Tuesday, September 24
இது மட்டும் இல்லனா.. மீண்டும் GOAT கூட்டணி தான்.. படத்தை பார்த்து விட்டு விஜய் சொன்னது..!
Tamil Cinema News

இது மட்டும் இல்லனா.. மீண்டும் GOAT கூட்டணி தான்.. படத்தை பார்த்து விட்டு விஜய் சொன்னது..!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யை கதாநாயகனாக வைத்து கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன. ஏனெனில் வெங்கட் பிரபு இதற்கு முன்பு அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகும் கூட வெங்கட் பிரபு விஜய் நடிப்பில் பெரிதாக திரைப்படம் எதுவும்  இயக்கவில்லை. இருந்தாலும் வெகு நாட்களாக விஜய்யை வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்பது வெங்கட் பிரபுவின் ஆசையாக இருந்தது. கோட் திரைப்படம்: அந்த வகையில்தான் சமீபத்தில் கோட் திரைப்படத்தை இயக்க தொடங்கினார் வெங்கட் பிரபு. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு படமாக இருந்து வருகிறது. ஏனெனில் இதற்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படமும் இதே மாதிரி சயின்ஸ் பிக்சன் கதையை கொண்ட பட...
என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டார்.. நாஞ்சில் விஜயன் மனைவி வெளியிட்ட பரபரப்பு தகவல்..!
Television

என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டார்.. நாஞ்சில் விஜயன் மனைவி வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

இப்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி இருக்கின்ற விஷயம் என்ன என்றால் என்னை ஏமாற்றி தான் கல்யாணம் செய்து கொண்டார் என தனது கணவரான நாஞ்சில் விஜயன் மீது அவருடைய அன்பு மனைவி மரியா ஒரு பேட்டியில் குற்றம் சாட்டியிருக்கிறார். இதனை அடுத்து என்ன அண்ணே இப்படி எல்லாம் நீங்க பண்ணலாமா? என்ற ரீதியில் பலரும் பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பி வருவதோடு இப்படி ஏன் அவரது மனைவி சொன்னார் என்ற கேள்விக்கணைகளையும் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகளில் தனது அற்புத நகைச்சுவை திறனால் அனைவரையும் சிரிக்க வைத்தவர். இவர் பெரும்பாலும் பெண் வேடம் போட்டு அனைவரையும் அசத்தக்கூடிய வகையில் நடித்துக் கவர்ந்து விடுவார். இவரும் லாக்டவுன் காலத்தில் youtube சேனலை ஆரம்பித்து அந...
வயிறு உப்புசம்.. நெஞ்செரிச்சல்.. பிரச்சனையா..? இதை பண்ணா உடனே குறைச்சிடும்..!
Health

வயிறு உப்புசம்.. நெஞ்செரிச்சல்.. பிரச்சனையா..? இதை பண்ணா உடனே குறைச்சிடும்..!

துரித உணவுகளை உண்பதாலும் நேரம் கெட்ட நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் வயிற்றில் உப்புசம் ஏற்பட்டு ஒரு விதமான அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற சூழ்நிலை இன்று சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது. அது போன்ற சூழ்நிலையில் உங்கள் வயிறு சற்று வீங்கியது போன்ற ஒரு விதமான உணர்வு உங்களுக்குள் ஏற்படும். மேலும் அந்த வீக்கம் குறைந்தால் தான் உங்களால் எதையும் எளிதில் செய்ய முடியும். வயிறு உப்பசம் நெஞ்செரிச்சல் பிரச்சனை.. வயிறு உப்புசம் ஆக மாறுவதால் சிலருக்கு நெஞ்சு எரிச்சல் பிரச்சனைகளும் ஏற்படுவது உண்டு. அப்படி ஏற்படுகின்ற பிரச்சனைகளை எளிதில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே சரி செய்ய முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அது உண்மை தான். உங்கள் வீட்டில் இருக்கும் இஞ்சியை நீங்கள் அதிகமாக உணவில் சேர்ப்பதின் மூலம் ஜீரண மண்டலத்தை இது பாதுகாப்பதோடு ...
இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா..? இதோ ஆன்மிகம் காட்டும் எளிமையான வழி..!
Astrology

இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா..? இதோ ஆன்மிகம் காட்டும் எளிமையான வழி..!

மனதில் நிம்மதி இல்லாமல் இரவில் தூக்கம் வராமல் பலரும் இன்று பரிதவித்து வருகிறார்கள். இவர்களின் தூக்கமின்மைக்கு காரணம் என்ன என்று நாம் தேடி அலைவதை விட எப்படி நிம்மதியாக தூங்குவது என்று சிந்திப்பதே மிகச் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் நீங்கள் நிம்மதியாக இரவில் தூங்க வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்களை செய்தால் நிச்சயமாக மன மகிழ்ச்சியோடும் நிம்மதியாகவும் நீங்கள் உறங்கலாம். இரவில் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா?.. இன்று குடும்பங்களில் அதிகரித்து இருக்கும் நெருக்கடிகள் மட்டுமல்லாமல் தேவையில்லாத சிந்தனையின் காரணமாக இரவு தூக்கத்தை இழந்து பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் தூக்கம் வருவதற்கு என்று மாத்திரைகளை நாடி வரக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.. ஒவ்வொரு மனிதரும் சராசரியாக தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும் இது அவர்களது ஆரோக்கியத்துக்கு உதவும். அத...
கருப்பசாமி குத்தகைதாரர் ஹீரோயினை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. கும்முன்னு..!
Actress

கருப்பசாமி குத்தகைதாரர் ஹீரோயினை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. கும்முன்னு..!

பிங்கி சர்க்கார் என்று அழைக்கப்படும் மீனாட்சி இந்திய திரை உலகில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ஆவார். இவர் 2007-ஆம் ஆண்டு கருப்புசாமி குத்தகைக்காரர் என்ற படத்தில் ராதை என்ற கேரக்டரை பக்குவமாக செய்து இருக்கிறார். மேலும் முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.அத்தோடு 2009-ஆம் ஆண்டு சட்டம் வினாடி என்ற மலையாள படத்தில் டாக்டர் லக்ஷ்மி கேரக்டரை செய்திருந்தார். கருப்புசாமி குத்தகைக்காரர்.. 2007-ஆம் ஆண்டு கருப்புசாமி குத்தகைக்காரர் என்ற படத்தில் நடித்த 2009-ஆம் ஆண்டு தநா 07 அல் 4777 என்ற திரைப்படத்தில் பூஜா கேரக்டரை செய்ததை அடுத்து பெருமாள் படத்தில் நடித்திருந்தார். இதை அடுத்து இதே ஆண்டு ராஜாதி ராஜா, தோரணை போன்ற படங்களில் நடித்து அசட்டினார். மேலும் இவர் 2010 மந்திரப்புன்னகை அகம் புறம், 2012-இல்...
ATM கார்டை உள்ள வை குமாரு.. இனிமே பணம் எடுக்க இது இருந்தா போதும்.. வாங்க தெரிஞ்சிக்கலாம்..!
Technology

ATM கார்டை உள்ள வை குமாரு.. இனிமே பணம் எடுக்க இது இருந்தா போதும்.. வாங்க தெரிஞ்சிக்கலாம்..!

டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போது இந்தியாவில் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது என்று சொல்லலாம். இதெல்லாம் சாத்தியமா என்று கேட்டவர்களின் மத்தியில் தற்போது ரோட்டு கடையில் வியாபாரம் செய்பவர்கள் கூட பேடிஎம், ஜிபே, போன் பே முறையை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் தற்போது ஏடிஎம் கார்டு தேவை இல்லை. இந்த முறையை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் ஏடிஎம்மில் இருந்து எளிதாக பணம் எடுக்க முடியும். அட அது எப்படி ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது என்று நீங்கள் சிந்திக்க வேண்டாம். அதற்கு உரிய ஈஸியான ஆப்பை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பணம் பெறக்கூடிய முறையை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை தெரிந்து கொண்டு ஃபாலோ செய்து விடலாம். ஏடிஎம் கார்டை உள்ள வை குமாரு.. குமாரு இனி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தேவை என்பது உங்கள் அ...
சென்னை : வாகங்கனங்களில் இது கட்டாயம்.. மாநகராட்சிக்கு பறந்த உத்தரவு..!
Politics

சென்னை : வாகங்கனங்களில் இது கட்டாயம்.. மாநகராட்சிக்கு பறந்த உத்தரவு..!

சென்னை மாநகராட்சி வீதிகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தினம் தோறும் பயணப்பட்டு வருகிற வேளையில் தற்போது சென்னை மாநகராட்சி வாகனங்களுக்கு இதை கட்டாயமாக்கி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் இனி ஒவ்வொரு வாகனத்திலும் இந்த கருவி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதனால் நன்மை ஏற்படுமா? இதன் மூலம் ஓட்டுநர்களின் மீது எழுப்பப்படும் புகார்கள் குறையுமா? என்பது இனி வரும் நாட்களில் எளிதில் தெரிந்துவிடும். சென்னை வாகனங்களில்.. சென்னை நகரை பொறுத்த வரை மக்கள் தொகைக்கு பஞ்சமில்லாத படி மக்கள் நெருக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த பெருநகர் மாநகராட்சியில் குப்பை சேகரிக்க கூடிய பணிகளை 5 மண்டலங்களில் மாநகராட்சியும், 10 மண்டலங்களில் தனியார் நிறுவனமும் செய்து வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த குப்பைகளை சேகரிக்கும் வண்டிகள் மொத்தம் 2287 உள்ளது. மேலு...
நின்று போன திருமணம்.. காதலிக்கு அதை செய்ய முடியல.. பிரபல நடிகர் சொன்ன காரணத்தை பாருங்க..!
Tamil Cinema News

நின்று போன திருமணம்.. காதலிக்கு அதை செய்ய முடியல.. பிரபல நடிகர் சொன்ன காரணத்தை பாருங்க..!

ஆசை ஆசையாய் கல்யாண கனவோடு காத்திருந்த பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது நிச்சயதார்த்தத்தை அண்மையில் முடித்து ரசிகர்களின் மத்தியில் திருமணத் தேதியை விரைவில் சொல்லக் கூடிய நிலையில் இருந்த விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட திருமணம் ஆனது நிச்சயதத்தோடு நின்று விட்டால் எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள். நின்று போன திருமணம்.. தற்போது மலையாள திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஷைன் சாக்கோ ஆரம்பத்தில் மலையாளத் திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டர் ரோலில் நடித்து சால்ட் அண்ட் பெப்பர், 5 சுந்தரிகள், வினோத் அக்கா சூண்டா, டா தடியா போன்ற படங்களில் அடுத்தடுத்து வில்லனாகவும், குணச்சித்திர நடிகனாகவும், ஹீரோவாகவும் பல்வேறு கதாபாத்திரங்களை செய்து ரசிகர்கள...
என் கணவருக்கு தெரிந்தே தான் அப்படி நடிக்கிறேன்.. வெக்கமே இல்லாமல் ஒப்புக்கொண்ட ஸ்வேதா மேனன்..!
Tamil Cinema News

என் கணவருக்கு தெரிந்தே தான் அப்படி நடிக்கிறேன்.. வெக்கமே இல்லாமல் ஒப்புக்கொண்ட ஸ்வேதா மேனன்..!

மலையாள திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன் திரைப்படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாலினியாகவும் விளங்குகிறார். மேலும் கணவன் மனைவி பந்தம் புனிதமானது. எந்த ஒரு விஷயமும் இவர்கள் மத்தியில் ஒளிவு, மறைவு இல்லாமல் இருந்தால் அந்த பந்தமானது நீண்ட காலம் நிலைத்து இருக்கக்கூடிய வகையில் இருக்கும். என் கணவருக்கு தெரிந்து தான் நடிக்கிறேன்.. அந்த வகையில் தற்போது ஸ்வேதா மேனன் நடிக்கக் கூடிய கேரக்டரில் நடிப்பு பற்றி பேசும் போது தனது கணவனின் பங்களிப்பை பக்குவமாக சொல்லி அனைவரையும் அசர வைத்திருக்கிறார். இதற்குக் காரணம் தான் நடிக்கின்ற நடிப்புத் துறையைப் பற்றி தனது கணவர் நன்கு புரிந்து வைத்திருப்பதாகவும் அதனால் தான் தன்னால் கூடுதல் கவர்ச்சியோடு நடிக்க அவர் அனுமதி தந்திருக்கிறார் என்று பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி விட்ட...
லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை..  இடையே நிலம் வாங்க விற்க கட்டுப்பாடு.. பாஜக முதல்வர் பரபரப்பு..!
India

லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை.. இடையே நிலம் வாங்க விற்க கட்டுப்பாடு.. பாஜக முதல்வர் பரபரப்பு..!

இனிமே இங்க இப்படித்தான் என்று உரக்கச் சொல்லியிருக்கக் கூடிய வகையில் லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை, இந்து முஸ்லிம் இடையே நிலம் வாங்க விற்க கட்டுப்பாடுகளை விதித்து இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் பரபரப்பானது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் தான் நடந்தேறி உள்ளது.அட.. என்ன நடக்கிறது என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது நகர்த்தப்படும் நகர்வுகள் ஒவ்வொன்றும் அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்திய மக்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை.. ஏற்கனவே அசாமில் மண்ணின் மைந்தர்களுக்கே அரசு வேலை என்று புதிதோர் சட்டத்தைக் கொண்டு வர அந்த மாநில அரசு அதிரடியாக முடிவெடுத்து உள்ள நிலையில் அங்கு பிறந்து வளர்ந்த அசாமியர்களுக்கு மட்டும் தான் அரசு வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் நம் தமிழகத்த...
Exit mobile version