Tuesday, September 24
Uncategorized

“ஒரு நிமிஷம் நயன்தாரா-ன்னு நெனச்சிட்டோம்..” – பின்னழகை காட்டி.. ரசிகர்களை கிக் ஏற்றும் காயத்ரி யுவராஜ்..!

விடலை பசைகளை தடுமாற வைக்கக்கூடிய பியூட்டியாக இருக்கக்கூடிய காயத்ரி யுவராஜ் ஆரம்ப காலத்தில் சீரியலில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர். சிறு வயது முதல் நடிப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வந்த இவருக்கு சின்னத்திரைகள் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அந்த வரிசையில் இவற்றென்றல் சீரியலில் படு மாஸாக நடித்து தனது அற்புத எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து பல சீரியல்கள் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது. அந்த வகையில் இவர் பிரியசகி, அழகி, மெல்ல திறந்தது கதவு, மோகினி களத்து வீடு,அரண்மனைக்கிளி போன்ற பல சீரியல்கள் நடித்து இல்லத்தரசிகளின் மனதை இடம் பிடித்ததோடு அதிக அளவு ஆண் ரசிகர்களையும் பெற்றிருக்கிறார். நல்ல முறையில் இவரது நடிப்பு போய்க் கொண்டிருக்கும் போதே இவர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவருக்குமே ஒரு மகன் இருக்கிறார். திரைப்படங்களில் நடிக்கக்கூட...
Uncategorized

“போட்றா வெடிய..” பிக் பாஸ் ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு..!! – குஷியில் ஜனனி ஆர்மி..!

 விஜய் டிவியில் நடைபெறும் ஷோக்களிலேயே மிகப்பிரமாண்டமான ஷோவாக விளங்குவது பிக் பாஸ் ஷோதான். இதற்கு காரணம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் உலக நாயகன் கமலஹாசன். பல ஆண்டுகளாக நடந்துவரும் இந்த சோவில் தற்போது சீசன் 6 ஜனனி கலந்து கலக்கியிருக்கிறார்.  பரபரப்பான எதிர்பார்ப்புகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வந்த பிக் பாஸ் சீசன் 6 இலங்கையைச் சேர்ந்த பெண்ணான ஜனனி பங்கேற்று இருந்தது இலங்கை வாழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களிடையே ஒரு மாபெரும் எதிர்பார்ப்பை தூண்டியது.  இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சி படு சுறுசுறுப்பாகவும், சூடாகவும் சென்று கொண்டிருந்த வேளையில் இறுதிச்சுற்றில் ஷிவின்,விக்ரமன், அசீம்  ஆகியோர் போட்டியிட்டனர்.  மேலும் இறுதியில் அசின் மக்களின் மாபெரும் ஆதரவோடு முதல் இடத்தை கைப்பற்றினார். எனினும் தொகுப்பாளனியாக திகழ்ந்த ஜனனி தனது அபார துருதுருப்பான பேச்சும் திறனாலு...
Uncategorized

“தெரியலையா..? இருங்க.. காலை தூக்கி காட்டுறேன்…” – மூடாமல் காட்டி மூச்சு முட்ட வைத்த ஹன்சிகா..!

 பச்சை கலர் சிங்குச்சா சிவப்பு கலர் சிங்குச்சா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இப்போது சிலுக்கு  உடையை அணிந்து ரசிகர்களின் மனதில் சில்மிஷனை கிளறி விட்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தில் ஆழப் பதிந்து விட்டது.  மேலும் எந்த வித்தியாசமான மாடன் உடையில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு கீழே கிழித்து விட்ட நிலையில் இருக்கக்கூடிய அந்த தொடை பகுதி பளபளப்பாக பக்குவமாக தெரிவதால் வாழைத்தண்டு போல் இருக்கக்கூடிய இந்த தொடைகளுக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது.  அதுமட்டுமல்லாமல் இதுவரை தொடை அழகு என்றால் ரம்யா பாண்டியனையும் ,ரம்பாவையும் உதாரணமாக கூறியவர்கள் இனி இந்த போட்டோசை பார்த்தால் ஹன்சிகாவை தான் கூறுவார்கள் என்று உறுதியாக சொல்லக்கூடிய நிலையில் போட்டோவில் தொடை அழகு எடுப்பாக தெரிகிறது.  வச்ச குறி தப்பாது என்ற வசனத்திற்கு ஏற்ப இவர் எதை வைத்து ...
Uncategorized

“பாகில் ஊறவைத்து ரெட் செர்ரி..!” பாலிஸ் போட்ட உடம்பை பக்குவமாய் காட்டி பதற வைக்கும் சம்யுத்தா ஹெக்டே…!!

 அண்மையில் சம்யுத்தா ஹெக்டே இரவு நேர பார்டியில் தனது அம்மாவோடு இணைந்து அடித்த லுட்டி வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த சூடான அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்து ஒரு பேர் இடியை தந்தது போல சம்யுத்தா வெளியிட்டு இருக்கின்ற சமூக வலைதள போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி வருகிறார்கள்.  மேலும் இந்த போட்டோவில் இவர் அழகான சிவப்பு நிற கார்ஜியஸ் சேலையை கட்டி செம தீயாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோவை பார்த்து ஒட்டு மொத்த ரசிகர்களும் அப்படியே விழுந்து விட்டார்கள் என கூறலாம்.  இவர் ரிஷப் செட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகுக்கு அறிமுகமானார். இவரின் சிறந்த நடிப்பு திறமையை பார்த்து இவருக்கு கன்னடத்தில் சிறந்த துணை நடிகைக்கான பிலி...
Uncategorized

மொட்டை மாடியில் பம்பரமாய் சுற்றி..! – அதை குளோப்பில் காட்டி ரசிகர்களை சுற்றலில் விட்ட ஐஸ்வர்யா தத்தா…!

 நடிகை ஐஸ்வர்யா தத்தா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மட்டையாகி விட்டார்கள். இந்த வீடியோவில் அவர் மொட்டை மாடியில் பம்பரம் போல் சுழன்று சுழன்று மேனி அழகை அழகாக காட்டி இருக்கிறார்.  மேலும் ஸ்லோ மோஷனில் இவர் சுற்றிய சுற்றலை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவரை சுற்றிய வண்ணம் இருக்கிறார்கள். இதில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை அணிந்து கவர்ச்சியாக காட்சி அளித்திருக்கும் இவர் முன்னழகை எடுப்பாக காட்டியிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் திணறுகிறார்கள்.  தமிழ் சினிமாவில் தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.இந்த திரைப்படத்தில் படு ஹோம்லி நடிகையாக நடிக்க இவர் இழுத்து போர்த்தி நடித்தால்  வேலைக்காகாது என்று கவர்ச்சியை காட்ட மாடன் தேவதையாக நடிக்க ஆரம்பித்தார்.  எனினும் இவர் எதிர்பார்த்த வண்ணம் பட வரிசைகள் இவருக்கு வந்து சேரவில்லை. இதனை எடுத்து கடுமையான ...
Uncategorized

“ப்பா.. ஆளை தூக்கும் அழகியே..” வளைந்து, நெளிந்து வயசு பசங்கள வளைத்த ஆண்ட்ரியா..!

கோலிவுட் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய ஆண்ட்ரியா பன்முகத் திறமையை பெற்றவர். இவர் நடிப்பதற்கு முன்பு பின்னணி பாடகி ஆக பல பாடல்களை பாடி ரசிகர்களை தனது இனிய குரலால் கவர்ந்தவர். இதனை அடுத்து தமிழ் திரை உலகில் இவர் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.  அந்த வரிசையில் இவர் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் அரண்மனை படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.  சினிமாவில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த இவர் திடீரென காதலில் விழுந்தார். எனினும் இவர் காதல் கை கூடாத நிலையில் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளான இவர் அதிலிருந்து வருவதற்காக ஒரு குட்டி பிரேக்கை சினிமாவில் எடுத்துக் கொண்ட...
Uncategorized

இன்னுமா? சங்கீதா லண்டனில் இருக்கிறார்…? – அப்படி என்ன தான் தளபதி விஜய்யுடன் பிரச்சனை…!!

ஆரம்ப காலத்தில் தளபதி விஜய் சினிமாவில் நடிக்கும் போதே ஒரு நடிகையோடு தொடர்பில் இருந்தார் என்ற கிசுகிசுக்கள் எழுந்த வந்தன.  அந்த நடிகையும் இவரோடு நெருக்கமாக பல படங்களில் நடித்து இருக்கிறார்.  அந்த நடிகை சங்கவி என்பது எல்லோருக்கும் தெரியும். எனினும் விஜய்யின் அப்பா காட்டிய கட்டுப்பாட்டின் காரணமாகத்தான் அவர் அந்த நடிகையை விட்டு விலகினார். இதனை அடுத்து சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து மாஸ் ஹீரோவாக தற்போது தமிழில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கக்கூடிய இவர் ஒரு இலங்கை தமிழ் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவின் அம்மா அப்பா இருவருமே லண்டனில் லூசி ஹோம் எனும் இடத்தில் தற்போது வசித்து வருகிறார்கள். மேலும் சங்கீதாவின் அப்பாவும் ஒரு காலகட்டத்தில் லண்டனில் தொழிலதிபராக திகழ்ந்தவர். இந்த நிலையில் ரசிகர்களால் பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வி...
Uncategorized

முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை பிரியாங்கா மோகன்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

மாடர்ன் ரதியே உன்னை நான் பிக்கப் பண்ணிடவா..? என்று கேட்கக்கூடிய அளவு நேச்சுரல் பியூட்டியாக ஜொலித்திருக்கும் பிரியங்கா மோகன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இன்று இருக்கும் 2K கிட்ஸ் விரும்பும் நடிகைகளின் வரிசையில் ஒருவராக இவரும் திகழ்கிறார். திரை உலகுக்கு வந்த புதிதில் இவர் நடிகர் நாணி நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் தான் முதல் முதலாக ஹீரோயினியாக நடித்திருக்கிறார். இதனை அடுத்து பல்வேறு ஆல்பங்களில் பாடல்களில் படு கிளாமரான காட்சிகளில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் மற்றும் டான் படங்களில் அடுத்தடுத்து இவரோடு இணைந்து நடித்திருக்கிறார். இரண்டு படங்களும் மாசாக வெற்றியடைந்ததை அடுத்து மக்கள் மத்தியில் பெரும் புகழை பெற்ற இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனை அடுத்த...
Uncategorized

“தெரியலையா..? குனிஞ்சு காட்டுறேன் பாத்துக்கோங்க..” – அலற விடும் திரிஷா..!

தமிழ் சினிமாவை பொருத்தவரை விஜய் அஜித் ரஜினிகாந்த் கமலஹாசன் சூர்யா என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர் நடிகை திரிஷா. ஏறக்குறைய இவர் இந்திய திரை உலகில் சுமார் 19 ஆண்டுகளுக்கு மேலாக தாக்கு பிடித்து நிற்கிறார் என்றால் அது சாமானியமான விஷயம் அல்ல. இவரின் அற்புதமான நடிப்பு திறனாலும் கட்டழகிய உடலாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கக்கூடிய இவர் இணையதளத்தில் எப்போதும் ட்ரெண்டிங் ஆன போட்டோஸை போடுவார். 39 வயது அதிகயும் திருமணம் செய்து கொள்ளாத நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதனை அடுத்து தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோனி வரிசையை எட்டிப் பிடிக்க போகிறவர் என்பதால் கதாநாயகிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கதைய அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவரது நடிப்பில் ராங்கி என்ற திரைப்படம் டிசம்பர் 30ஆம...
Uncategorized

படுக்கையில் கணவருடன் நெருக்கமாக பிரியா அட்லி – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

சமூக வலைத்தளங்களில் எதை வெளியிடுவது எதை வெளியிடக் கூடாது? என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் தற்போது பிரபலங்கள் வெளியிடக்கூடிய விஷயங்களைப் பார்த்து எரிச்சல் ஏற்படுவதோடு இதையெல்லாமா? வெளியிடுவார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த வகையில் தான் தற்போது இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி வெளியிட்டு இருக்கக்கூடிய சமூக வலைத்தள போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. மேலும் இந்த போட்டோவை கடுமையாக நெட்டின்சங்கள் விமர்சித்து வருகிறார்கள். இதுவரை ப்ரியா அட்லி அவர்களின் புகைப்படங்களையும், ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் போட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைக்க கூடிய அளவு செய்து விட்டார்கள். தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் மிகச் சிறந்த டைரக்டராக ஒருவர் இருக்கும் அட்லி அவரது மனைவி பிரியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ரொமான்டிக் ஜோடிகளாக இருக்கக்கூடிய இவர்க...
Exit mobile version