Uncategorized
“இரவு பார்ட்டியில் போதையில்.. ஆடை விலகுவது கூட தெரியாமல்..” சம்யுக்தா ஹெக்டே..!! – ரொம்ப ஓவர் இது..!
தற்போது நடிகைகள் மத்தியில் நைட் பார்ட்டி கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. பிரபலங்கள் மற்றும் நடிகைகள் பார்ட்டி செய்வதற்காகவே கிழக்கு கடற்கரை சாலையில் பல பங்களாக்கள் தயார் நிலையில் இருக்கின்றன.
இன்னும் சில பங்களாக்கள் பிரபலங்கள் தங்களுடைய இரவு நேர பாட்டியை கொண்டாடுவதற்காகவே உருவாக்கப்படுகின்றன. அரசியல் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என வார இறுதி நாட்களில் போதை பார்ட்டிகளை நடத்தி குதூகலைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு பணம் புரளுகிறது. மறுபக்கம் ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் கூட திரைப்படங்களில் சமூகநீதி.. ஏழைகளை காக்க வேண்டும்.. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.. விவசாயத்தை காப்போம்.. என ஏக வசனம் பேசி கொள்ளை லாபம் பார்த்துவிட்டு.
நைட் பார்ட்டி.. அள்ளுது..
அந்...