Tuesday, September 24
Uncategorized

“இவங்கள சைட் அடிப்பேன்… அதுவும் அந்த விஷயம் ரொம்ப பிடிக்கும்..!..” – ஓப்பனாக கூறிய சாய் பல்லவி..!

தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சாய் பல்லவி. பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம்வந்து கொண்டிருக்கிறார் நடிகை சாய் பல்லவி. என்றாலும் கூட இவருக்கு தமிழில் வெற்றி படங்கள் அமைவது கேள்விக்குறியாக இருக்கிறது. இவர் நடிப்பில் வெளியான எந்த தமிழ் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு வரவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இவர் நடிக்கும் தெலுங்கு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகிறது. இவர் நடித்த படம் என்றால் நம்பி பார்க்கலாம் என்ற நம்பிக்கை அக்கட தேசத்து ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. தென்னிந்தியாவில் மூன்று மொழிகளில் பிஸியான நடிகையாக இயங்கி வருகிறார் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் இவர் நடித்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர...
Uncategorized

“இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..” – அதை காட்டி.. ஏக்கமூட்டும் அஞ்சலி..!

நடிகை அஞ்சலி சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்கிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ஜான்சி என்ற வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைத் இருக்கிறது. இதனால் இந்த படத்தின் இந்த வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த சீசனின் முதல் எபிசோடில் நடிகை அஞ்சலியின் கவர்ச்சி தரிசனத்தை பார்த்து ரசிகர்கள் இறங்கித்தான் கிடக்கிறார்கள். அந்த அளவுக்கு படுகலாமரான உடை அணிந்து கொண்டு தல தலவென பெங்களூர் தக்காளி போல மின்னும் இவருடைய தேக்கு போன்ற உடல் அழகை பார்த்த ரசிகர்கள் ஏங்கி தவித்து வருகிறார்கள் டூ பீஸ் உடை அணிந்து கொண்டு கையில் துப்பாக்கியுடன் அந்த துப்பாக்கியை தன்னுடைய உடலில் அங்கும் இங்கும் தேய்த்து துப்பாக்கிக்கு சூடேற்றம் இவருடைய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. ஓவராக மேக்கப் இல்லாமல் அளவான மேக்கப் ப...
Uncategorized

“க்ளோஸ்-அப் ஷாட்-ஐ பார்த்து க்ளோஸ் ஆகிட்டோம்..” – நயன்தாரா-வை பார்த்து ஏங்கும் ரசிகர்கள் ..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி உடன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பொழுது அந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்ட நடிகை நயன்தாரா அவரை கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தார். தற்பொழுது அவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகி இருக்கிறார் நடிகை நயன்தாரா. கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து தற்பொழுது திருமண பந்தத்தில் இருந்திருக்கும் நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இதற்கு காரணம் இவர் நடிப்பில் வெளியான சமீபத்தில் திரைப்படங்கள் சில தோல்வி அடைந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த படங்களை மறைமுகமாக தயாரித்தது நடிகை நயன...
Uncategorized

“அம்மாடியோ.. சிலையா..? இல்ல, தேவதையா..?..” – கிறங்கடிக்கும் சமந்தா..! – வைரல் பிக்ஸ்..!

பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிபடங்களில் பிஸியாக நடித்த வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில், மயோசைட்டிஸ் என்ற அரியவகையான ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான தீவிரமான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது நடிகை சமந்தாவின் உடல்நிலை குறித்த வதந்திகளும் பரவி வருகின்றன. நடிகை சமந்தாவின் அழகு போய்விட்டதாகவும்.. அவர் படுத்த படுக்கையாகி விட்டார் என்றும் கூட இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. மட்டுமில்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் நடிகை சமந்தா இருக்கிறார் என்ற தலைப்புடன் செய்திகள் வெளியாகின்றன. இதனை பார்க்கும் பொழுது எனக்கு வேதனையாக இருக்கிறது ஏற்கனவே நான் ஒரு விசித்திரமான நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறேன் உடல்நலம் ஒரு பிரச்சனை மறுபக்கம் இப்படியான வதந்திகள் என நாலாபுரமும் எனக்கு ஒரு நெருக்கடியான சூழ்நிலை இருக்கிறது என்று கூறுகிறார் நடிகை சமந்தா. ஆனாலும் தன்னுடைய நம்பிக்கையை இ...
Uncategorized

நடிச்சா வாணி போஜன் கூட தான் நடிப்பேன்..! – அடம் பிடிக்கும் 40 வயது நடிகர்..! – யாருன்னு பாருங்க..!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் வாணி போஜன். ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து ரசிகர்களிடையே பெரிய ஆதரவை பெற்றார். இதனை அடுத்து திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த வகையில் இவர் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ஒ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகில் நடிகையாக அங்கீகாரம் பெற்றார். இந்தப் படத்தில் தனது நடிப்புத் திறனை பார்த்து இவருக்கு மேலும் பல படம் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் லாக்கப், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மிரள் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் பகைவனுக்கும் அருவாய், பாயும் புலி, நீ எனக்கு, லவ் போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரியலும் கமிட் ஆகி...
Uncategorized

“ஐயோ செல்லம்.. கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..! – யாஷிகா ஆனந்த்..!

தமிழ் திரை உலகில் முரட்டு கிளாமர் நடிகையாக டபுள் மீனிங் வசனம் பேசி நடித்த நடிகை யாஷிகா ஆனந்த்-தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த அளவு தனது க்யூட்டான மேனி அழகை காட்டி ரசிகர்களை குறுகிய காலத்திலேயே தன் பக்கம் ஈர்த்தவர் என்று கூறலாம். இவரது தங்கை ஒஷீன் ஆனந்த் இவரும் தனது அக்காவை போலவே பிரபலமான நபராக வேண்டும் என்பதற்காக படு கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். இதனை பார்த்து இவருக்கும் பட வாய்ப்புகள் வந்து சேரும் என்ற நினைப்பில் இப்படி செய்கிறாரா? என்று தெரியவில்லை. ஆனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் இவரது ஒவ்வொரு புகைப்படமும் ஓவர் கிளாமரில் அக்காவையே மிஞ்சும் அளவுக்கு இருக்கும். இந்த சூழ்நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிளந்த வாயை மூடவில்லை என்று கூறலாம். அவ்வளவு கூடுதல் கி...
Uncategorized

அம்மா-வை மிஞ்சும் அழகில் நீலிமா ராணி-யின் மகள்..! – வாவ்.. என வாயை பிளந்த ரசிகர்கள்..!

நீலிமா ராணி : இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னும் அள்ளும் அழகில் ரசிகர்களை அசர வைத்திருக்கிறார் சின்னத்திரை சீரியல் நடிகையான நீலிமா ராணி. சின்னத்திரையில் நடித்ததோடு மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பிரகாசமாக வெளிவந்தவர் தான் நீலிமா கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார். இதனை அடுத்து தமிழில் இவர் மொழி, தான், நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். ஹீரோயினியாக வெள்ளித்தறையில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன சீரியல்களில் தொடர்ந்து இல்லத்தரசிகளின் இதயத்தில் குடி புகக் கூடிய கேரைக்டர் ரோல்களை தேர்வு செய்து நடிப்பில் அசத்தி வந்தார். சீரியலில் ஹீரோயினியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் தனது நடிப்புத் திறனை வெகு நேர்த்தியாக வெளியிட்டு இருக்கிறார். இதுவரை இவர் 30க்கும் மேற்பட்ட...
Uncategorized

“சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு…” – தொப்புளை காட்டி சூடேற்றும் பிரணிதா சுபாஷ்..!

தமிழ்,தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த மாடல் அழகியான பிரணிதா தற்போது சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். தான் காதலித்து வந்த தொழிலதிபரை பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்ட இவருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. பெண் பிள்ளையை பெற்ற பின்பும் இவரது பாடி ஸ்ட்ரக்சர் அப்படியே மெயின்டைன் ஆகி இருப்பதை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் இவர் மேனி அழகை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை கவித்துவமாக வர்ணித்தும் உள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது அழகிய டி-ஷர்டில் ஜீன்ஸ் உடன் காட்சியளித்திருக்கிறார். இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் பிள்ளை பெற்ற பின்பு செமையாக ஒர்க் அவுட் செய்திருப்பதால் தான் இந்த ஸ்ட்ரக்சரை இவ்வளவு நேர்த்தியாக இவரால் மெயின்டைன் செய்ய முடிந்திருக்கிறது என்ற கருத...
Uncategorized

“இருட்டு அறையில் முரட்டு கவர்ச்சி…” – வாலிப பசங்களை பாடாய் படுத்தும் திவ்யா பாரதி..!

இன்று பெண்கள் மத்தியில் அதிக அளவு உருவ கேலி என்பது பல்கிப் பெருகிவிட்டது. அந்த வரிசையில் கல்லூரி படித்த காலத்தில் இருந்தே தன்னை உருவ கேலி செய்தவர்கள் பற்றி எமோசனான கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார் திவ்யபாரதி. இந்த கருத்துக்கள் அனைத்தும் இன்ஸ்டாகிராமில் வெளிவந்து ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் சிறந்த மாடல் அழகியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் நடிகையாக மாறி இருக்கிறார். இவருக்கு பேச்சுலர் படத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் கிடைத்தது. முதல் படத்திலேயே கர்ப்பிணி பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனை அடுத்து சேரன் இயக்கம் வெப் தொடரில் நடித்திருக்கக் கூடிய இவர் முகென் ராவுக்கு ஜோடியாக மதில் மேல் காதல், கதிருடன் ஆசை படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படங்கள் இரண்டும் நடித்து முடித்த நிலையி...
Uncategorized

“எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல…” – இளசுகளை துடிக்க விட்ட ஜான்வி கபூர்..!

அஜித்தின் துணிவு படம் மற்றும் முதலில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை,வலிமை படம் வரை மூன்று படங்களை தயாரித்த தயாரிப்பாளரான போனி கபூர் மற்றும் செந்தூரப்பூவே பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் வாழ்ந்து வரும் கனவுக்கன்னி ஆன ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். பாலிவுட்டில் படு பிஸியாக நடித்து வரும் இவர் தமிழில் இதுவரை எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை. எனினும் பாலிவுட் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் விரைவில் தெலுங்கு பட உலகில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்ற வேளையில் இவருக்கு இவர் அம்மாவைப் போலவே தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதிலும் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக உள்ளது. மேலும் ...
Exit mobile version