Uncategorized
பொங்கல் அதுவுமா இப்படியா..? என்ன சிம்ரன் இதெல்லாம்..! – பாடாய் படுத்தும் கீர்த்தி சுரேஷ்..!
பொங்கலோ பொங்கல் என்று சொல்லக்கூடிய இந்த தைத்திருநாளை தனது குடும்பத்தாரோடு இணைந்து பட்டுப் புடவையில் மிக நேர்த்தியான முறையில் கொண்டாடி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
கரும்புக்கு மத்தியில் வைத்திருந்த பானையில் பொங்கல் பொங்கி வருவது போல அவர் பூரித்த சிரிப்பில் உள்ளங்களை கிறு கிறுக்க வைக்கிற போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.
சமூக வலைத்தளங்களில் இது போன்ற புகைப்படங்களை இவர்களைப் போல பிரபலங்கள் வெளியிடுவதால் நமது பாரம்பரியம் பேணப்படுவதோடு ரசிகர்களும் அதை ஃபாலோ செய்வார்கள் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
உறவுகளின் உன்னதத்தை உணர்த்தக்கூடிய வகையில் இந்த பொங்கல் பண்டிகையை அவர் செலிபிரேட் செய்திருப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணத்தில் கைகளை கூப்பியவாறு அவர் இறைவனுக்கு நன்றி தெரிவித்து இருக்கக்கூடிய போஸ்சை பார்த்து அசந்து விட்டார்கள்.
அ...