Tuesday, September 24
Uncategorized

பொங்கல் அதுவுமா இப்படியா..? என்ன சிம்ரன் இதெல்லாம்..! – பாடாய் படுத்தும் கீர்த்தி சுரேஷ்..!

பொங்கலோ பொங்கல் என்று சொல்லக்கூடிய இந்த தைத்திருநாளை தனது குடும்பத்தாரோடு இணைந்து பட்டுப் புடவையில் மிக நேர்த்தியான முறையில் கொண்டாடி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.  கரும்புக்கு மத்தியில் வைத்திருந்த பானையில் பொங்கல் பொங்கி வருவது போல அவர் பூரித்த சிரிப்பில் உள்ளங்களை கிறு கிறுக்க வைக்கிற போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.  சமூக வலைத்தளங்களில் இது போன்ற புகைப்படங்களை இவர்களைப் போல பிரபலங்கள் வெளியிடுவதால் நமது பாரம்பரியம் பேணப்படுவதோடு ரசிகர்களும் அதை ஃபாலோ செய்வார்கள் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.  உறவுகளின் உன்னதத்தை உணர்த்தக்கூடிய வகையில் இந்த பொங்கல் பண்டிகையை அவர் செலிபிரேட் செய்திருப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணத்தில் கைகளை கூப்பியவாறு அவர் இறைவனுக்கு நன்றி தெரிவித்து இருக்கக்கூடிய போஸ்சை பார்த்து அசந்து விட்டார்கள்.  அ...
Uncategorized

“பார்க்க பார்க்க திகட்டான கவர்ச்சி…” பொங்க பானை பக்கத்தில் கட்டழகை விருந்தாக்கிய சாக்ஷி அகர்வால்…!!

 அட இது நம்ம சாக்ஷி அகர்வால் என்று கேட்கத் தூண்டும் வகையில் கரும்புக்கு பக்கத்தில் நின்று கொண்டு எது இனிப்பு என்று ரசிகர்களை கேள்வி கேட்க வைக்க கூடிய வகையில் தனது இடுப்பழகை அழகாக காட்டி ரசிகர்களின் ரசனையை தூண்டிவிட்டு இருக்கிறார்.  நீலக்கலர் பாவாடையில் ரசிகர்களின் எண்ணங்களின் நீல நிறத்தை தெளிக்க விட்டுவிட்டாரோ என்று கூறும் அளவுக்கு இவர் தனது புன்னகையை காட்டி ரசிகர்களை பூரிப்பு பொங்கலில் ஆழ்த்தி விட்டார். கண்களில் கூலிங் கிளாஸ்சோடு கையில் இருக்கும் டேட்டுவும் பக்காவாக ஜூம் செய்யாமலேயே தெரியக்கூடிய வகையில் கரும்பை ஒரு கையில் பிடித்து காட்டிருக்கும் பார்வையில் விடலை பசங்க அனைவருமே பிளாட் ஆகி விட்டார்கள் எனக் கூறலாம்.  தலை நிறைய மல்லிகை பூவை வைத்து இளசுகளை தள்ளாட வைத்திருக்கும்  ஒவ்வொரு போட்டோஸ் இணையத்தில் இருந்து ரசிகர்களின் இதயத்தில் நுழைந்து விட்டது என்றால் அது உண்மைதான் என்று கூறும்படி ஒவ...
Uncategorized

“இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க…” – இளசுகளை கிண்டி விடும் தர்ஷா குப்தா..!

அன்பு பொங்க, ஆசை பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க ,வீட்டுல மகிழ்ச்சி… பொங்கலோ பொங்கல் என்று இன்ஸ்டாகிராமில் பாவாடை தாவணியில் பக்காவாக காட்சி தந்திருக்கும் தர்ஷா குப்தா வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டது. இந்த போட்டோவில் இடை அழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் இருப்பதாலும் இவர் பொங்க பானையில் கரும்பை வைத்து எதை கிண்டுகிறார் என்று தெரியாமல் பார்த்த பார்வையில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் முறுக்கேறிய நரம்புகள் எல்லாம் பீஸ் போகிவிட்டது என்று கூறி இருக்கிறார்கள்.  தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தர்சா குப்தா கரும்பினை கைகளில் பிடித்தவாரும் பின் அழகை மிகத் தெளிவாகக் காட்டி இருக்கிறார். மேலும் முதுகுப்பக்கம் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டை போட்டு ரசிகர்களின் ரசனைக்கு தீனி போட்டு இருக்கிறார். இதில் மல்லிகை பூவை சரம்சரமாக...
Uncategorized

“கிழிஞ்ச ஜட்டி.. அதுவும் ஈரமாயிருக்கு…” – ஷேம் ஷேம்.. பப்பி ஷேம் போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா தத்தா..!

 தமிழ் திரையுலகை பொருத்தவரை ஐஸ்வர்யா தத்தா  தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்த ரசிகர்களின் மத்தியில் புகழடைந்தார்.  இதனை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.  இவர் பிக் பாஸ் சீசன் இரண்டில் கலந்து கொண்டு ரசிகர்களின் வட்டாரத்தை அதிகளவு பெருக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் புகழையும் அடைந்தார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது 2018 இல் நடந்தது.  சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது மிக சூப்பரான ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதன் மூலம் பட வாய்ப்புகள் ஏதேனும் பெற முடியுமா? என்று கொக்கி போட்டு இருக்கிறார்.  இந்த புகைப்படத்தில் இவர் குட்டையான டிரவுசர் அணிந்து தண்ணீருக்குள் மஜாவாக நின்ற படி கொடுத்திருக்கும் போஸ்சை பார்த்து நெட்டிசன்கள் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள். மேலும் ...
Uncategorized

நிஜமாவே 44 வயசா..? – இளம் நடிகைகளை தூக்கி வீசும் “துணிவு” ஹீரோயின் மஞ்சு வாரியர்..!

மஞ்சு வாரியர் : வயது ஆக ஆக நடிகைகளின்  சினிமா பர்பாமன்ஸ் குறைந்துவிடும் அல்லது அவர்கள் சினிமாவில் இருக்காமல் அப்படியே ஒதுங்கி விடுவார்கள். ஆனால் சில நடிகைகள் மற்றும் வயது ஆனாலும் எவர்கிரீன் நடிகையாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் பர்பாமன்ஸிலும் பின்னி பெடல் எடுப்பார்கள்.  அந்த வரிசையில் ரம்யா கிருஷ்ணனை உதாரணமாக கூறிக் கொண்டிருந்த அவர்கள் இனி மஞ்சுவாரியாரையும் அவரின் லிஸ்டில் வைத்துக் கொள்ளலாம். மேலும் 44 வயதுடைய மஞ்சு வாரியர் தல அஜித்தின் துணிவு படத்தில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் மிகப் பெரிய ஆதரவை பெற்றிருக்கிறார்.  ஹீரோயினியாக இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கும் இவர் அசுரன் படத்திலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  துணிவு படத்துக்கு பிறகு ரசிகர்களின் மத்தியில் லேடிஸ் சூப்பர் ஸ்டா...
Uncategorized

“ப்பா.. எல்லாமே அன்லிமிடெட்டட்தான்…” – லுங்கியில் தொப்புளை திறந்துகாட்டி திணற வைக்கும் அஞ்சனா மோகன்..!!

அடடா பார்ப்பதற்கு லுங்கி டான்ஸ் ஆட போகிறாரா என்று கேட்கத் தூண்டும் அளவிற்கு கீழே லுங்கி கட்டி மத்திய பிரதேசத்தில் அந்த பகுதியை ஜூம் செய்யாமல் திறந்து காட்டி இருக்கின்ற அஞ்சனா மோகனின் கியூட்டான போட்டோஸ் தற்போது இணையத்தில் காய்ச்சலை ஏற்படுத்தி உள்ளது.  பார்ப்பதற்கே ஒரு மார்க்கமான போஸ் என்பது இது பார்த்த உடனேயே தெரிந்து விட்டதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள். இது இளசுகளின் மனதில் வலியை ஏற்படுத்தி இருக்கும் இந்த போட்டோஸ் இளசுகளின் இதயங்களை தொட்டுப் பேசும்படி இருப்பதால் கூடுதல் கிளாமரில் இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றுக்கும் அதிகளவு லைக் வந்துள்ளது.  இந்த லுங்கி டிரஸ்சில் எடுப்பான முன் அழகு ததும்பிக் கொண்டு வெளியே தெரியும் வண்ணம் அப்படியே தெரிவதால் மூச்சு முட்டி விடுமோ என்ற எண்ணத்தில் ரசிகர்கள் அனைவரும் அதை பார்ப்பதா அல்லது அதை விடுத்து மத்திய ...
Uncategorized

“சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது…” – குட்டியூண்டு ஜட்டி.. பால் தொடையை காட்டி சூடேற்றும் ஹன்சிகா..!

 கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகர்களோடு இணைந்து நடித்த சூப்பர் ஹிட் நடிகையான ஹன்சிகா மோத்வானிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது.  திருமணம் முடிந்த கையோடு இவர்கள் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ரசனையை ஏற்படுத்தி விட்டார்.  இந்தப் புகைப்படங்களை பார்த்து ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்கள் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.  ஆரம்ப காலத்தில் திரை உலகில் இவர் நடிக்கும் போது புசு புசு என்று அழகாக இருந்ததால் இவரை தமிழ் திரை உலகத்தினர் குட்டி குஷ்பு என்று அன்போடு அழைத்தார்கள்.  ஆனால் தற்போது அந்த அளவு உடல் எடை இல்லாமல் சிக்கு என்று படு ஸ்லிம்மாக காட்சியளித்து வரும் இவர் கிசுகிசுகளுக்கு குறைவில்லாத நடிகை என்று அழைக்கப்பட்டார். மேலும் நடிக்க தொடங்கிய காலத...
Uncategorized

இந்த கிளாமர் போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..? – பதற வைத்த பார்வதி நாயர்..!

 மலையாளியான பார்வதி நாயர் அபுதாபியில் பிறந்தவர். என்ன தான் வளைகுடா நாட்டில் பிறந்து இருந்தாலும் பாரம்பரியம் அப்படியே இவரிடம் உள்ளது என்று சொல்லும்படி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கக்கூடிய ட்ரெடிஷனல் புடவை அணிந்த போட்டோஸ் இணையத்தை வைரலாக ஆக்கிரமித்துள்ளது.  தை தை என தை மாதம் பிறந்த பின்பும் ஒவ்வொரு நடிகைகளும் ட்ரெடிஷனல் புடவையைக் கட்டி தங்கள் பங்குக்கு  பொங்கலை படு கிராண்டாக ரசிகர்களின் மனதில் பொங்க விட்டிருக்கிறார்கள்.  மேலும் பார்வதி நாயர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கருப்பு நிற புடவையில் கட்டழகாக கட்டழகியாக காட்சியளித்திருக்கிறார். இவர் பார்வை பல்லாயிரக்கணக்கான விஷயங்களை ஜாடையில் பேசிவிடும் என்று சொல்லக்கூடிய அளவு பார்வையின் நேர்த்தி உள்ளது.  மாடல் அழகியாக திகழ்ந்த இவர் மிஸ் கர்நாடகா, குயின் கேரளா போன்ற பல விருதுகளை தனதாக்கிக் கொண்டவர். இதை அடுத்து இவருக்கு திரைப்படத்தில் நடி...
Uncategorized

“மன்மதனே மட்டையாகிடும் கவர்ச்சி…” – இளசுகளை நிலைகுலைய வைத்த ஷிவானி நாராயணன்..!

தைப்பொங்கல் அன்று ரசிகர்களை பொங்க வைக்கக்கூடிய அளவிற்கு  முன் அழகை எடுப்பாகக் காட்டி இருக்கும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் முந்தானியை சரிய விட்டு ஒரு பக்க முன் அழகை எடுப்பாக தூக்கி காட்டி இருக்கும் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் போட்டோஸ்  சர்க்கரைப் பொங்கலாய் ரசிகர்களின் மனதில் சுவையைக் கூட்டி விட்டது. இந்த போட்டோவில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் பார்த்து வரும் ரசிகர்கள் அவர் கையில் கரும்பை வைத்திருப்பதை பார்த்து அம்மணிக்கு ரதியின்  கணவர் மன்மதன் அப்படிங்கற நினைப்பு மனசுல இருக்கு போல  என விவகாரமாக கிண்டல் அடித்திருக்கிறார்கள்.  மேலும் நீல நிற க்யூட் பட்டுப் புடவையில் இவர் காட்சியளித்திருக்கும் விதத்தைப் பார்த்து ரசிகர்கள்  கண்ணுபட போக போகுது என்று கூறியிருக்கிறார்கள். மாடல் அழகியான ஷிவானி நாராயணன் இந்த அளவு கவர்ச்சியான ட்ரெடிஷனல் புடவையில் காட்சியளிப்பார் என்று யாரும் எதிர்பாராத வேளையில் பொங்கல் ...
Uncategorized

“முதலில் அது தான் நடந்துச்சு.. காட்ட வேண்டியதை காட்டிய பிறகு தான்…” – ஓப்பனாக கூறிய தமன்னா..!

நடிகை தமன்னா சமீபத்திய ஒரு பேட்டியில் நான் சினிமாவான சினிமாவுக்கு அறிமுகமான புதிதில் அதுதான் நடந்தது அதற்கு பிறகு காட்ட வேண்டியதை காட்டிய பிறகு தான் எனக்கு வெற்றி கிடைத்தது என்று சில விஷயங்களை பேசி இருக்கிறார். அப்படி என்ன இவருக்கு நடந்தது..? எதைக் காட்டினார்..? என்பதை பற்றி வாருங்கள் பார்க்கலாம். நடிகை தமன்னா தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குனர் ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் நடிகை தமன்னா இந்திய அளவில் பிரபலமானார். இதனால் இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய புகைப்படங்களை தேடி பார்க்கக்கூடிய இந்திய ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு நாளைக்கு 30 லட்சத்தை தாண்டுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய அளவில் தமன்னா.. அந்த அளவுக்கு தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை பெரிதுப்படுத்தி வைத்திருக்கிறார் ந...
Exit mobile version