Uncategorized
Shock : மாமனார் வீட்டில் நடிகை சமந்தா அனுபவித்த கொடுமைகள்..! போட்டு உடைத்த நண்பர்..!
பொதுவாக தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் முன்னணி நடிகைகளாக முன்னேறுவது என்பது குதிரை கொம்பு என்றுதான் கூற வேண்டும். ஆனால், அப்படியான சூழ்நிலையிலும் சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்த நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக முன்னேறினார்.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் யார் கண் பட்டதோ தெரியவில்லை நடிகை சமந்தா தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது திடீரென பிரபல நடிகர் நாக சைதன்யா-வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது எதற்காக நடிகை சமந்தா திடீரென திருமணம் செய்து கொண்டார். நடிகைகள் தங்களுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.. ஏனென்றால் அது அவர்களுக்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக பார்க்கப்படும் என்றெல்லாம் நடிகை சமந்தா குறித்து அவருடைய ரசிகர்கள் பலரும் கருத்துக்கள...