேற்க மாட்டார்கள். ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் இந்த பூஜையில் தரப்படும் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரக்கூடிய நியதியாகும். இதனை அடுத்து ஆழியார் ஆட்டம் கரையில் அமைந்திருக்கும் மயானத்தில் மயான பூஜை முதல் கொண்டு அனைத்தும் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்த உள்ள நிலையில் இன்று குண்டத்தில் எண்ணற்ற பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை ச...
Uncategorized

10 நிமிஷம் போதும்..! – இதை பண்ணுங்க..! – கழுத்து கருமை நீங்கி பளபளக்கும்..!

கழுத்து கருமை நீங்க : பொதுவாகவே முகப்பகுதி பளபளவென மின்னினாலும் முகத்துக்குக் கீழ் இருக்கும் கழுத்துப் பகுதியில் அதிக அளவு அழுக்கு சேர்ந்து கருமையான நிறத்தில் காட்சி அளிக்கும். இதை நீக்குவதற்காக எவ்வளவோ வேதிப்பொருட்களை பயன்படுத்தியும் முகத்தை பிளிச் செய்வது போல கருப்பு ஆக இருக்கும் அந்த கழுத்துப் பகுதியை பிளிச் செய்தால்  சில நாட்கள் மட்டுமே அது அப்படியே இருக்கும். அதன் பிறகு  மீண்டும் கருப்பு நிறத்தை அடைந்து விடும்.  இதனைத் தவிர்த்து நிரந்தரமாக கருப்பு நிறம் ஏற்படாமல் இயற்கை முறையில் தேவையான ஊட்டத்தையும் கொடுத்து முகத்தில் இருக்கக்கூடிய முக துவாரங்கள் அடைத்துக் கொள்ளாமல் முகமும் படபடப்பாக கரும்புள்ளிகள் மற்றும் கருந்திட்டுகள் இல்லாமல் பளிச்சென்று மாற்றுவதற்கு ஒரு வழி உள்ளது. அது தான்… கருப்பு உளுந்து பேஸ்ட்:  பொதுவாகவே உளுந்து உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.ஸஇதில் வெள்ளை உளுந...
Uncategorized

“யார் பார்த்தாலும் ஆசை வரும்..!..” – இதை மட்டும் பண்ணுங்க..! – முகம் பளபளப்பாக மின்னும்..!

 இளம் பெண்கள் முதல் கொண்டு வயதான பெண்கள் வரை முக அழகை விரும்பாதவர்களை இல்லை என்று கூறலாம். பார்க்கும்போது முகம் பளிச்சென்று தெரிவதோடு  பக்காவாக மின்னக்கூடிய வகையில் முகப்பொலிவை இயற்கை முறை கொண்டு நாம் பேணி  பாதுகாக்க இயற்கை வழிகள் உண்டு.  முகப்பொலிவுக்காக எண்ணற்ற சோப்புகளை நாம் பயன்படுத்துகிறோம். இதில் உள்ள அதீத வேதிப்பொருட்களின் காரணமாக  முகம் ஆரம்ப கட்டத்தில் ஜொலி ஜொலித்தாலும் நாளாக நாளாக முகத்தின் இயற்கை தன்மை மங்கி விடும்.  அது மட்டுமல்லாமல்  எண்ணற்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதை தவிர்ப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? சோப்பு பயன்படுத்துவதற்கு முன்பு நமது முன்னோர்கள் பயன்படுத்திய இந்த இரண்டு பொருட்களையும் உங்கள் முகப்பொலிவை பாதுகாக்க பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பாக மின்னுவதோடு எந்தவித பக்கவிளைவையும் இது ஏற்படுத்தாது. உங்க முகம் மினுமினுப்பு ...
Uncategorized

இன்றைய ராசிபலன் – 06 பிப்ரவரி 2023 – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : நாளும் கோளும்  ஜாதகத்தை நம்புபவர்களுக்கு சாதகமாகவே அமையும். அந்த வகையில் இன்றைய ராசி பலன்கள் என்னென்ன என்பதை இனி பார்க்கலாம். இன்றைய தின பலன் பிப்ரவரி  6 - ஆம் தேதிக்கான  மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான பலன்கள். மேஷம் மேஷ ராசி நேயர்களுக்கு இந்த நாள் மிகவும் அற்புத நாளாக அமையும். பல விஷயங்கள் நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். கிரியேட்டிவ் விஷயத்தில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். ஓய்வு நேரத்தில் ஆன்மீக புத்தகங்களை படிப்பதன் மூலம் தொல்லைகளை சமாளிக்க முடியும் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். ரிஷபம் ரிஷப ராசி நேயர்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். திருமணம் பற்றிய பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் அமையும். வாழ்க்கைத் துணையுடன் இன்று நேரத்தை அதிகமாக செலவழிப்பீர்கள். தொழிலைப் பொறுத்தவரை அமோகமாக இருக்கும் குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கலாம்...
Uncategorized

இந்த இறக்கம் போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..? – முக்கால் வாசி முன்னழகு தெரிய ஸ்ரேயா..!

தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் சிவாஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது ரஜினியுடன் நடித்த நடிகை என்றாலே அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பது எழுதப்படாத வரலாறு. எனவே நடிகை ஸ்ரேயாவிற்கும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. அந்த வகையில் நடிகர்கள் விஜய் விக்ரம் விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார் நடிகை ஸ்ரேயா. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் நடிகர் வடிவேலு ஜோடியாக ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவுக்கு இறங்கி வந்தார் அம்மணி. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண...
Exit mobile version