Tuesday, September 24
இது முதுகா..? வாழை இலையா..? முழுசாக காட்டி.. மூச்சு முட்ட வைத்த டாணாக்காரன் ஹீரோயின்..!
Tamil Cinema News

இது முதுகா..? வாழை இலையா..? முழுசாக காட்டி.. மூச்சு முட்ட வைத்த டாணாக்காரன் ஹீரோயின்..!

கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ் என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் "டாணாக்காரன்" இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருந்தார். "டாணாக்காரன்" திரைப்படம்: அவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் என்ற மலையாள நடிகை நடித்திருப்பார். 1997-ம் ஆண்டு காவலர் பயிற்சி நிலையத்தில் நடந்த உண்மை நிகழ்வுகளை அப்படியே அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிடப்பட்டது. விமர்சன ரீதியாக பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்து. இந்த திரைப்படத்தில் கால் பயிற்சிக்கு கல்லூரிக்கு தேர்வாகி வரும் அறிவு என்னும் அறிவழகன் (விக்ரம் பிரபு) அங்கு மலிந்துள்ள அடக்கு முறைகளையும் அதிகார அத்துமீறளையும் எதிர்த்து கேள்வி கேட்கிறார். அதனால் அவர் கல்லூரியில் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்த படத்தின் க...
நெப்போலியன் மகன் இல்லற வாழ்க்கை.. விஷயம் தெரிந்து அக்ஷயா எடுத்த முடிவு.. மருத்துவர் கூறிய தகவல்..!
Tamil Cinema News

நெப்போலியன் மகன் இல்லற வாழ்க்கை.. விஷயம் தெரிந்து அக்ஷயா எடுத்த முடிவு.. மருத்துவர் கூறிய தகவல்..!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகர் ஆக இருந்து வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் வில்லனாகவும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார் . திரைப்படங்களில் நெப்போலியன்: 1994 ஆம் ஆண்டு சீவலப்பேரி பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து புது நெல்லு புது நாத்து, கிழக்கு சீமையிலே, தாயகம், சுயம்வரம் ,விருமாண்டி ,தசாவதாரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் இதுவரை நடித்திருக்கிறார். இதனிடையே நெப்போலியன் தன் குடும்பத்தோடு சென்று அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். முன்னதாக அவர் அரசியல் பிரமுகராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய மூத்த மகனுக்கு திருமணம் செய்ய இருக்கும் செய்தி தான் தற்போது. இணையத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மகன்: நெப்போலினின் மூத்த மகன் ஆன தனுஷ் 4 வயதாக இருக்கும் போதே தசை சிதைவு நோயால் பாதி...
படு மோசமான கவர்ச்சி உடையில் கீர்த்தி பாண்டியன்.. கண்டு கொள்ளாத அஷோக் செல்வன்.. இது தான் காரணமாம்..!
Actress

படு மோசமான கவர்ச்சி உடையில் கீர்த்தி பாண்டியன்.. கண்டு கொள்ளாத அஷோக் செல்வன்.. இது தான் காரணமாம்..!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் அருண்பாண்டியன். அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனுக்கும் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அதனை தொடர்ந்து அவர் முதன் முதலாக நடித்த திரைப்படம் தும்பா. தும்பா திரைப்படமானது புலிகளின் அவசியத்தை கூறும் வகையில் எடுக்கப்பட்ட முக்கியமான திரைப்படமாகும். ஆனால் படம் வெளியான பொழுது பெரிதாக அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் படம்: இந்த திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியும் கூட நடித்திருந்தார். புலிகள் ஏன் காட்டுக்கு தேவையாக இருக்கின்றன என்பதை விளக்கும் வகையில் அந்த படம் இருந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் புலிகளின் எண்ணிக்கை என்பது குறைந்து கொண்டே வந்ததால் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்த திரைப்படத்தை எடுத்திருந்தனர். அதற்குப் பிறகு கீர்த்தி பாண்டியன் பெரிதாக தி...
இதை பாத்துட்டு பிரேம்ஜிக்கு பொண்ணே கொடுக்க மாட்டேன்னு சொன்னேன்.. மாமியார் பரபரப்பு பேட்டி..!
Tamil Cinema News

இதை பாத்துட்டு பிரேம்ஜிக்கு பொண்ணே கொடுக்க மாட்டேன்னு சொன்னேன்.. மாமியார் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கும் நடிகர்களுக்கு என்று ஒரு தனி ரசிக்கப்பட்டாளம் உண்டு. உதாரணத்திற்கு நடிகர் சிம்புவிற்கு அதிக ரசிகர்கள் இருக்க முக்கிய காரணமே அவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதுதான். ஆரம்பத்தில் சிம்பு சினிமாவிற்கு வந்த போது நிறைய பெண்களை குற்றம் கூறி திரைப்படங்களை எடுத்து வந்தாலும் கூட அதற்குப் பிறகு அந்த மாதிரியான திரைப்படங்களை அவர் இயக்கவில்லை. இருந்தாலும் சிம்பு இன்னமும் சிங்கிளாகதான் இருந்து வருகிறார். பிரேம்ஜி திருமணம்: சிம்பு மட்டுமன்றி அவருக்கென்று ஒரு நண்பர்கள் குழு சினிமாவில் உண்டு சிம்புவுடன் சேர்ந்து வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ் மாதிரியான சில நடிகர்கள் ஒன்றிணைந்து நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த குழுவில் இன்னொரு திருமணம் செய்து கொள்ளாத நபராக இருந்தவர் நடிகர் பிரேம்ஜி. வெங்கட் பிரபுவின் தம்பியான பிரேம்ஜி சென...
இது தொடையா..? இல்ல.. பெசஞ்சு வச்ச மைதா மாவா..? இணையத்தை கிடுகிடுக்க வைத்த இளம் நடிகை..!
Actress

இது தொடையா..? இல்ல.. பெசஞ்சு வச்ச மைதா மாவா..? இணையத்தை கிடுகிடுக்க வைத்த இளம் நடிகை..!

தென்னிந்திய சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகைகளாக தெலுங்கு சினிமா நடிகைகள்தான் இருந்து வருகிறார்கள். தன்னடம், தெலுங்கு, மலையாளம் தமிழ் ஆகிய நான்கு மொழி சினிமாக்களும் தென்னிந்திய சினிமாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. தற்சமயம் கன்னட சினிமா இப்போதுதான் வளர்ந்து வரும் சினிமாவாக இருந்து வருகிறது. கே.ஜி.எஃப் மற்றும் காந்தாரா மாதிரியான திரைப்படங்கள் வந்த பிறகு கன்னட சினிமா கொஞ்சம் பிரபலம் அடைந்து வருகிறது. தெலுங்கில் பிரபலம்:   ஆனால் ஆரம்பம் முதலே தென்னிந்தியாவில் பிரபலமான சினிமாவாக இருப்பது தெலுங்கு சினிமாவும் தமிழ் சினிமாவும்தான் மலையாள சினிமாவிற்கு கூட அந்த அளவிற்கு மார்க்கெட் கிடையாது. தெலுங்கு சினிமாவில் நடிகைகள் அதிகமான பிரபலமானவர்களாக இருப்பதற்கு முக்கிய காரணம் தெலுங்கு சினிமாவில்தான் கவர்ச்சி என்பது அதிகமாக இருந்து வருகிறது. அதனால் அங்கு நடிக்கும் நடிகைகளும் அதிக கவர...
உரிச்சு வச்ச பிராய்லர் கோழி.. நைட் பார்டியில் திறந்த மேனியாக.. லாஸ்லியா கோலத்தை பாருங்க…!
Actress

உரிச்சு வச்ச பிராய்லர் கோழி.. நைட் பார்டியில் திறந்த மேனியாக.. லாஸ்லியா கோலத்தை பாருங்க…!

பொதுவாக வட இந்தியாவில் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகைகள் பலர் உண்டு. அதேபோல சீரியல்களிலும் வேற்று மொழி நடிகைகள் அதிகமாக இருப்பதை பார்க்க முடியும். ஆனால் இலங்கையில் இருந்து வந்து தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை லாஸ்லியா மரிய நேசன். இலங்கையை பொறுத்த வரை இலங்கையில் தமிழ் வாசிக்கும் செய்தியாளர்கள் தமிழில் அதிக பிரபலமானவர்களாக ஆகின்றனர். இலங்கை பொண்ணு: இலங்கை தமிழில் அவர்கள் செய்தி வாசிப்பதை கேட்பது பலருக்கும் பிடிக்கும் என்பதாலேயே இலங்கையில் செய்தி வாசிப்பவர்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி கூட இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்தான். அதே போலவே இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த மற்றொரு பெண்தான் லாஸ்லியா. லாஸ்லியா இலங்கையில் இருக்கும் கிளி நொச்சி பகுதியில...
வடிவேலு கூட நடிக்கணும்னா இதை பண்ணித்தான் ஆகணும்.. இல்லனா முடியாது.. காமெடி நடிகை பிரியங்கா..!
Tamil Cinema News

வடிவேலு கூட நடிக்கணும்னா இதை பண்ணித்தான் ஆகணும்.. இல்லனா முடியாது.. காமெடி நடிகை பிரியங்கா..!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் வடிவேலு. பெரும்பாலும் நடிகர்களை பொருத்தவரை வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு பிறகு வாய்ப்பை பெற்று நடிக்க துவங்குவார்கள். ஆனால் வடிவேலுவை பொருத்தவரை அவர் வாய்ப்பு கிடைத்த பிறகுதான் சென்னைக்கு வந்தார். வந்தவுடனே திரைப்படங்களில் நடித்து அதிக பிரபலம் அடைய துவங்கினார் வடிவேலு. தமிழ் சினிமாவில் வடிவேலு நடித்த காலகட்டங்களில் ஏற்கனவே கவுண்டமணியும் செந்திலும் பிரபலமான நடிகர்களாக இருந்தனர். வடிவேலுவின் நடிப்பு: அவர்களை தாண்டி ஒரு புது காமெடி நடிகர் வர முடியாது என்கிற நிலை இருந்தது. ஆனால் வடிவேலு அவர்களுடன் சேர்ந்து நடித்த போதும் கூட தன்னுடைய தனிப்பட்ட காமெடியை அங்கு வெளிப்படுத்தினார். இதனால் அவரை கவுண்டமணி அடித்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. அப்படியெல்லாம் வளர்ச்சி கண்டு வந்த வடிவேலுவிற்கு அதிக வரவேற்பை பெற்றுக...
யப்பா.. சாமி.. நான் என் புருஷன் கூட வாழ்ந்ததே இத்தனை நாள் தான்.. அப்புறம் எப்படி..? சுகன்யா தடாலடி..!
Tamil Cinema News

யப்பா.. சாமி.. நான் என் புருஷன் கூட வாழ்ந்ததே இத்தனை நாள் தான்.. அப்புறம் எப்படி..? சுகன்யா தடாலடி..!

இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சுகன்யா. சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று நான்கு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் சுகன்யா. 1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில்தான் முதன்முதலாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே வெளியான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் சில காரணங்களால் அந்த வாய்ப்பை தவறவிட்ட சுகன்யா பிறகு பாரதிராஜாவின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. சின்ன கவுண்டர் படம் கொடுத்த வரவேற்பு: தொடர்ந்து சின்ன கவுண்டர் திரைப்படம் அவருக்கு ஒரு பெரிய மாற்றமாக அமைந்தது. சுகன்யா நடித்த திரைப்படங்களில் மூன்றாவது தி...
வெறும் ப்ரா.. விருது விழாவை கலக்கிய கீர்த்தி சுரேஷின் கிளாமர் விருந்து..! அதிலும் அந்த மச்சம்.. உருகும் இளசுகள்..!
Actress

வெறும் ப்ரா.. விருது விழாவை கலக்கிய கீர்த்தி சுரேஷின் கிளாமர் விருந்து..! அதிலும் அந்த மச்சம்.. உருகும் இளசுகள்..!

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி ஒரு சில திரைப்படங்களிலேயே அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படங்களில் ரஜினி முருகன், சர்க்கார் மாதிரியான சில திரைப்படங்கள் அதிக பிரபலமான படங்களாக இருக்கின்றன. ஆனால் ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை தரவில்லை. கீர்த்தி சுரேஷின் முதல் திரைப்படமான இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் பெரிதாக வெற்றியை பெறாத திரைப்படமாக அமைந்தது. எஸ்.கே படத்தில் பிரபலம்: அதனால் கீர்த்தி சுரேஷிற்கும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. கீர்த்தி சுரேஷிற்கு அதிக வரவேற்பு பெற்றுக்கொடுத்த திரைப்படம் ரஜினி முருகன் படம்தான். பலரும் அந்த படம் வந்தபோது ரஜினி முருகன் தான் கீர்த்தி சுரேஷ் முதல் படம் என்று நினைத்தனர். அந்த அளவிற்கு அந்த படத்தின் வரவேற்பு கீர்த்தி சுரேஷை அதிக ப...
தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. நெகுநெகு தொடையை காட்டி மிரள வைத்த பிரியங்கா நல்காரி..!
Actress

தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. நெகுநெகு தொடையை காட்டி மிரள வைத்த பிரியங்கா நல்காரி..!

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஆவார். ஆரம்பத்தில் தெலுங்கு சீரியல்களில்தான் முயற்சி செய்து வந்தார் பிரியங்கா நல்காரி. இவருக்கு முதன் முதலாக 2014 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து தெலுங்கில்தான் நடித்து வந்தார் பிரியங்கா நல்காரி. தெலுங்கில் பிரபலம்: ஆனால் ஜெமினி டிவியில் நடித்த பொழுது இவருக்கு சன் டிவியில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. ஏனெனில் சன் நெட்வொர்க்கின் தெலுங்கு சேனல்தான் ஜெமினி டிவியும், அதனால் அதனை பயன்படுத்தி அதன் மூலமாக சன் டிவியில் அறிமுகமானார் பிரியங்கா நல்காரி. அந்த வகையில் அவருக்கு ரோஜா சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. ரோஜா சீரியல் வேற மாதிரியான வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுத்தது யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு பட்...