Tuesday, September 24
வயசுக்கு மீறுன கவர்ச்சி.. எசகு பிசகான ஆங்கிளில்.. காட்ட கூடாததை காட்டி அனிகா சுரேந்திரன்.. வைரல் வீடியோ..!
Actress

வயசுக்கு மீறுன கவர்ச்சி.. எசகு பிசகான ஆங்கிளில்.. காட்ட கூடாததை காட்டி அனிகா சுரேந்திரன்.. வைரல் வீடியோ..!

2004-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி பிறந்த அனிகா சுரேந்திரன் ஒரு குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகை அறிமுகமானவர். இதை அடுத்து பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரை பலரும் பேபி அனிகா என்று அழைத்தார்கள். அந்த வகையில் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் 2010 - ஆம் ஆண்டு துடாருன்னு என்ற படத்தில் நடித்ததை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. நடிகை அனிதா சுரேந்திரன்.. 2010-ஆம் ஆண்டு சத்யன் அந்திகாட் எழுதிய மலையாள படத்தில் நடித்த இவர் மம்தா மோகன்தாஸ் மற்றும் ஆசிப் அலி ஆகியோரோடு இணைந்து எனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து தமிழில் அடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித்தோடு இணைந்து 2015-ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் அஜித்...
மனைவியிடம் சேர காத்திருக்கும் தனுஷ்.. காரணம் இதுதான்.. இந்த விஷயத்தை யாரும் கவனிக்கலையே..!
Tamil Cinema News

மனைவியிடம் சேர காத்திருக்கும் தனுஷ்.. காரணம் இதுதான்.. இந்த விஷயத்தை யாரும் கவனிக்கலையே..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தனுஷ் சினிமாவிற்கு வந்தபோது அதிக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட இப்பொழுது தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே வெற்றி படங்களாகவே அமைந்து வருகிறது. இதனாலேயே தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் பெண்கள் குறித்த எந்த ஒரு சர்ச்சையிலுமே தனுஷ் பெயர் அடிபட்டது கிடையாது. அதனால்தான் தனுஷ்க்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த். காத்திருக்கும் தனுஷ் ஆனால் திருமணத்திற்கு பிறகு அதிகமான சர்ச்சைகளில் தனுஷின் பெயர் இடம் பெற துவங்கியது. ரஜினிகாந்தை பொருத்தவரை ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு தனது மகளை கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. ஆனால் அந்த ஆசை உடையும் வகையில் பிறகு நிறைய சம்பவங்கள் நடந்தன. முக்கியமாக ஐஸ்வர்யா...
நைட்டெல்லாம் அழுதேன்… கேவலமா இருந்துச்சி.. கண்ணீர் விட்டு அழுத மணிமேகலை.. அடக்கொடுமையே.!
Television

நைட்டெல்லாம் அழுதேன்… கேவலமா இருந்துச்சி.. கண்ணீர் விட்டு அழுத மணிமேகலை.. அடக்கொடுமையே.!

கடந்த இரண்டு நாட்களாகவே சமூக வலைதளங்களில் மணிமேகலை என்கிற பெயர்தான் அதிக வைரல் ஆகி வந்துகொண்டு இருக்கிறது. மணிமேகலையை பொருத்தவரை விஜய் டிவியில் உள்ள முக்கியமான பிரபலங்களில் இவரும் ஒருவர் என்று கூறலாம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தனக்கென தனிப்பட்ட இடத்தை பிடித்தவர் மணிமேகலை. அப்படி இருந்தும் கூட தற்சமயம் மணிமேகலை பங்காற்றி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. நைட்டெல்லாம் அழுதேன் ஏனெனில் மணிமேகலை மிகவும் சுறுசுறுப்பான ஒரு நபர் ஆவார். கடந்த சீசன்களில் குக் வித்து கோமாளியில் கோமாளியாக இவர் பங்கேற்று இருந்தார். அப்பொழுது இவர் செய்த நிறைய நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்கள் என்று கூறலாம். காலில் அடிபட்டு நடக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது கூட அதோடு வந்து குக் வித் கோமாளியில் பங்கேற்று நடித்துக் கொடுத...
அந்த டிவி நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு… அணி மாறுகிறாரா குரேஷி… விஜய் டிவிக்கு அடுத்த பிரச்சனை..!
Tamil Cinema News

அந்த டிவி நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு… அணி மாறுகிறாரா குரேஷி… விஜய் டிவிக்கு அடுத்த பிரச்சனை..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது அதில் பங்கு பெறும் போட்டியாளர்களை விடவும் அதில் இருக்கும் கோமாளிகளின் காரணமாகவே அதிக பிரபலமாக இருந்து வருகிறது. சொல்ல போனால் குக் வித் கோமாளியால் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்ற ஒரு சில நபர்கள் கோமாளிகளாக இருக்கின்றனர். தொடர்ந்து அவர்களுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாகவே கோமாளியை மக்கள் பார்த்து வருகின்றனர். விஜய் டிவியில் சேனலில் குக் வித் கோமாளியை பொறுத்தவரை அதன் நகைச்சுவைக்கு தான் அதில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. ரொம்ப நல்லா இருக்கு அந்த நகைச்சுவைகளை செய்யக்கூடியவர்களாக இந்த கோமாளிகள்தான் இருந்து வருகின்றனர். இதே நிகழ்ச்சியை சன் டிவி துவங்கி வைத்த பொழுது விஜய் டிவியை சேர்ந்த பல கோமாளிகளை அவர்கள் தன்வசம் இழுக்க நினைத்தனர். ஆனால் பலரும் ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் பணிபுரிந்து வருவதால் சன் டிவிக்கு மாறுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் முன்...
சொல்லவே நாக்கு கூசுது.. பிரியங்கா செட்டில் செஞ்ச வேலை.. கழுவி ஊற்றும் ரக்‌ஷன்..!
Tamil Cinema News

சொல்லவே நாக்கு கூசுது.. பிரியங்கா செட்டில் செஞ்ச வேலை.. கழுவி ஊற்றும் ரக்‌ஷன்..!

கடந்த சில நாட்களாகவே விஜய் டிவியில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் நல்ல வரவேற்பு பெற்று மக்கள் மத்தியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் வரவேற்பின் காரணமாக அது முடிந்த பிறகுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்குகின்றனர் விஜய் டிவி நிறுவனத்தினர். அந்த அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு செல்வாக்கு அதிகமாகவே இருந்து வருகிறது. சொல்லவே நாக்கு கூசுது இந்த நிலையில் 5 வருடங்களாக குக் வித் கோமாளியில் இருந்து வந்த முக்கிய பிரபலமான மணிமேகலை சமீபத்தில் குக் வித் கோமாளியில் இருந்து விலகி இருக்கிறார். இதற்கு அவர் காரணம் கூறும் பொழுது வி.ஜே பிரியங்கா தனக்கு கொடுத்த தொல்லைகள் தாங்க முடியாமல் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறி ...
ஒரு வழியாக முடிவுக்கு வந்த பிரச்சனை.. பல நாள் தேடிய சீக்ரெட்.. இன்ப அதிர்ச்சி தந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..
Tamil Cinema News

ஒரு வழியாக முடிவுக்கு வந்த பிரச்சனை.. பல நாள் தேடிய சீக்ரெட்.. இன்ப அதிர்ச்சி தந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

தமிழ் திரையுலகில் தற்போது அதிகரித்திருக்கும் நட்சத்திர தம்பதிகளுக்கு இடையே ஆன விவாகரத்து விஷயங்கள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷை விட்டு பிரிந்து தன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.  இந்நிலையில் இவர்கள் இருவருமே பிரிந்து வாழ்ந்தாலும் இவர்களது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா இருவரது பராமரிப்பில் இருந்து வரும் விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். எனினும் பிள்ளைகள் இருவரும் தனது பெற்றோர்கள் இணைந்து வாழவே விரும்புகிறார்கள் என்ற விஷயங்கள் பல மாதங்களுக்கு முன்பே வைரலாக பரவியது. ஒரு வழியாக முடிவுக்கு வந்த பிரச்சனை..  தன் கணவரை விட்டு பிரிந்த பிறகு இயக்குனராக திகழும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரை உலகின் பக்கம் தனது கவனத்தை அதிகமாக செலுத்த ஆரம்பித்ததை அடுத்து லால் சலாம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க முடிவு செ...
“80 வயசுலயும் ரொமான்ஸ் சக்சஸ் ஆகணும்னா இதை பண்ணனும்..” கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை நதியா..!
Tamil Cinema News

“80 வயசுலயும் ரொமான்ஸ் சக்சஸ் ஆகணும்னா இதை பண்ணனும்..” கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை நதியா..!

விகடன் நிறுவனம் குறித்து உங்கள் மத்தியில் அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பத்திரிக்கை துறையில் பிரபலமான நிறுவனமாக திகழும் எந்த விகடன் நிறுவனம் ஆனது சாதனை பெண்களின் சங்கமம் என்ற பெயரில் நிகழ்வு ஒன்றினை நடத்தி இருந்தது. அவள் விகடன் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்விற்கு பல்வேறு துறையைச் சார்ந்த பெண்கள் வந்து இருந்ததோடு சினிமாவில் நடித்த நடிகைகள் அதுவும் எண்பதுகளில் நடித்த நடிகைகள் முதற்கொண்டு தற்போது இருக்கும் நடிகைகள் வரை சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்கள். 80 வயசுலயும் ரொமான்ஸ் சக்சஸ் ஆகணும்னா இதை பண்ணனும்.. அந்த வகையில் இன்றும் எவர்கீரின் நடிகையாக பலர் மனதிலும் தனக்கு என்று தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகை நதியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவரும் இந்த மாபெரும் சாதனை பெண்களின் சங்கமம் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போது விகடன் பிரசுரம் சார்பாக பல்வேறு வக...
ஹீரோயின் ஆசையில் கல்யாணம் ஆனதை மறைத்த 3 நடிகைகள்..? பலரும் அறிந்திடாத தகவல்கள்..!
Tamil Cinema News

ஹீரோயின் ஆசையில் கல்யாணம் ஆனதை மறைத்த 3 நடிகைகள்..? பலரும் அறிந்திடாத தகவல்கள்..!

திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகள் பலரும் தங்களை திரைப்படத்தில் ஒரு மிகப்பெரிய முன்னணி நடிகையாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் மும்மரமாக படங்களில் நடித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அப்படி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹீரோயின்கள் பலரும் அந்த ஹீரோயினி ஆசையால் கல்யாணம் ஆனதை மறைத்து பல திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியை தரலாம். அப்படி ஹீரோயினி ஆவதற்காக எந்த நடிகை திரை உலகில் தனக்கு திருமணம் ஆகி விட்டதை மறைத்து திரைப்படங்களில் நடித்தார்கள். அந்த மூன்று நடிகைகள் யார் என்பது பற்றி நீங்கள் அறிந்திடாத விஷயங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். இதில் முதலாவதாக பார்க்கக்கூடிய நடிகை ஜோதிமயி. இவருக்கு 2004-ஆம் ஆண்டிலேயே முதல் திருமணம் நடந்து முடிந்து விட்டது. ஆனால் இவர் நடிப்பில் 2006-ஆம் ஆண்டு வெளி வந்த தலைநகரம் படத்தில் தனக்கு திருமணமே...
காந்த விழிப்பார்வை.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடை.. அது பளிச்சென தெரியுது.. கட்டுக்கடங்கா கவர்ச்சியில் ரச்சிதா மகாலட்சுமி..!
Actress

காந்த விழிப்பார்வை.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடை.. அது பளிச்சென தெரியுது.. கட்டுக்கடங்கா கவர்ச்சியில் ரச்சிதா மகாலட்சுமி..!

சின்னத்திரை மற்றும் பெரிய திரை என இரண்டு திரைகளிலும் பயணம் செய்து வரும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து புகழ்பெற்றவர். மேலும் இவர் 2015 -ஆம் ஆண்டு உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். காந்த விழிப்பார்வை.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடை.. எனினும் இவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய அளவு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரவில்லை. எனவே சின்னத்திரையில் தொடர்ந்து சீரியல் நடிகையாக நடிக்க ஆரம்பித்து பல வாய்ப்புகளை பெற்றார். அந்த வகையில் இவர் பிரிவும் சந்திப்போம், இளவரசி போன்ற சீரியல்களில் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து தற்போது இவருக்கு தெலுங்கு படங்களில்...
கோவாவில் அந்த பிரபலத்துடன் உல்லாசம்.. வெளியான ஆதாரங்கள்.. வசமாக சிக்கிய ஜெயம் ரவி..!
Tamil Cinema News

கோவாவில் அந்த பிரபலத்துடன் உல்லாசம்.. வெளியான ஆதாரங்கள்.. வசமாக சிக்கிய ஜெயம் ரவி..!

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இவர்கள் இருவருக்கு இடையேயான விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. கடந்த 18 வருடங்களாக நல்லபடியாக வாழ்க்கையை நடத்தி வந்த ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் சமீபத்தில் விவாகரத்து செய்ய போவதாக பேச்சுக்கள் இருந்தன. ஆனால் இந்த விஷயத்தில் ஆர்த்திக்கு உடன்பாடு இல்லை என்று தெரிகிறது. ஆரம்பத்தில் இந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்ததும் ஆர்த்திதான். ஆர்த்தி முதன்முதலாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சில மாதங்களுக்கு முன்பு டெலிட் செய்திருந்தார். பிரபலத்துடன் உல்லாசம் இதனை அடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. ஜெயம் ரவியின் மாமியார்தான் இவர்களது சண்டைக்கு காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்த...