Uncategorized
“ஒரு நிமிஷம் நயன்தாரா-ன்னு நெனச்சிட்டோம்..” – பின்னழகை காட்டி.. ரசிகர்களை கிக் ஏற்றும் காயத்ரி யுவராஜ்..!
விடலை பசைகளை தடுமாற வைக்கக்கூடிய பியூட்டியாக இருக்கக்கூடிய காயத்ரி யுவராஜ் ஆரம்ப காலத்தில் சீரியலில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர். சிறு வயது முதல் நடிப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வந்த இவருக்கு சின்னத்திரைகள் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்தது.
அந்த வரிசையில் இவற்றென்றல் சீரியலில் படு மாஸாக நடித்து தனது அற்புத எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து பல சீரியல்கள் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது.
அந்த வகையில் இவர் பிரியசகி, அழகி, மெல்ல திறந்தது கதவு, மோகினி களத்து வீடு,அரண்மனைக்கிளி போன்ற பல சீரியல்கள் நடித்து இல்லத்தரசிகளின் மனதை இடம் பிடித்ததோடு அதிக அளவு ஆண் ரசிகர்களையும் பெற்றிருக்கிறார்.
நல்ல முறையில் இவரது நடிப்பு போய்க் கொண்டிருக்கும் போதே இவர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவருக்குமே ஒரு மகன் இருக்கிறார்.
திரைப்படங்களில் நடிக்கக்கூட...