Tuesday, September 24
உள்ளாடை அணியாமல் உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை மிருணாளினி ரவி..! மிரண்ட ரசிகர்கள்..!
Tamil Cinema News

உள்ளாடை அணியாமல் உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை மிருணாளினி ரவி..! மிரண்ட ரசிகர்கள்..!

டிக் டாக் ஆப்'ல் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமானவள் தான் மிருணாளினி ரவி. அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க நடிகையானார். இவர் தமிழில் முதன் முதலில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். டப்ஷ்மாஷ் புகழ் மிருணாளினி: இந்த படத்தை தொடர்ந்து. சாம்பியன், எனிமி, எம்ஜிஆர், மகன், ஜாங்கோ, கோப்ரோ உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் . மிக குறுகிய காலத்தில். விஷால், விக்ரம் போன்றவர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். 2016 ஆம் ஆண்டில் சிறந்த பெண் டப்ஸ்மாஷர்க்கான விருதைப் விருதை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. டிக் டாக் ஆப்'ல் விதவிதமான பல வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்தார். தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை என்ற இடத்த...
ஜாக்கெட் இல்லாமல் நடிக்க சொன்ன இயக்குனர்.. வெக்கத்துடன் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்..!
Tamil Cinema News

ஜாக்கெட் இல்லாமல் நடிக்க சொன்ன இயக்குனர்.. வெக்கத்துடன் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்..!

சாதாரணமாகவே தமிழ் சினிமா மக்கள் மத்தியில் விக்ரம் திரைப்படத்திற்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. ஏனெனில் விக்ரம் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் வித்தியாசமான கதை களங்கள் அல்லது வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க கூடியவர் என்பதால் அவரது திரைப்படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. இதற்கு முன்பாக அவர் நடித்த இருமுகன், ஐ, கோப்ரா மாதிரியான திரைப்படங்கள் அனைத்திலுமே வித்தியாசமாக ஏதோ ஒன்றை விக்ரம் செய்திருப்பதை பார்க்க முடியும். அந்த வகையில் தற்சமயம் அவர் பா ரஞ்சித்துடன் இணைந்து இருப்பது பலருக்கும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது என்று கூறவேண்டும். தங்கலான் திரைப்படம்: ஏனெனில் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் பெரிதாக தோல்வி காணாத ஒரு இயக்குனர் ஆவார். அவர் இயக்கிய படங்கள் எல்லாமே பெரும் வெற்றிதான் அப்படி இருக்கும் பொழுது அவர் விக்ர...
சர்ச்சை இயக்குனரின் படத்தில் திரிஷா.. ஏன் இந்த விபரீத வேலை.. செம்ம கிளாமர் ட்ரீட் இருக்கு..!
Actress

சர்ச்சை இயக்குனரின் படத்தில் திரிஷா.. ஏன் இந்த விபரீத வேலை.. செம்ம கிளாமர் ட்ரீட் இருக்கு..!

தமிழ் சினிமாவில் நயன்தாராவிற்கு பிறகு பெரிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை திரிஷா. திரிஷா தொடர்ந்து நடிக்கும் படங்களில் இப்பொழுதெல்லாம் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். பெரும்பாலும் திரிஷா நடிக்கும் திரைப்படங்கள் பெரிய ஹீரோக்கள் படங்களாகவே இருக்கும் என்கிற நிலை இருக்கிறது. ஏனெனில் மார்கெட்டை இழந்து பிறகு ரீ எண்ட்ரி கொடுத்த பிறகு திரிஷா தொடர்ந்து தோல்வி படங்கள் நடிப்பது அவரது மார்க்கெட்டுக்கு பிரச்சனையாக முடியும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார். அர்ஜுன் ரெட்டி படம்: இந்த நிலையில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் சந்தீப் ரெட்டி வங்கா தனது முதல் திரைப்படத்திலேயே அதிக விமர்சனத்திற்கு உள்ளான இயக்குனர் ஆவார். அவர் இயக்கிய அர்ஜு...
சும்மா ஜின்னுன்னு இழுக்குது.. மைதா மாவு தொடையை காட்டி.. சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை..!
Actress

சும்மா ஜின்னுன்னு இழுக்குது.. மைதா மாவு தொடையை காட்டி.. சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை..!

முன்பெல்லாம் சினிமாவில் நடிகைகள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருந்து வந்தது. பெரும்பாலும் நடிகைகள் காசு கொடுத்தாவது பத்திரிகைகளுக்கு கவர்ச்சி புகைப்படங்களை கொடுத்து அவற்றை நடுப்பக்கத்தில் போடும்படி கூறுவார்கள். அதன் மூலமாகதான் அதிக பிரபலம் அடைவார்கள். இப்படியாகத்தான் அப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் நடுப்பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் என்பது பிரபலமாகி வந்தது. ஆனால் இப்பொழுது அவ்வளவு சிரமப்படத் தேவையில்லை என்கிற நிலை இருக்கிறது. சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற துவங்கியிருக்கின்றனர். இப்படி சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலமாகவே அதிக பிரபலமான நடிகைகள் பலர் உண்டு. அஸ்வதி நாயர்: ஆனால் எல்லா நடிகைகளுக்கும் அது கை கொடுக்கும் என்று கூற முடி...
ரீமேக் ஆகுது ஃபகத் பாசிலின் ஆவேசம்..! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!
Tamil Cinema News

ரீமேக் ஆகுது ஃபகத் பாசிலின் ஆவேசம்..! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

மலையாள சினிமாவில் சிறந்த நடிகர்களாக அறியப்படும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ஃபகத் பாசில். பெரும்பாலும் பகத் ஃபாசில் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் அதிக வரவேற்பு பெற்ற படங்களாகவே இருந்து வருகின்றன. என்னதான் ஒரு வாரிசு நடிகர் என்றாலும் கூட ஃபகத் பாசில் தனக்கென ஒரு நடிப்பு திறமையை கொண்டிருப்பவர் ஆவார். ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய நடிப்பு மேம்பட்டு இருப்பதை பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கூட ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாகவே அதிக வரவேற்பை பெற்றார். தமிழில் வாய்ப்பு: விக்ரம் திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல மாமன்னன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது. கதாநாயகனின் கதாபாத்திரத்தை தாண்டி அதிகமாக ட்ரெண்டான ஒரு கதாபாத்திரமாக அவரது கதாபாத்திரம் இருந்தது. இந்த நிலையில் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று...
நமக்கு தான் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களே..! 62 வயசு நடிகரை பார்த்து பிக்பாஸ் வனிதா பகீர்..!
Actress

நமக்கு தான் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களே..! 62 வயசு நடிகரை பார்த்து பிக்பாஸ் வனிதா பகீர்..!

பொதுவாகவே தமிழில் பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவிற்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பான ஒரு விஷயம் தான். அந்த வகையில் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமாரும் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசையில் இருந்தவர்தான். இளமை காலங்களில் சினிமாவிற்கு அறிமுகமான வனிதாவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து இவரும் நடிப்பின் மீது கவனம் செலுத்தாமல் பிறகு சினிமாவிலிருந்து விலகிவிட்டார் தனது 19ஆவது வயதிலேயே இவர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வனிதா திருமணம்: அதற்கு பிறகு ஆகாஷ் என்பவருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கல்யாணம் தொடர்பான சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு நடிகையாக வனிதா இருந்து வருகிறார். ஆகாஷின் விவாகரத்திற்கு பிறகு ஆந்திராவை சேர்ந்த ராஜா என்பவரை காதலித்து திருமண...
படிக்கும் போதே அது நடந்துடுச்சு.. அப்பா எதையும் பாக்கல.. சீரியல் நடிகை கண்ணீர்..!
Tamil Cinema News

படிக்கும் போதே அது நடந்துடுச்சு.. அப்பா எதையும் பாக்கல.. சீரியல் நடிகை கண்ணீர்..!

தமிழ் சினிமாவில் எப்படி நடிகர்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல சின்னத்திரையிலும் பிரபலமான நடிகைகள் உண்டு. அவர்களுக்கென்று தனி ரசிகர்களும் உண்டு. சில நடிகைகள் சின்னத்திரையில் சீரியல் என்கிற விஷயம் ஆரம்பித்த காலம் முதலே மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருந்து வருவதுண்டு. அப்படியாக தமிழ் சின்னத்திரையில் வெகு காலங்களாக முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராணி. இவர் கதாநாயகியாக சீரியல்களில் நடிப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருந்தபோதும் கூட தொடர்ந்து வில்லியாக நடிப்பதையே தேர்ந்தெடுத்தார். பிரபலமான நடிகை: இதனாலையே தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் வில்லி நடிகைகளில் முக்கியமானவராக ராணி இருந்து வருகிறார். இப்போது வரை அவருக்கு சின்னத்திரையில் இருக்கும் வாய்ப்புகள் என்பது குறையவே இல்லை என்றுதான் கூற வேண்டும். சன் டிவியில் சீரியல்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இவர...
இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான டாப் ஸ்டார் பிரசாந்த்.. மணப்பெண் யார் தெரியுமா..? விரைவில் டும் டும் டும்…
Tamil Cinema News

இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான டாப் ஸ்டார் பிரசாந்த்.. மணப்பெண் யார் தெரியுமா..? விரைவில் டும் டும் டும்…

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாய் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் பிரசாந்த். பிரசாந்த் சினிமாவிற்கு வந்தபோது இளம் நடிகர்களுக்கான வாய்ப்பு என்பது அவருக்கு அதிகமாக இருந்தது. அப்போது பிரபல நடிகராக இருந்த அப்பாஸை ஓரங்கட்டி தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் பிரசாந்த். அவர் அப்போது நடித்த திரைப்படங்களில் ஜோடி, ஜீன்ஸ் மாதிரியான திரைப்படங்கள் முக்கியமான திரைப்படங்களாகும். அந்தகன் பட வாய்ப்பு: இந்த நிலையில் சமீபத்தில் அவர் அந்தகன் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற 9-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதில் சிம்ரன், பிரியா ஆனந்த் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் வெகு வருடமாக படமாக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே ஹிந்தியில் வந்த ஒரு திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த திரைப்படம் . இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறா...
கணவரின் உறவினரிடம் மயங்கிய நடிகையின் உல்லாசம்.. வீட்டிலேயே கூத்து.. அடுத்த டைவர்ஸ் இவங்க தானாம்..!
Gossips Corner

கணவரின் உறவினரிடம் மயங்கிய நடிகையின் உல்லாசம்.. வீட்டிலேயே கூத்து.. அடுத்த டைவர்ஸ் இவங்க தானாம்..!

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் கிசுகிசு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. பொதுவாகவே கிசுகிசுக்களுக்கு இங்கு தனி வரவேற்பு உண்டு. தொடர்ந்து சினிமாவில் வேலை பார்க்கும் பல ஊழியர்கள், நடிகைகள் குறித்த விஷயங்களை வெளியில் லீக் செய்வது உண்டு. அதற்கு தகுந்தார் போலவே சினிமா ஆரம்பித்த காலம் முதலே நடிகர் நடிகைகளுக்கு இடையே இருக்கும் தவறான உறவு என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் மக்கள் மத்தியில் அவை பேசுபொருளாக மாறிக் கொண்டு வருகிறது. நடிகைக்கு உள்ள ரசிகர்கள்: அப்படியாக சமீபத்தில் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் கிசுகிசு ஒன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இல்லை என்றாலும் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். அந்த நடிகை முதலில் வேறு பெயரோடுதான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார் பொதுவாகவே பிரபலங்கள்...
இதுக்கு தான் மும்பை போனீங்களா..? வெறும் ப்ரா.. விருது விழாவில் ஜோதிகா.. விளாசும் ரசிகர்கள்..!
Actress

இதுக்கு தான் மும்பை போனீங்களா..? வெறும் ப்ரா.. விருது விழாவில் ஜோதிகா.. விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஜோதிகா. ஆரம்பத்தில் வாலி திரைப்படம் மூலமாகதான் சினிமாவிற்கு அறிமுகமானார் ஜோதிகா. அறிமுகமான உடனே அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிறகு சூர்யாவை திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. மும்பையை சேர்ந்த ஜோதிகா தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடிதான் வந்தார். பிறகு இங்கே செட்டில் ஆகிவிட்டார் இந்த நிலையில் கொரோனாவிற்கு பிறகு ஜோதிகா மும்பைக்கு சென்று அங்கே வீடு வாங்கினார். பிறகு சூர்யா மற்றும் தனது குழந்தைகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மும்பைக்கு சென்று விட்டார். மும்பை சென்ற ஜோதிகா: இது அதிக சர்ச்சையாகி வந்தது. சிவக்குமார் குடும்பம் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்களிடம் இருந்து சூர்யாவை பிரித்து தனி...